நாளை தொடங்கும் இந்தியா – ஆஸ்திரேலியா டி20 தொடர்! இலவசமாக பார்ப்பது எப்படி?

How to watch IND VS AUS T-20: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற அனல் பறந்த ஒருநாள் தொடருக்கு பிறகு, கிரிக்கெட் உலகின் கவனம் தற்போது டி20 தொடர் பக்கம் திரும்பியுள்ளது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, அடுத்ததாக சூரியகுமார் யாதவ் தலைமையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி, … Read more

IND vs AUS: டி20 அணியில் சிஎஸ்கே வீரருக்கு இடமில்லை? கம்பீரின் முக்கிய பிளான்?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த நிலையில், அடுத்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், டி20 கிரிக்கெட்டின் தன்மையே அதிரடி தான் என்பதை உணர்ந்து, ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு, இந்திய அணி ஒரு புதிய மற்றும் அதிரடியான ஃபார்முலாவை கையாள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது இதற்கு முன்பு பல அணிகள் முயற்சி செய்து வெற்றி பெற்ற ஒரு … Read more

டி20 கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்

டாக்கா, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற முதல் போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் … Read more

சூர்யகுமார் யாதவின் பார்ம் குறித்து கவலைப்படவில்லை – கவுதம் கம்பீர்

கான்பெர்ரா, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 29ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், இந்திய டி20 அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவின் பார்ம் குறித்து கவலைப்படவில்லை என தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அதிரடியாக ஆடும் அணுகுமுறையுடன் இந்திய அணி களமிறங்குவதால் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் … Read more

புரோ கபடி லீக் ‘பிளே ஆப்’ சுற்று: பெங்களூரு புல்ஸை வீழ்த்திய பாட்னா பைரேட்ஸ்

புதுடெல்லி, 12-வது புரோ கபடி லீக் தொடரில், பிளே-ஆப் சுற்று டெல்லியில் நடந்து வருகிறது. இதில் தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று நடைபெற்ற பிளே ஆப் சுற்று ஆட்டம் ஒன்றில் பாட்னா பைரேட்ஸ் அணி, பெங்களூரு புல்ஸை எதிர்கொண்டது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட பாட்னா அணி புள்ளிகளை குவித்தது. இறுதியில் இந்த மோதலில் 46-37 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி பாட்னா அபார வெற்றி … Read more

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் மழையால் பாதிப்பு

சென்னை, தமிழக அரசின் ஆதரவுடன் 2-வது சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நவம்பர் 2-ந்தேதி வரை நடக்க இருந்தது. 3 ஆண்டுக்கு பிறகு நடக்கும் இந்த டென்னிஸ் திருவிழாவில் உலக தரவரிசையில் 69-வது இடம் வகிக்கும் ஜய்னப் சோன்மெஸ் (துருக்கி), 74-ம் நிலை வீராங்கனை பிரான்செஸ்கா ஜோன்ஸ் (இங்கிலாந்து), ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டோனா வெகிச் (குரோஷியா), நடப்பு சாம்பியனான லின்டா புருவிர்தோவா (செக்குடியரசு), … Read more

டி20 கிரிக்கெட்: வங்காளதேசத்திற்கு 166 ரன் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

டாக்கா, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டி சட்டோகிராமில் இன்று நடந்து வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து … Read more

ப்ரித்வி ஷா : அதிவேக இரட்டை சதம்… ரஞ்சிக்கோப்பையில் புதிய வரலாறு

Prithvi Shaw : முன்னாள் இந்திய அண்டர்-19 அணியின் கேப்டன் ப்ரித்வி ஷா, ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடரில் புதிய வரலாற்று சாதனையைப் படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 2025-26ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி எலைட் குரூப் பி போட்டியில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ஷா, இரண்டாவது போட்டியிலேயே ரஞ்சி கோப்பை வரலாற்றின் மூன்றாவது அதிவேக இரட்டை சதத்தை அடித்து அசத்தியுள்ளார். Add Zee News as a Preferred Source சண்டிகரில் உள்ள செக்டார் 16 … Read more

ICU-வில் ஸ்ரேயாஸ் ஐயர் அனுமதி! ரத்தக் கசிவால் அதிர்ச்சி? மருத்துவமனை கொடுத்த விளக்கம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமாக உள்ளது. விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால், அவருக்கு உள் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் சிட்னியில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகி உள்ள தகவல், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Add Zee News as a Preferred Source கேட்ச்சால் விளைந்த விபரீதம் … Read more

எனது கரியரில் இப்படி நடந்தது.. இதுதான் முதல்முறை – ரோகித் சர்மா!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதுள்ள ஒருநாள் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரருமான ரோகித் சர்மா, டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்களில் இருந்து ஓய்வு அறிவித்தது நீண்ட இடைவெளிக்கு பின்னர் சர்வதேச போட்டியான ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் கலந்துகொண்டு விளையாடினார். இவர் இத்தொடரில் எப்படி செயல்பட போகிறார் என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.  Add Zee News as a Preferred … Read more