இந்தியாவிடம் இருக்கும் அப்படிப்பட்ட ஒரு வீரர் எங்களது அணியில் இல்லை – பாக்.முன்னாள் வீரர்
கராச்சி, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டம் மட்டும் துபாயில் நடக்கிறது. இதில் இன்று நடைபெறுகின்ற 5-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல் என்றாலே எப்போதும் இரு நாட்டு ரசிகர்களிடம் மட்டுமின்றி வீரர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பும், பதற்றமும் பற்றிக்கொள்ளும். இதேபோல் இந்த ஆட்டத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. மேலும் இந்த … Read more