"சிஎஸ்கே அணி தானாக முன்னேறும்".. தோனி ஓய்வு குறித்து சஞ்சய் பங்கர்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கடுமையாக சொதப்பி இருக்கும் நிலையில், பலரும் அந்த அணியை விமர்சித்து வருவதோடு,தோனியின் ஓய்வு குறித்தும் பேசி வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தோனியின் ஓய்வு குறித்து பேசியிருப்பது அவரது ரசிகர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  தோனி இடத்தில் நான் இருந்திருந்தால், சிஎஸ்கே அணி தானாக முன்னேறும் என நினைத்து ஓய்வை அறிவித்திருப்பேன் என அவர் கூறி உள்ளார். கடந்த இரண்டு … Read more

வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடர்; பாகிஸ்தான் அணி அறிவிப்பு

கராச்சி, வங்காளதேச கிரிக்கெட் அணி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் வங்காளதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சல்மான் அலி ஆஹா கேப்டனாகவும், ஷதாப் கான் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த அணியில் முன்னணி வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாகின் ஷா … Read more

ஐபிஎல் தொடர் முடிஞ்சதும் ரோஹித் சர்மாவுக்கு ஆபரேஷன்… ஏன்…? என்னாச்சு…?

Rohit Sharma Operation: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தற்போது மிகப்பெரிய மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. ஏற்கெனவே டி20 அரங்கில் இளம் தலைமுறையினர் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்திய அணி மாற்றத்தை எதிர்கொள்ள உள்ளது. Team India: மூத்த வீரர்கள் ஓய்வு  ரவிசந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் வருங்காலம் எப்படி இருக்கும் … Read more

கடைசி போட்டியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி – சஞ்சு சாம்சன்

டெல்லி, ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 17.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 188 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் ராஜஸ்தான் … Read more

வயதாகிவிட்டது போது.. அணியை விட்டு வெளியேறுங்கள்.. தோனியை அட்டாக் செய்த சீக்கா!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடுமையாக சொதப்பி உள்ளது. 13 போட்டிகளில் வெறும் 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இத்தொடரில் பிளே ஆஃப் சுற்றை முதலில் இழந்த அணியும் சென்னை தான். ஐபிஎல் தொடரில் சென்னை அணி தொடர்ந்து இரண்டு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறுவது இதுவே முதல் முறையும் ஆகும்.  அதேபோல், புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் நிறைவு செய்வதும் இதுவே முதல் முறை ஆகும். நேற்றைய ராஜஸ்தான் … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயர்களுக்கு சிரித்துக் கொண்டே எச்சரிக்கை கொடுத்த எம்எஸ் தோனி

MS Dhoni Warning : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை தழுவியது. இதனால் ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் சென்னை அணி 10வது இடத்தில் உள்ளது. அந்த போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் எம்எஸ் தோனி, சிரித்துக் கொண்டே சிஎஸ்கே பிளேயர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார். “சிஎஸ்கே பிளேயர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். ஆனால் பிளேயர்களும் எல்லோரும் 200-க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட்டைத் தேடுகிறார்கள். அதை … Read more

எங்களுக்கு அந்த ஒரு வீரர் வேண்டும் – தோனி சொன்னது யாரை தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு எதுவுமே சரியாக நடக்கவில்லை. இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் மூன்று போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளனர். இதனால் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை உறுதி செய்துள்ளனர். இன்னும் அடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தங்களது கடைசி லீக் போட்டியில் விளையாட உள்ளனர். தொடக்கப் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பேட்டிங் சரியாக கை கொடுக்கவில்லை, ஒவ்வொரு போட்டியாக மாற்று வீரர்களை … Read more

சிஎஸ்கே-வுக்கு 10வது இடம் உறுதி.. ராஜஸ்தான் ராயல்ஸ் ஈசி வின்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 62 ஆவது லீக் ஆட்டம் இன்று (மே 20) டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதை வென்ற ராஜஸ்தான் ராயல் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து  வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக … Read more

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்; அயர்லாந்து முன்னணி வீரர்கள் விலகல்

டப்ளின், வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக அயர்லாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அயர்லாந்து அணியில் இடம்பிடித்திருந்த முக்கிய ஆல்ரவுண்டர் கர்டிஸ் கேம்பர் மற்றும் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் கிரேக் யங் ஆகியோர் காயமடைந்ததை … Read more

IPL 2025: பிளே ஆப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு? இந்த 2 அணிக்கு சாதகம்!

IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் தற்போது அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 5 அணிகள் பிளேஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டன. குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் ஆகிய அணிகள் ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன.  IPL 2025: 4வது அணி எது? இன்னும் ஒரே ஒரு இடத்திற்கு மட்டும் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே கடுமையான மோதல் நிலவுகிறது. நாளை (மே 21) மும்பையில் நடைபெறும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை வெற்றிபெற்றால், … Read more