அஸ்வினை உலகம் அடையாளம் கண்டது ஐபிஎல் மூலமாகத்தான்.. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின், திடீரென ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (ஆகஸ்ட் 27) அறிவித்தார். இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் இந்திய அணி வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி உள்ளார். Add Zee News as a Preferred Source ஸ்ரீகாந்த் கூறுகையில், “அஸ்வின் ஏன் இவ்வளவு சீக்கிரம் ஓய்வு … Read more