உச்ச நீதிமன்றத்தில் “நிபந்தனையற்ற மன்னிப்பு” கேட்ட யோகா குரு பாபா ராம்தேவ்

Ramdev Apology in Supreme Court of India: ஆங்கில மருத்துவம் பற்றி தவறான தகவல்களை பரப்பும் விளம்பரங்கள் வெளியிட்ட விவகாரத்தில் பாபா ராம்தேவ் ஏற்க உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.

“சிறையில் 3 சகோதரர்கள் இருப்பதால் முழு மகிழ்ச்சி இல்லை” – ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் மனைவி

புதுடெல்லி: மதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்குக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், “எனது மூன்று சகோதரர்கள் இன்னும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பதால், இது முழுமையான மகிழ்ச்சியில்லை” என்று அவரது மனைவி அனிதா சிங் கூறியுள்ளார். மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக சிறையில் உள்ள ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் … Read more

பாஜக வெற்றி பெற்றால் நாடு பற்றி எரியுமா? அவர்கள் மூட்டிய தீயை 10 ஆண்டுகளாக அணைத்து வருகிறேன் -மோடி

Narendra Modi Rally in Rajasthan: கடந்த 10 வருடங்களில் நாம் என்ன செய்தோம் என்பது வெறும் டிரெய்லர் மட்டுமே, இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி.

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா போட்டி – 17 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்

புதுடெல்லி: ஆந்திரப் பிரதேசம், பிஹார், ஓடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களின் 17 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று (ஏப்.2) வெளியிட்டுள்ளது. ஒடிசாவில் 8, ஆந்திரப் பிரதேசத்தில் 5, பிஹாரில் 3 மற்றும் மேற்கு வங்கத்தில் 1 ஆகிய மக்களவைத் தொகுகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன்படி, ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகனின் தங்கையும், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஒய்.எஸ்.சர்மிளா போட்டியிடுகிறார். அதேபோல் … Read more

ராகுல் காந்தி கேரளாவை விடுத்து உத்தர பிரதேசத்தில் போட்டியிட வேண்டும்: CPI(M) காட்டம்

Lok Sabha Elections: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏன் பாஜகவை நேருக்கு நேர் எதிர்த்துப் போட்டியிடவில்லை என்று கேட்ட சுபாஷினி அலி, பாஜகவின் கோட்டையான உத்தரப் பிரதேசத்தில் இருந்து ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்றும் கூறினார்.

‘ஊழல் பணம் கிட்டவில்லை’ – ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக சிறையில் உள்ள ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று அமலாக்கத் துறை தெரிவித்த பிறகு அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. முன்னதாக, ஜாமீன் வழக்கு விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா மற்றும் பிபி வரலே ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு, “இந்த … Read more

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்

Sanjay Singh Gets Bail: ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கின் ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

‘அப்பட்டமான அத்துமீறல்’ – பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: தவறான விளம்பரங்கள் தொடர்பான வழக்கில் “நீங்கள் செய்தது அப்பட்டமான அத்துமீறல்” என்று யோகா குரு பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பூசி மற்றும் நவீன மருத்துவ முறைகளுக்கு எதிராக பாபா ராம்தேவ் நிறுவனம் அவதூறு பிரச்சாரம் செய்வதாக இந்திய மருத்துவக் கழகம் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் மீது ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது என்று விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் … Read more

அடுத்த முதல்வர் யார்? முக்கிய ஆலோசனை.. கெஜ்ரிவால் இல்லத்தில் கூடிய ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள்

Arvind Kejriwal In Tihar Jail: டெல்லியில் அரசியல் பரபரப்பு. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வருகை. 

“தேர்தலுக்கு முன் மேலும் சில ஆம் ஆத்மி தலைவர்கள் கைதாக வாய்ப்பு” – டெல்லி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு

புதுடெல்லி: “பாஜகவில் இணையாவிட்டால் கைது செய்யப்படுவேன் என எனக்கு மிரட்டல் வருகிறது. நான் உட்பட ஆம் ஆத்மியின் மேலும் சில தலைவர்கள் குறிப்பாக, சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக், ராகவ் சதா உள்ளிட்டோர் தேர்தலுக்கு முன் கைது செய்யப்படலாம்.” என்று டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிஷி, “எனது நெருங்கிய உதவியாளர் ஒருவர் மூலம், எனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால், பாஜகவில் சேர வேண்டும் … Read more