எம்எஸ்பி, கடன் தள்ளுபடி பிரச்சினை: மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு
புதுடெல்லி: குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (எம்எஸ்பி) சட்டபூர்வ உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM) தெரிவித்துள்ளது. சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் பொதுக்குழுவின் பிரதிநிதிகள் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதில் பங்கேற்றவரும், அகில இந்திய விவசாயிகள் சபையின் தலைவருமான ஹன்னன் மொல்லா கூறியது: “நிலுவையில் உள்ள கோரிக்கைகளான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம், … Read more