பிரதமர் மோடி இடஒதுக்கீட்டை ரத்து செய்ய விரும்புகிறார்: ராகுல் தாக்கு @ தெலங்கானா
ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்; அவர் மக்களிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறிக்க விரும்புகிறார் என்று ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். தெலங்கானாவின் அடிலாபாத் (எஸ்டி) தொகுதிக்குட்பட்ட நிர்மல் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையில் நடக்கும் போட்டி. காங்கிரஸ் கட்சி அரசியல் சாசனத்தை பாதுகாக்க முயற்சி செய்கிறது. பாஜக – ஆர்எஸ்எஸ் இணைந்து அரசியலமைப்பையும், … Read more