IPL Auction: இந்த வீரர்கள் ஏலம் போகவில்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்! முழு விவரம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 2025 சீசனுக்கான மெகா ஏலம் தற்போது நடந்து முடிந்துள்ளது. கடந்த 2 நாட்களாக ஜெட்டாவில் பரபரப்பாக நடைபெற்றது. முதல் நாளில் கோடிகளை கொட்டி வீரர்களை ஒவ்வொரு அணியும் வாங்கியது. 2வது நாளில் பார்த்து பார்த்து சில லட்சங்களில் வீரர்களை எடுத்தது. ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு இந்த ஏலத்தில் ஜாக்பார்ட் அடித்துள்ளது. மேலும் வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்கள் நம்ப முடியாத விலைக்கு ஏலம் போனார்கள். இருப்பினும் சில வீரர்கள் … Read more