ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; பயிற்சியை தொடங்கிய ரோகித் சர்மா
மும்பை, ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா கடந்த ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக யாரும் எதிர்பாராத விதமாக டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்தார். சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றபோதிலும், ஒருநாள் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் எனத் தெரிகிறது. வருகிற அக்டோபர் மாதத்தில் … Read more