இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. இனி நடத்த வேண்டாம் – மைக்கேல் அதர்டன்!
நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பகல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியுடன் விளையாட முறன்பட்டு வருகின்றனர். லெஜண்ட்ஸ் கிரிக்கெட்டில் இந்தியா அவர்களுடன் விளையாட மறுத்தது. அதன் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணி விளையாட மறுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது. Add Zee News as a Preferred Source ஆனால் போட்டியின் முடிவில் … Read more