சீட்டிங் செய்தாரா அஸ்வின்…? பந்தை சேதப்படுத்தியதாக புகார் – TNPL தொடரில் ஷாக்!
Ball Tampering Allegation On Ravichandran Ashwin: டிஎன்பிஎல் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன், ஓய்வுபெற்ற இந்திய அணி வீரருமான ரவிசந்திரன் அஸ்வின் மீது டிஎன்பிஎல் நிர்வாகத்திடம் மதுரை பேந்தர்ஸ் அணி புகார் அளித்துள்ளது. டிஎன்பிஎல் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 9வது சீசன் கடந்த ஜூன் 5ஆம் தேதி தொடங்கியது. கோயம்புத்தூர் நகரில் நடைபெற்ற முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட போட்டிகள் அனைத்தும் சேலத்தில் … Read more