2-வது டெஸ்ட்: ரிட்டயர்டு ஹர்ட் ஆன கேப்டன் ரிஷப் பண்ட்.. இந்திய ஏ அணிக்கு பின்னடைவு
பெங்களூரு, இந்தியா ஏ – தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 77.1 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 132 ரன்கள் குவித்தார். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய தென் … Read more