கர்நாடகாவில் கனமழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதாலும், இன்னும் சில நாட்களில் அம்மாநில அணைகள் அனைத்தும் நிரம்பும் என்பதாலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் உள்ள 6 முக்கிய அணைகள் மற்றும் தடுப்பணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கனமழை காரணமாக உத்தர கன்னடா மாவட்டத்தில் இன்று (திங்கள்) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை (ஜூலை 16 வரை) கர்நாடகாவில் கனமழை … Read more