அஷ்வினுக்கு பிறகு சிஎஸ்கே வெளியேற்றும் 4 முக்கிய வீரர்கள்! யார் யார் தெரியுமா?
ஐபிஎல் 2025 சீசனில் ஏற்பட்ட மோசமான தோல்வியை தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு தயார் ஆகி வருகிறது. வரும் மினி ஏலத்தில் நல்ல வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல அதிரடி மாற்றங்களை அணிக்குள் கொண்டு வர உள்ளது. இதற்காக சில வீரர்களை வெளியிடவும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், பல மூத்த … Read more