அவரை ஆல் ரவுண்டர் என்று சொன்னது யார்..? இந்திய முன்னாள் வீரர் சரமாரி கேள்வி
சென்னை, கவுகாத்தியில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் பிடிவில் சிக்கியுள்ளது. ஏனெனில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 549 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 4-வது நாள் முடிவில் 27 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் 13 ரன்களிலும், கே.எல். ராகுல் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இந்திய அணி வெற்றி பெற இன்னும் … Read more