அரவிந்த் கேஜ்ரிவாலை ஜூலை 12-ல் நேரில் ஆஜர்படுத்த டெல்லி நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: மதுபான கொள்கை வழக்கில் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை ஜூலை 12-ம் தேதி நேரில் ஆஜர்படுத்துமாறு ரோஸ் அவன்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆம் ஆத்மி கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த 7-வது துணை குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது கைவிடப்பட்டுள்ள டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி தொடர்பாக அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள வழக்கில், அமலாக்கத் துறை 7-வது … Read more