இனி டெஸ்ட் போட்டிகள் 5 நாள்கள் இல்லை… ஐசிசி எடுத்த அதிரடி முடிவு!

Cricket News In Tamil: 2023-2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி கடந்த ஜூன் 13ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தென்னாப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இன்று முதல் தொடங்கிய 2025-27 WTC சுழற்சி…  அதைத் தொடர்ந்து, தற்போது 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் சுழற்சி இன்று (ஜூன் 17) முதல் தொடங்கியது. இலங்கையில் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் … Read more

அவசரமாக லண்டனுக்கு பறந்த சூர்யகுமார் யாதவ்.. என்ன ஆச்சு?

இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ். இவர் திடீரென அவசர அவசரமாக லண்டனுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய வீரர்கள் லண்டன் சென்றிருக்கும் நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவ் லண்டனுக்கு சென்றுள்ளார். இவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறாத நிலையில், லண்டனுக்கு ஏன் சென்றுள்ளார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் லண்டனுக்கு அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொள்ள சென்று இருப்பதாக … Read more

பும்ரா கிடையாது… நம்பர் 3இல் இந்த வீரர்… இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

ENG vs IND Headingley Test, Playing XI Prediction: இங்கிலாந்துக்கு இந்திய அணி தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து – இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன.  ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை என இத்தொடருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு முதல் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்கள் பட்டோடி கோப்பை என்ற பெயரில் நடைபெற்று வந்தன. இத்தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி தொடங்கிறது. ஆகஸ்ட் … Read more

வயதை கணக்கிட பிசிசிஐ புதிய விதி! மாட்டிக்கொள்வாரா வைபவ் சூர்யவன்ஷி?

இளம் கிரிக்கெட் வீரர்களின் வயதை சரியான முறையில் கணக்கிட கூடுதல் எலும்பு சோதனைகளை மேற்கொள்ள உள்ளது பிசிசிஐ. இந்த ஐபிஎல் தொடங்கியதில் இருந்து வீரர்களின் வயது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தது. குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் மீது வயது தொடர்பான புகார்கள் அதிகமாக வந்தது. இதற்கு முன்பு ரஷித் கான் போன்ற வெளிநாட்டு வீரர்கள் மீது இது போன்ற புகார்கள் வந்த நிலையில், தற்போது இந்திய அணியின் வீரர்கள் மீதும் … Read more

லோகேஷ் அபார பந்துவீச்சு.. திண்டுக்கல் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி

சேலம், சேலத்தில் நடந்து வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடின. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஆஷிக் 12 ரன்களிலும், மோகித் ஹரிஹரன் 4 ரன்களிலும் … Read more

திண்டுக்கல் அணி பந்தை சேதப்படுத்தியதா..? தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கம்

சென்னை, 8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. இதனையடுத்து 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த 14-ந்தேதி சேலத்தில் … Read more

பாபா அபராஜித் அரைசதம்… திண்டுக்கல் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சேலம், சேலத்தில் நடந்து வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்று வரும் 14-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஆஷிக் 12 ரன்களிலும், மோகித் ஹரிஹரன் … Read more

5 பந்துகளில் 5 விக்கெட்! விரைவில் இந்திய அணியில் இடம்பெறும் திக்வேஷ் ரதி?

Digvesh Rathi: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு இந்த ஆண்டு எதுவுமே நல்லதாக நடக்கவில்லை. 27 கோடிக்கு ரிஷப் பந்தை ஏலத்தில் எடுத்து இருந்தாலும், இரண்டு போட்டிகள் தவிர வேறு எந்த போட்டியிலும் அவர் ரன்கள் அடிக்கவில்லை. இதனால் லக்னோ அணி பிளேஆப் செல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது. இருப்பினும் சில வீரர்கள் இந்த ஆண்டு லக்னோ அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளார். அவர்களில் ஒருவர் திக்வேஷ் ரதி. கிட்டத்தட்ட சுனில் நரேன் போன்ற பவுலிங் ஆக்சன் கொண்ட இவர் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியுடன் கம்பீர் இணைவது எப்போது..?

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. சமீபத்தில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். கேப்டன்ஷிப்பில் போதிய அனுபவம் இல்லாத அவரது தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடப்போகிறது என்ற … Read more

பயிற்சி ஆட்டத்தில் 2 முக்கிய வீரர்களுக்கு காயம்! மாற்று வீரர்கள் இவர்கள் தான்!

ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் விளையாடியிருந்தாலும் மும்பையை சேர்ந்த ஆயுஷ் மாத்ரே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தற்போது இந்திய அணி U 19 அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் இந்திய U 19 அணி ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் குறைந்த நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து U 19 அணிக்கு எதிராக வரும் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 23ஆம் தேதி வரை விளையாட உள்ளனர். இந்நிலையில் இதற்கான பயிற்சியில் ஈடுபட்டு … Read more