கடைசி சர்வதேச போட்டியை மும்பையில் விளையாடியது ஏன்..? சச்சின் விளக்கம்
மும்பை, மும்பையில் புகழ்பெற்ற வான்கடே கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதன் 50 ஆண்டுகால கொண்டாட்டம் மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்றது. இதில் கிரிக்கெட் வீரர்கள் மும்பையைச் சேர்ந்த சுனில் கவாஸ்கர், சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா, ரவிசாஸ்திரி, ரஹானே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் தம்முடைய வாழ்நாளின் கடைசி சர்வதேச போட்டியை வான்கடே மைதானத்தில் விளையாடியது பற்றி சச்சின் நினைவு கூர்ந்தார். குறிப்பாக தாம் 24 வருடங்கள் … Read more