இந்த வீரரை தூக்கினால் இந்தியா அவ்வளவுதான்.. பாகிஸ்தான் ஈசியா ஜெயிக்கும்!
ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு நேற்றைய போட்டியில் வங்கதேச அணியை 11 ரன்களில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி முன்னேறி இருக்கிறது. இதனால் மீண்டும் இத்தொடரில் 3வது முறையாக இந்திய அணியை சந்திக்க உள்ளது பாகிஸ்தான் அணி. இப்போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 28) நடைபெற உள்ளது. இதுவரை 41 ஆண்டுகளில் 17 முறை ஆசிய கோப்பை தொடர் நடத்தப்பட்டுள்ள நிலையில், இரு அணிகளும் முதல் முறையாக மோத இருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. … Read more