ஐ.பி.எல்.: டெல்லிக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா

புதுடெல்லி, ஐ.பி.எல். தொடரில் புதுடெல்லியில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து கொல்கத்தாவின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் மற்றும் குர்பாஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 26 ரன்னிலும், சுனில் நரைன் 27 ரன்னிலும், அடுத்து வந்த ரஹானே 26 ரன்னிலும், வெங்கடேஷ் ஐயர் 7 ரன்னிலும் … Read more

ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நாளை மோதல்

சென்னை, 10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 9 … Read more

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

மாட்ரிட், பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து), ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டை 6-0 என்ற புள்ளிக்கணக்கில் இகா ஸ்வியாடெக்கும், 2வது செட்டை 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் டயானா ஷ்னைடரும் கைப்பற்றினர். தொடர்ந்து வெற்றியாளரை … Read more

டெல்லியை சுருட்டிய நரைன், வருண்.. தோல்விகளில் இருந்து மீண்ட கொல்கத்தா!

ஐபிஎல்லின் 18வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இத்தொடரின் 48வது லீக் ஆட்டம் இன்று (ஏப்ரல் 29) டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் அஜின்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா நைட் … Read more

CSK vs PBKS: இனி சிஎஸ்கே-வில் இந்த வீரருக்கு இடமில்லை.. நுழையும் இளம் வீரர்!

நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வருகிறது. விளையாடிய 9 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் விளைவாக அந்த அணி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது.  இந்த நிலையில், நாளை (ஏப்ரல் 30) தோனி தலைமையிலான  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இப்போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தால், அதிகாரப்பூர்வமாக தொடரை விட்டு … Read more

'ரொம்ப லக்கி' சூர்யவன்ஷி குறித்த கில் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு – பின்னணி என்ன?

IPL 2025 Latest News Updates: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நேற்று (ஏப். 28) மிக முக்கியமான நாள் எனலாம். ஏன், உலக கிரிக்கெட்டிலேயே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நிகழ்வு எனலாம். ஆம், 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி வெறும் 35 பந்துகளில் சதம் அடித்தது அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுதான்.  IPL 2025: குஜராத்தை குதறி எடுத்த சூர்யவன்ஷி குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயித்த 210 என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் … Read more

CSK தோல்வி உறுதி… பஞ்சாப் அணியின் இந்த 3 வீரர்களை சமாளிக்காவிட்டால்…!

CSK vs PBKS: ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளுமே ஓரளவு தங்களின் முழு ஆற்றலை ஒரு போட்டியிலாவது வெளிப்படுத்தியிருக்கிறது, சிஎஸ்கேவை தவிர… தற்போது புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கேவுடன் பின்னிலையில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தோல்விகளை தழுவியிருந்தாலும் அந்த அணி பலமான அணியாகவே இருந்திருக்கிறது. CSK vs PBKS: பலமாகும் ராஜஸ்தான், ஹைதராபாத்  பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 246 ரன்கள் இலக்கை, ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் அடித்தது. அதில் அபிஷேக் சர்மா … Read more

நள்ளிரவு 1 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more

இந்த 4 அணிகளுக்கு 90 சதவீதம் பிளே ஆப் உறுதி! இனி தோற்றாலும் கவலையில்லை!

ஐபிஎல் 2025 தொடர் ஆரம்பிக்கும்போது இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது பாதிக்கட்டத்தை எட்டி உள்ள இந்த தொடரில் நான்கு அணிகள் தங்களது பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளனர். ஐபிஎல் மெகா ஏலத்திற்கு பிறகு கடந்த சீசனில் மிகவும் மோசமாக விளையாடிய அணிகள், இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக டெல்லி கேபிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் போன்ற அணிகள் அதிக வெற்றிகளை பதிவு செய்தனர். மாறாக … Read more

35 பந்துகளில் சதம்… சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி

ஜெய்ப்பூர், ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடியது. ராஜஸ்தான் அணியின் தொடக்க … Read more