மும்பைக்கு எதிரான ஆட்டம்: சென்னை அணியில் திரிபாதிக்கு பதிலாக 17-வயது வீரர் ஆயுஷ் மாத்ரே

மும்பை, ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சென்னை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்த போட்டிக்கான சென்னை அணியில் ஒரே மாற்றமாக ராகுல் திரிபாதிக்கு பதிலாக 17- வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். … Read more

மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டோன் விடுமுறைக்காக வந்துள்ளனர்.. கடுமையாக சாடிய சேவாக்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் 7 போட்டிகளை விளையாடி உள்ள நிலையில், குஜராத், டெல்லி, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை, சென்னை போன்ற அணிகள் புள்ளிப்பட்டியலில் கீழ் வரிசையில் உள்ளன. அதேபோல், சில வீரர்களின் மீதும் அதீத எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை. அதில் மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டோனும் உள்ளனர்.  அவர்கள் இந்த ஐபிஎல் … Read more

ஐபிஎல்: சென்னை அணிக்கு எதிராக மும்பை பந்துவீச்சு தேர்வு

மும்பை, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 38வது லீக் ஆட்டத்தில் தலா 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை … Read more

பஞ்சாபுக்கு பதிலடி.. ஆர்சிபிக்கு வெற்றியை பெற்று தந்த கோலி, படிக்கல்!

ஐபிஎல் தொடரின் 37வது லீக் ஆட்டம் இன்று (ஏப்ரல் 20) சண்டிகரின் முலன்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பகல் ஆட்டமாக நடத்தப்பட்ட இந்த போட்டி 3 மணிக்கு டாஸ் வீசப்பட்டு 3.30 மணிக்கு தொடங்கியது.  டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார், பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் … Read more

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தகுதி சுற்று: சிறந்த அணியை தேர்வு செய்த ஐ.சி.சி.

துபாய், ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் 29-ந் தேதி முதல் அக்டோபர் 26-ந் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய 6 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 2 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற்றன. இதில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் … Read more

அஸ்வினின் கடைசி ஐபிஎல் போட்டி இதுதானா? இனி அவருக்கு இடமில்லையா? ஷாக்கிங் நியூஸ்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 7 போட்டியில் வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. இதனால் வரும் போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது.  அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் காயம் காரனமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் தோனி அணியை வழிநடத்தி வருகிறார். அதேபோல் டெவால்ட் … Read more

ஐபிஎல் விளையாட… 'சிறுவன்' சூர்யவன்ஷி தியாகம் செய்த உணவுகள் என்னென்ன?

Vaibhav Suryavanshi, IPL 2025: ஐபிஎல் தொடரில் நேற்று 14 வயதில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே 20 பந்துகளுக்கு 34 ரன்களை அடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறார், வைபவ் சூரியவன்ஷி. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைபவ் சூர்யவன்ஷியை, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஓப்பனிங்கில் இறக்கியது எனலாம். Vaibhav Suryavanshi: மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்தே சூர்யவன்ஷி அணிக்குள் வந்தார். 14 வயதான இவரை கடந்தாண்டு … Read more

மும்பை அணிக்கு ஏமாற்றம்! சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் முக்கிய வீரர் விலகல்!

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் மிட்செல் சான்ட்னர் ரசிகர்களுக்கு முக்கிய செய்தியை தெரிவித்துள்ளார். சக டீம் மேட் கரன் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என்றும் தெரிவித்துள்ளார். கரண் சர்மா ஐபிஎல் 2025 தொடரில் தனது முதல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார். இன்பாக்ட் வீரராக வந்த அவர் மூன்று விக்கெட்களை எடுத்து போட்டியை மும்பை பக்கம் திருப்பினார். இந்த … Read more

கேகேஆர் பிளேயர் ரிங்கு சிங் நிச்சயதார்த்த தேதி…! சமாஜ்வாதி எம்பி-ஐ திருமணம் செய்கிறார்

Rinku Singh Marriage : ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம்: இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) எம்பி பிரியா சரோஜ் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். அவர்களின் நிச்சயதார்த்த தேதி கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் வருகின்றன. சமூகவலைதளங்களில் வெளியான தகவல்களின்படி, அவர்களின் நிச்சயதார்த்தம் ஜூன் மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. இரு குடும்பங்களும் இதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டதாகவும், இருவரின் நிச்சயதார்த்த விழாவும் லக்னோவில் நடைபெறும் என்று … Read more

காலை முதல் இரவு வரை! பின்டஸ்காக விராட் கோலி செய்வது என்ன தெரியுமா?

கிரிக்கெட் களத்தில் விராட் கோலியின் செயல்திறன் மற்றும் அவரது திறமையை பார்த்து வியக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். விராட் கோலியை பிடிக்காதவர்கள் கூட அவரது பிட்னஸை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள். இந்திய அணியிலும் விராட் கோலிக்கு பிறகு தான் அனைத்து வீரர்கள் மத்தியிலும் பிட்னஸ் வளர்ந்தது என்று கூறலாம். விராட் கோலியை போல பிட்டாக இருக்க உறுதியான உடற்தகுதி மற்றும் மன உறுதியை கொண்ட ஒழுக்கமான வாழ்க்கை முறையை பராமரிப்பது அவசியம். உடலை பிட்டாக வைத்துக்கொள்ள … Read more