இந்த CSK சிங்கத்திற்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா? – ஆடிப்போன இங்கிலாந்து லயன்ஸ்!

India A vs England Lions: இந்திய ஆடவர் சீனியர் கிரிக்கெட் அணி தற்போது சுப்மான் கில் தலைமையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வரும் ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3ஆம் தேதிவரை 5 டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்து – இந்தியா அணிகள் மோதுகின்றன. India A: 3 போட்டிகளில் விளையாடும் இந்திய ஏ அணி இந்திய சீனியர் அணி விளையாடுவதற்கு முன்னரே, இந்திய ஏ அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய ஏ … Read more

ரோஹித், விராட் கோலிக்கு Farewell… அப்போ இதுதான் கடைசி ஒருநாள் போட்டியா…?

Virat Kohli, Rohit Sharma Farewell: இந்திய கிரிக்கெட்டில் தற்போது பெரும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது எனலாம். குறிப்பாக அனுபவமிக்க வீரர்கள் ஓய்வை அறிவித்து வருவதால் இந்திய அணிக்குள் இளைஞர்கள் வாய்ப்பை பெறுகின்றனர். இதனால், ஒட்டுமொத்தமாகவே இந்திய அணி மாற்றமடைந்து வருகிறது. ODI Farewell: ஓடிஐ அரங்கில் தொடரும் விராட், ரோஹித் 2024 டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய உடன் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகிய மூன்று … Read more

அனுபவம் உள்ள வீரர்களே வேண்டும்! 2026 டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி!

தற்போது ஐபிஎல் 2025 போட்டிகள் முடிவடைந்துள்ளது, இனி அடுத்து சர்வதேச போட்டிகள் மட்டுமே நடைபெறும். 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா நாடுகளில் நடைபெற உள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் என இரண்டு மாதங்கள் இந்த உலக கோப்பை நடைபெற உள்ளது. 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வென்று இருந்தது. தற்போது டி20 … Read more

’அவருக்கு ஈடாக பந்துவீச்சாளர்கள் இருக்காங்க’ பும்ராவை ஓரங்கட்ட தொடங்கிய கவுதம் கம்பீர்..!

Gambhir on Bumrah: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்துள்ளு. அங்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20 முதல் லீட்ஸில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த சூழலில் பும்ரா குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் … Read more

இங்கிலாந்து தொடரில் இந்த 3 வீரர்கள் தான் மிகவும் முக்கியம்! யார் யார் தெரியுமா?

ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளுக்காக காத்துக் கொண்டுள்ளனர். இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. காரணம் இவர்கள் இருவரும் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து … Read more

கோப்பையை வென்று இருந்தாலும் ஆர்சிபி அணி கழட்டிவிடும் 5 வீரர்கள்!

கிட்டத்தட்ட 17 வருட போராட்டங்களுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை இந்த ஆண்டு வென்றுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் தங்களது நீண்ட நாள் கனவை நிறைவேற்றி உள்ளது ஆர்சிபி. இந்த ஆண்டு ஆர்சிபி அணி கோப்பையை வெல்வதற்கு பலரும் உறுதுணையாக இருந்தனர், குறிப்பாக பௌலிங் மிகவும் சிறப்பாக அமைந்தது. புவனேஸ்வர் குமார், க்ருனால் … Read more

தைவான் தடகள ஓபன் 2025: தங்க பதக்கம் வென்றார் ஜோதி யர்ராஜி

புதுடெல்லி, சீன தைபேவில், தைவான் தடகள ஓபன் 2025-ம் ஆண்டுக்கான போட்டிகள் நேற்று (சனிக்கிழமை) தொடங்கின. இதில், இந்தியாவின் நடப்பு ஆசிய சாம்பியனான ஜோதி யர்ராஜி பங்கேற்று சாதனை படைத்துள்ளார். அவர் 100 மீட்டர் மகளிர் தடை ஓட்ட போட்டியில், 12.99 விநாடிகளில் பந்தய இலக்கை கடந்து உள்ளார். அவருக்கு தொடக்கம் சரியாக அமையாத நிலையில், 2-வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டார். எனினும், விடாமல் தொடர்ந்து முன்னேறி, கடைசி 20 மீட்டர் இருக்கும்போது, முதல் இடம் பிடித்துள்ளார். … Read more

பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை ரூ.25 லட்சமாக அதிகரிப்பு

பெங்களூரு , குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி கடந்த 3-ந்தேதி நடந்தது. இதில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி முதல் முறையாக கோப்பை வென்று மகுடம் சூடியது. அதற்கு மறுநாள் (4-ந்தேதி) பெங்களூரு விதானசவுதாவில் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பாராட்டு விழாவும், சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் … Read more

டி.என்.பி.எல்.: திருச்சியை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி

கோவை, 9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார் . அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது. நெல்லை தரப்பில் கடைசி … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: பரபரப்பான ஆட்டத்தில் சபலென்காவை வீழ்த்தி கோகோ காப் சாம்பியன்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), கோகோ காப் (அமெரிக்கா) உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றினர். இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற 3-வது செட்டை கோகோ காப் கைப்பற்றினார். பரபரப்பான … Read more