12 ஆண்டுகளுக்கு பின் விராட் கோலி எடுத்த முக்கிய முடிவு… ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!
India National Cricket Team: கிரிக்கெட் உலகமே தற்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறது. வரும் பிப்.19ஆம் தேதி பாகிஸ்தானில் இந்த தொடங்கும் நிலையில், இந்திய அணி மட்டும் அதன் அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறவைடந்த பின்னர் 15 நாள்களாக முக்கிய வீரர்கள் ஓய்வில் இருந்து வருகின்றனர். அந்த வகையில், இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் … Read more