'ஈ சாலா கப் நம்தே'.. இவர் தான் ஆட்டநாயகன்.. டேவிட் வார்னர் உறுதி!

2025 ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. தொடரின் இறுதி போட்டி நாளை (ஜூன் 03) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. குவாலிஃபையர் 1ல் பஞ்சாப்பை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில், குவாலிஃபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.  இச்சூழலில் நாளை (ஜூன் 03) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பஞ்சாப் … Read more

எந்த ஒரு கேப்டனும் செய்யாத சாதனை.. ஐபிஎல் வரலாற்றில் அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர்!

Shreyas iyer new record: நேற்று (ஜூன் 1) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்கு சென்றது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த கேப்டனும் செய்யாத ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.  ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணியை சேர்த்து இதுவரை மூன்று அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். டெல்லி மற்றும் கொல்கத்தா அணியை ஏற்கனவே வழிநடத்திய … Read more

தோல்வியுடன் வெளியேறிய மும்பை! ஹர்திக் பாண்டியா எடுத்த முக்கிய முடிவு!

கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை இரண்டாவது குவாலிபயரில் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறி உள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு முறை கூட பைனலுக்கு செல்லாத பஞ்சாப் கிங்ஸ் அணியை ஷ்ரேயாஸ் ஐயர் தனது தலைமையில் கூட்டிச் சென்றுள்ளார். ஜூன் மூன்றாம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் … Read more

ஐ.பி.எல். தகுதி சுற்று 2: பஞ்சாப் அணிக்கு 204 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

அகமதாபாத், 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி, பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்டது. இதையடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் தகுதி சுற்று 2 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதற்கிடையில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மழை பெய்ததன் … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சபலென்கா காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ், கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்கா வீராங்கனை அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரினா சபலென்கா 7-5, 6-3 என்ற செட்கணக்கில் அமெண்டா அனிசிமோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதியில் சபலென்கா சீனாவின் … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: டாமி பால் காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டாமி பால் (அமெரிக்கா), ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டாமி பால் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அலெக்ஸி பாபிரினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 1 More update தினத்தந்தி … Read more

ஐபிஎல் 2025 : பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி, ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது..!!

IPL 2025, Punjab Kings vs Mumbai Indians : ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில், 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. அத்துடன் 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணியை வீழ்த்தியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் … Read more

ஐ.பி.எல். தகுதி சுற்று 2: மழையால் தாமதம் ஆன ஆட்டம் தொடக்கம்

அகமதாபாத், 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் தகுதி சுற்று 2 ஆட்டத்தில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி கண்ட பஞ்சாப் கிங்ஸ் – வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை … Read more

நாங்களும் மனிதர்கள்தான் – விராட் கோலியின் திடீர் ஓய்வு குறித்து வில்லியம்சன்

வெலிங்டன், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் விடைபெற்றார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு … Read more

MI vs PBKS : மும்பை வெற்றிக்கு சூர்யகுமார் போட்ட நரித்தந்திரம் – பஞ்சாப் மேட்சிலும் சம்பவம் இருக்கு!!

IPL 2025, PBKS vs MI Qualifier 2: இன்று நடக்கும் ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரின் மிக மிக முக்கியமான போட்டி இது. குஜராத் மாநிலம், அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். சாம்பியன் பட்டத்துக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதும் வாய்ப்பை பெறும். அதனால் இன்றைய போட்டி … Read more