திக்வேஷ் ரதிக்கு தடை விதித்த பிசிசிஐ! என்ன நடந்தது? முழு விவரம்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஸ்பின்னர் திக்வேஷ் ரதி ஒரு போட்டியில் விளையாட தடை விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐபிஎல் விதிகளை மீறியதால் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அபிஷேக் ஷர்மா அவுட் ஆன பிறகு சர்ச்சையான முறையில் சில வார்த்தைகளை கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திக்வேஷ் ரதிக்கு இரண்டு முறை அபராதமும், எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருந்தது. மூன்றாவது முறையாக அதே தவறை செய்தால் … Read more