மீண்டும் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித்! பிசிசிஐ முக்கிய அறிவிப்பு!
இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தங்களது ஓய்வை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தனர். இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருவரும் விளையாடுவார்கள் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து இருவரும் ஓய்வை அறிவித்து உள்ளனர். குறிப்பாக விராட் கோலி இன்னும் ஓராண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற பிறகு … Read more