ஐபிஎல் 2025 : ஏலத்துக்கு முன்பே ரோகித் சர்மாவுக்காக தொடங்கிய டிரேடிங்
கேப்டன் பதவியில் இருந்து கலந்தாலோசிக்காமல் நீக்கியதால் மும்பை இந்தியன்ஸ் அணி மீது அதிருப்தியில் இருக்கும் ரோகித் சர்மா ஐபிஎல் 2025 மெகா ஏலத்துக்கு முன்பு தன்னை அணியில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், அவரை அணியில் இருந்து விடுவிப்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இதுவரை உறுதியாக முடிவெடுக்கவில்லை. பேச்சுவார்த்தை மூலம் அவரை தொடர்ந்து அணியிலேயே தக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இருப்பினும் ரோகித் சர்மா தரப்பில், மும்பை அணியில் இருக்க விரும்பவில்லை என … Read more