ஐ.பி.எல்.: ஜெயசூர்யா, ரோகித் சர்மா வரிசையில் இணைந்த சாய் கிஷோர்

அகமதாபாத், ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக அக்சர் படேல் 39 ரன்களும், அசுதோஷ் சர்மா 37 ரன்களும் அடித்தன்ர். … Read more

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: ஹோல்கர் ருனே இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பார்சிலோனா, பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் டென்மார்க் வீரரான ஹோல்கர் ருனே, ரஷியாவின் கரண் கச்சனோவ் உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஹோல்கர் ருனே 6-3 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவர் இறுதிப்போட்டியில் கார்லஸ் அல்காரஸ் அல்லது ஆர்தர் … Read more

பட்லர், ரூதர்ஃபோர்ட் அதிரடி ஆட்டம்.. முதல் இடத்திற்கு முன்னேறிய குஜராத் அணி!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 35வது போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. அகமதாபாத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணி பேட்டிங் செய்தது.  தொடக்க வீரர்களாக அபிஷேக் போரல் மற்றும் கருண் நாயர் களம் இறங்கினர். ஆனால் நல்ல தொடக்கத்தை கொடுக்க முடியாத இந்த கூட்டணி … Read more

டெல்லி அதிரடி பேட்டிங்.. குஜராத் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

அகமதாபாத், ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கான டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் போரெல் – கருண் நாயர் களமிறங்கினர். இதில் சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே அதிரடியாக தொடங்கிய அபிஷேக் போரெல் 9 … Read more

SRH-ன் மோசமான விளையாட்டிற்கு காரணம் இதுதான்.. போட்டுடைத்த மைக்கேல் கிளார்க்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகவும் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் இந்த அணி நன்றாக விளையாடியதால், இந்த ஆண்டு அந்த அணி மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் அந்த அணி தொடர்ந்து சொதப்பி வருவதால் அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.  … Read more

விராட் கோலியை விட பாபர் அசாம் பெரிய வீரராக வருவார் – கராச்சி கிங்ஸ் அணி உரிமையாளர்

கராச்சி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான பாபர் அசாம் சமீப காலமாக பார்மின்றி தவித்து வருகிறார். அறிமுகம் ஆன புதிதில் ஏராளமான சாதனைகள் படைத்த அவர் தற்சமயம் படுமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக அவரை பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக பாபர் அசாம் சிறப்பாக விளையாடிய தருணத்தில் அவர் விராட் கோலியை விட சிறந்த வீரர் என்று பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பாராட்டினர். அவர்களே தற்போது பாபர் … Read more

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த பக்கா பிளான் போட்ட தோனி..!!

MS Dhoni, Chennai Super Kings : ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக விளையாடிய போட்டியில் தோனியின் அதிரடி பேட்டிங் காரணமாக வெற்றியை பெற்றது. அதேபோல் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் கடைசியாக விளையாடிய இரண்டு … Read more

ஆர்சிபி அணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடந்திருக்கும் வரலாற்று சோகம்..!

RCB vs PBKS : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி IPL 2025 தொடரில் மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது RCB. மழை காரணமாக இந்த போட்டி 14 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடைபெற்ற நிலையில், RCB தனது சொந்த மைதானமான எம். சின்னசுவாமி ஸ்டேடியத்தில் மூன்றாவது தோல்வியை பதிவு செய்துள்ளது. வரலாற்றில் முதல் இடத்தை பிடித்த RCB இந்த தோல்வியுடன் RCB … Read more

சிஎஸ்கேவில் இணைந்த டெவால்ட் பிரெவிஸ்! பிளேயிங் 11ல் அதிரடி மாற்றம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2025 அவ்வளவு சிறப்பாக இல்லை. இதுவரை இந்த சீசனில் விளையாடிய 7 போட்டிகளில் 5ல் தோல்வி அடைந்து 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இதனால் மீதமுள்ள அனைத்து போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. மேலும் துரதிஷ்டவசமாக சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்குவாட் காயம் காரணமாக ஐபிஎல் 2025 தொடரிலிருந்து விலகி உள்ளார். அவருக்கு பதில் எம்எஸ் தோனி மீண்டும் கேப்டன்சி … Read more

பஞ்சாப்புக்கு வெற்றியை பெற்று தந்த வதேரா.. ஆர்சிபி-க்கு சின்னசாமி மைதானத்தில் மூன்றாவது தோல்வி!

18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 18) ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.  இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக தாமதமானது. இதனால் 9.30 மணிக்கு டாஸ் வீசப்பட்டு 9.45 … Read more