மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத்

வதோதரா, மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வதோதராவில் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் – உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் குஜராத் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: முடிவுக்கு வருகிறதா ரோகித் சர்மாவின் கெரியர்..? வெளியான தகவல்

மும்பை, ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, 10 ஆண்டுக்கு பிறகு ‘பார்டர் – கவாஸ்கர்’ கோப்பையை பறிகொடுத்தது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது. அதனால் தொடர்ந்து 3-வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது. இந்த தோல்விகளுக்கு இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். பேட்ஸ்மேனாக … Read more

2-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய அயர்லாந்து

ஹராரே, அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லி மாதேவரே (61 … Read more

Champions Trophy 2025: நடக்கவே சிரமப்படும் முக்கிய வீரர்! பயிற்சியின் போது காயம்!

Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த வாரம் பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது. வரும் 20ம் தேதி துபாயில் இந்த போட்டி நடைபெறுகிறது. இதற்கான தீவிர பயிற்சியில் இந்திய அணியின் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பயிற்சியின் போது ரிஷப் பந்திற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. … Read more

ஐ.பி.எல். 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு போட்டி அட்டவணை

சென்னை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான முழு போட்டி அட்டவணை இன்று வெளியாகியது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. குவாலிபயர் 1 மே 20-ம் தேதியும், எலிமினேட்டர் மே 21-ம் தேதியும் ஐதராபாத்தில் நடைபெற உள்ளன. குவாலிபயர் 2 மே 23-ம் தேதியும் இறுதிப்போட்டி மே 25-ம் … Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஓய்வு பெறப்போகும் 3 இந்திய பிளேயர்கள்…!

Indian Cricketers Retirement | உலகக்கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அடுத்த உட்சபட்ச திருவிழாவான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19  ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இம்முறை இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நடத்துகிறது. எனினும் இந்தியா அந்நாட்டுக்கு சென்று விளையாடவில்லை. பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இந்த முடிவை எடுத்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய் மைதானத்தில் நடக்கிறது. ஒருநாள் உலகக்கோப்பையை … Read more

மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்சுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

வதோதரா, மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வதோதராவில் இன்று நடைபெறுகின்ற 3-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் – உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி உ.பி. வாரியர்ஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தினத்தந்தி Related … Read more

நியாயம் வேண்டாமா? 250 கிலோ லக்கேஜ் எடுத்து சென்ற இந்திய வீரர்! விதியை மாற்றிய பிசிசிஐ!

சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது ஒரு வீரர் 250 கிலோவிற்கும் அதிகமாக பொருட்களை எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பிசிசிஐ தனது விதிகளில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இனி 150 கிலோவிற்கு மேல் கொண்டு செல்ல முடியாது என்று புதிய விதியை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பல்வேறு புதிய விதிகளை அமல்படுத்தியது. அதில் ஒரு பகுதியாக வெளிநாட்டுப் பயணங்களின் போது … Read more

வெளியானது ஐபிஎல் 2025 அட்டவணை! சிஎஸ்கே vs மும்பை போட்டி எப்போது?

IPL 2025 Schedule Live Updates: அனைவரும் அதிகம் எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. முதல் போட்டி மார்ச் 22ம் தேதியும், பைனல் மே 25ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 22ம் தேதி தொடங்கும் ஐபிஎல் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகிறது. ஐபிஎல் 2025 பிளேஆஃப்கள் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இந்த முறை இந்தியாவில் உள்ள 13 மைதானங்களில் மொத்தமாக 74 ஐபிஎல் போட்டிகள் … Read more

எங்களால் ஒரு நல்ல ஸ்கோரை அமைக்க முடியவில்லை – ஹர்மன்ப்ரீத் கவுர்

வதோதரா, 5 அணிகள் கலந்து கொண்டுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் கடைசி பந்தில் மும்பையை வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகி விருது நிகி பிரசாத்துக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின் மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் … Read more