IPL 2025: பிளே ஆப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு? இந்த 2 அணிக்கு சாதகம்!

IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் தற்போது அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 5 அணிகள் பிளேஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டன. குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் ஆகிய அணிகள் ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன.  IPL 2025: 4வது அணி எது? இன்னும் ஒரே ஒரு இடத்திற்கு மட்டும் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே கடுமையான மோதல் நிலவுகிறது. நாளை (மே 21) மும்பையில் நடைபெறும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை வெற்றிபெற்றால், … Read more

ஐ.பி.எல்-ல் அசத்தும் கே.எல்.ராகுல்… இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு..? – வெளியான தகவல்

புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு, குஜராத், பஞ்சாப் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. லக்னோ, கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை மற்றும் டெல்லி இடையே போட்டி நிலவுகிறது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்காக ஆடி வரும் கே.எல்.ராகுல் … Read more

ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை.. தவிர்ப்பாரா ரிஷப் பண்ட்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சிறப்பாகவே விளையாடி வந்தது. விளையாடிய 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று டாப் 4 அணிகளில் இருந்துக்கொண்டு வந்தது. ஆனால் தொடரின் பாதிக்கு பிறகு இது அனைத்தும் தலைகீழாக மாறியது. அடுத்த 6 போட்டிகளில் வெறும் 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்து, தற்போது தொடரில் இருந்து எலிமினேட் ஆகி உள்ளது.  இதற்கு அந்த அணியில் இருக்கும் ஒரு சில வீரர்களை தவிர்த்து மற்ற வீரர்களின் … Read more

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: தகுதி சுற்றில் வெற்றி கண்ட ஸ்ரீகாந்த்

கோலாலம்பூர், பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கியது. இந்த தொடர் வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் இன்று தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், தைவானின் ஹூவாங் யு காய் உடன் மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டை 9-21 என்ற … Read more

இனி மஞ்சள் ஜெர்ஸியில் சஞ்சு சாம்சன்? – இந்த ஸ்டார் வீரரை RR உடன் டிரேட் செய்யும் CSK?!

IPL CSK – RR Trading: ஐபிஎல் பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறிய 5 அணிகள் தற்போது அடுத்த சீசனுக்கு தயாராகி வருகின்றன. அதிலும் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே (Chennai Super Kings) தற்போது அடுத்தாண்டிற்கான முதன்மையான பிளேயிங் லெவனை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரேவிஸ், உர்வில் பட்டேல் என சிஎஸ்கேவில் புது ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது. CSK – RR Trading: மினி ஏலத்திற்கு முன் டிரேடிங் இந்நிலையில், … Read more

அறிமுக போட்டியில் அவுட்டானதும் அழுதேனா..? வைபவ் சூர்யவன்ஷி விளக்கம்

ஜெய்ப்பூர், 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் பல இளம் வீரர்கள் அறிமுகமாகி சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் அணியில் அறிமுகமாகிய 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளார். ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் அறிமுகம் ஆன வீரர் என்ற சாதனையை படைத்தார். லக்னோவுக்கு எதிரான … Read more

மும்பை இந்தியன்ஸுக்கு அதிர்ச்சி.. விலகிய 3 முக்கிய வீரர்கள்.. நுழைந்த அதிரடி மன்னன்!

2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் நிலவி வந்ததால், ஐபிஎல் தொடர் மே 8ஆம் தேதி நிறுத்தப்பட்டது. பின்னர் போர் நிறுத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்கும் என கூறி அட்டவனையும் வெளியிடப்பட்டது.  அதன்படி மீண்டும் ஐபிஎல் தொடர் 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் நிறுத்தபட்டபோது, பல வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த … Read more

மும்பையின் சாதனையை சமன் செய்த பெங்களூரு அணி

புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு 3 அணிகள் தகுதிபெற்றுவிட்டன. அதன்படி குஜராத் , பெங்களூரு , பஞ்சாப் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் சாதனையை பெங்களூரு அணி சமன் செய்துள்ளது. அதிகமுறை (10) பிளே ஆப் சுற்றுக்கு … Read more

CSK புள்ளிப்பட்டியலில் முன்னேற இதுதான் ஒரே வழி..

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாக விளையாடி உள்ளது சென்னை சூப்பர் கிப்ஸ் அணி. அந்த அணி விளையாடிய 12 போட்டிகளில் வெறும் 3ல் மட்டும் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. சென்னை அணி பிளே ஆஃப் சுற்றைவிட்டு வெளியேறிய நிலையில், தொடரை முடிக்கும்போது, குறைந்தபட்சம் கடைசி இடத்தில் முடிகாமலாவது இருக்க வேண்டும் என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. ஒன்று ராஜஸ்தானுடனும், … Read more

திக்வேஷ் ரதிக்கு தடை விதித்த பிசிசிஐ! என்ன நடந்தது? முழு விவரம்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஸ்பின்னர் திக்வேஷ் ரதி ஒரு போட்டியில் விளையாட தடை விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐபிஎல் விதிகளை மீறியதால் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அபிஷேக் ஷர்மா அவுட் ஆன பிறகு சர்ச்சையான முறையில் சில வார்த்தைகளை கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திக்வேஷ் ரதிக்கு இரண்டு முறை அபராதமும், எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருந்தது. மூன்றாவது முறையாக அதே தவறை செய்தால் … Read more