நீட் தேர்வு முறைகேடு சர்ச்சை: மத்திய அரசின் மறுப்பும், காங்கிரஸ் விமர்சனமும்

புதுடெல்லி: இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசியவில்லை என்றும், அவ்வாறு கசிந்ததாகக் கூறப்படுவதில் எந்த ஆதாரமும் இல்லை என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மத்திய கல்வி அமைச்சராக தர்மேந்திர பிரதான் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. வினாத்தாள் கசியவில்லை. வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை இந்த ஆண்டு 24 லட்சம் … Read more

உபரி நீர் இல்லை என உச்ச நீதிமன்றத்திடம் இமாச்சல் கைவிரிப்பு @ டெல்லி தண்ணீர் பிரச்சினை

புதுடெல்லி: தேசிய தலைநகரில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பிரச்சினைகளுக்கு மத்தியில், தனது முந்தைய அறிக்கையை திரும்பப் பெற்றுள்ள இமாச்சலப் பிரதேச அரசு, தங்களிடம் 136 கன அடி உபரி நீர் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தண்ணீர் பெறுவதற்காக மேல் யமுனை நதிநீர் வாரியத்திடம் (Upper Yamuna River Board) முறையிடுமாறு டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இமாச்சலப் பிரதேச அரசு வழங்கிய உபரி நீரை டெல்லி திறந்து … Read more

ஐஏஎஸ் பணியில் மீண்டும் இணைகிறாரா வி.கே.பாண்டியன்?

புதுடெல்லி: ஒடிசா தமிழரான வி.கார்த்திகேய பாண்டியன் மீண்டும் ஐஏஎஸ் பணியில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர் ஐஏஎஸ் பணியில் இருந்து விலகியபின் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பிஜேடியில் இணைந்தார். எனினும், தேர்தல் தோல்வியால் அரசியலிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 வருடங்களாக, ஐந்து முறை தொடர்ந்து ஒடிசா முதல்வராக இருந்தவர் நவீன் பட்நாயக். இவரது பிஜு ஜனதா தளம் (பிஜேடி) ஆட்சி, இந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிடம் பறிபோனது. இதற்கு முதல்வர் நவீனுக்கு … Read more

‘குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 42 இந்தியர்களில் 19 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்’ – அரசின் நடவடிக்கை என்ன?

திருவனந்தபுரம்: குவைத்தில் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 42 பேர் இந்தியர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை (ஜூன் 12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். கேரளாவைச் சேர்ந்தவர்கள்: உயிரிழந்தவர்களில் 42 பேர் இந்தியர்கள் என … Read more

அருணாச்சல பிரதேச முதல்வராக பெமா காண்டு பதவியேற்பு

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் முதல்வராக இன்று (வியாழக்கிழமை) பெமா காண்டு பதவியேற்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் முதல்வராகி உள்ளார். அவருக்கு ஆளுநர் கே.டி.பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 11 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா மற்றும் பாஜக கட்சியினர் பங்கேற்றனர். மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 46 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதில் … Read more

தோடா தாக்குதல்: 4 தீவிரவாதிகளின் படங்களை வெளியிட்ட ஜம்மு போலீஸார்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் நடந்த இரண்டு பயங்ரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் மாதிரி தோற்ற படங்களை தோடா போலீஸார் புதன்கிழமை வெளியிட்டனர். மேலும், அவர்கள் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று பதேர்வாவின் சட்டர்கல்லாவில் உள்ள 4 ராஷ்ட்ரிய ரைஃபில் மற்றும் போலீஸ் கூட்டுச் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையிருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்தது. இந்தத் … Read more

46 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட சந்திரபாபு

அமராவதி: இந்திய அரசியல் வரலாற்றில் தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல்வாதிகள் சிலரில் சந்திரபாபு நாயுடுவும் ஒருவர். தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்தை உடனுக்குடன் அமல்படுத்தும் அரசியல் தலைவர். ஒருங்கிணைந்த ஆந்திராவில் ஐ.டி. துறையை முடுக்கி விட்டவர். திருப்பதி அருகே நாராவாரி பல்லி எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் சந்திரபாபு. கடந்த 1975-ல்காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவசரநிலை காலத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்திக்கு ஆதரவு தெரிவித்தார். சந்திரபாபுவின் ஆற்றலை கண்டு அவரை 1978-ல் திருப்பதி … Read more

சந்திரபாபு நாயுடுவின் 9 வயது பேரனுக்கு ஒரே வாரத்தில் ரூ.1.7 கோடி வருமானம்

புதுடெல்லி: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 135 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, அவர் ஆந்திர மாநிலத்தின் முதல்வராக நான்காவது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து சந்திரபாபு நாயுடு குடும்பத்தினரால் நடத்தப்படும் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு சாதனைஉச்சத்தை தொட்டது. ஹெரிடேஜ்ஃபுட்ஸ் பங்குகளின் விலை இரண்டு வாரங்களில் இரண்டு மடங்கு அதிகரித்தது. இதனால்,அந்த நிறுவனத்தில் 35.7 சதவீதபங்குகளை வைத்திருக்கும் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு … Read more

39 சதவீத மத்திய அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவை

புதுடெல்லி: புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்களில் 39 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவை யில் உள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடை பெற்ற விழாவில் 3-வது முறையாக பிரதமர் பதவியேற்றார் நரேந்திர மோடி. அவருடன் 71 அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்நிலையில், அமைச்சர்கள் மீதான வழக்குகள் விவரம் குறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர்கள் … Read more

மேற்கு வங்கத்தில் 4 வயது சிறுவனுக்கு அரிய வகை பறவை காய்ச்சல்: உலக சுகாதார அமைப்பு தகவல்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் 4வயது சிறுவனுக்கு H9N2 இன்புளுயென்சா வைரஸ் பறவைகாய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது மிகவும் அரிதான வைரஸ். இந்தியாவில் முதன்முறையாக இந்த வைரஸ் பாதிப்பு 2019-ம்ஆண்டு கண்டறிப்பட்டது. இந்நிலையில் தற்போது 2-வது பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், “இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் 4 வயது சிறுவன் ஒருவன் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட நிலையில்கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவமனையில் தீவிர … Read more