பாராஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் விவரம்

பாரீஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஏறக்குறைய 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்துகிறார்கள். இந்த போட்டி தொடர் செப்டம்பர் 8-ம் தேதி உடன் முடிவடைய உள்ளது. பதக்கப்பட்டியலில் சீனா 43 தங்கம், 30 வெள்ளி, 14 வெண்கலம் என்று மொத்தம் 87 பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது. இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என்று 15 பதக்கத்துடன் 15-வது இடத்தில் உள்ளது. … Read more

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மத்திய ஒப்பந்தத்தில் 2 வீரர்கள் சேர்ப்பு

வெலிங்டன், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மத்திய ஒப்பந்தத்திலிருந்து முன்னணி வீரர்களான டெவான் கான்வே மாற்றும் பின் ஆலன் சமீபத்தில் விலகினர். இந்நிலையில் இவர்களுக்கு பதிலாக புதுமுக வீரர்களான நாதன் சுமித் மற்றும் ஜோஷ் கிளார்க்சன் ஆகியோரை சேர்த்து 2024 – 2025 வரையிலான மத்திய ஒப்பந்த பட்டியலை இறுதி செய்துள்ளது. நியூசிலாந்து அணியின் 2024-25 மத்திய ஒப்பந்தப் பட்டியல்: டாம் ப்ளன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டபி, மாட் ஹென்றி, கைல் … Read more

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்த 3 ஆர்சிபி வீரர்களை குறிவைக்கும் மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் பலமான அணியாக இருந்தது மும்பை இந்தியன்ஸ். இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்த அணி கடந்த சில ஆண்டுகளாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி 2020ம் இந்தியன் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது. அதற்கு முன்பு, ரோஹித் சர்மா தலைமையில் 2013, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளது. 2020க்கு பிறகு தொடர் தோல்விகளை மட்டுமே மும்பை அணி சந்தித்து வந்தது. இதனால் … Read more

இந்திய அணிக்கு பெரிய பிரச்னை… சூர்யகுமார் யாதவிற்கு காயம் – மிஸ்ஸாகும் பல போட்டிகள்!

Suryakumar Yadav Injury: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனாக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். உலகின் நம்பர் டி20 பேட்டரான இவரை இந்திய அணி தற்போது டெஸ்ட் பக்கம் கொண்டு வரவும் முயற்சித்து வருகிறது. இந்திய டெஸ்ட் அணியில் தற்போது மிடில் ஆர்டர் பேட்டருக்கான தேடல் நீண்டுள்ளது. அந்த இடத்தில் சூர்யகுமார் யாதவிற்கும் (Suryakumar Yadav) ஒரு வாய்ப்பை வழங்க சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வழங்கி இருக்கிறார் எனலாம்.  முக்கியத்துவம் பெறும் … Read more

பாராஒலிம்பிக்: வெள்ளி பதக்கம் வென்று அசத்திய இந்திய வீரர் நிஷாத் குமார்

பாரீஸ், மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் 2.04 மீ தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இவர் கடந்த டோக்கியோ பாராஒலிம்பிக்கிலும் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2.12 மீ உயரம் தாண்டிய அமெரிக்க வீரர் தங்கப்பதக்கத்தையும், 2 மீ தாண்டிய ரஷிய வீரர் வெண்கல பதக்கத்தையும் வென்றனர். இதன் மூலம் இந்தியாவின் … Read more

ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க… புஜாரா, ரஹானேவுக்கு பதில் இந்த 2 இளம் வீரர்கள் முக்கியம் – ஏன்?

India National Cricket Team: இந்தியா – ஆஸ்திரேலியா (India vs Australia) அணிகள் மோதினாலே கிரிக்கெட் ரசிகர்கள் குதூகலமாகிவிடுவார்கள். அது டி20, ஓடிஐ, டெஸ்ட் என எந்த பார்மட்டிலும் இந்த இரண்டு அணிகள் மோதினாலும் அனல் தெறிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. உலகத்தரமான வீரர்கள் அடங்கிய இந்த இரண்டு அணிகளும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை, அதுவும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடப்போகிறது என்பதால் அனைவரு் பெருத்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.  வரும் செப்டம்பர் … Read more

ரோகித் கூறுவது சரிதான்.. அந்த விதிமுறை ஆல் ரவுண்டர்கள் வளர்வதை தடுக்கிறது – ஜான்டி ரோட்ஸ்

கேப்டவுன், அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனையொட்டி ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் அனைத்து ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அணி உரிமையாளர்களுக்கு மத்தியில் காரசாரமான விவாதம் நடந்ததாக தெரிய வந்துள்ளது. அப்போது பெரும்பாலான அணிகள் 4க்கு பதிலாக 7 வீரர்களை … Read more

பாராஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்த தமிழ்நாடு வீராங்கனை

பாரீஸ், மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான இன்று பாரா பேட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக வீராங்கனைகளான மனிஷா ராமதாஸ் மற்றும் துளசிமதி முருகேசன் இருவரும் நேருக்கு நேர் மல்லுக்கட்டினர். இதில் துளசிமதி முருகேசன் 23-21 மற்றும் 17-21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி … Read more

தோனியை என்னால் மன்னிக்கவே முடியாது! கொதித்தெழுந்த யுவராஜ் சிங் தந்தை!

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். தற்போது அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் அவர் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ், தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை எம்எஸ் தோனி பாழாக்கி விட்டார் என்று அவர் மீது குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த குற்றசாட்டுகள் புதிதாக வைக்கப்படவில்லை, பல ஆண்டுகளாகவே தோனியை அடிக்கடி இப்படி அவதூறாக பேசிய வருகிறார் யோகராஜ். யுவராஜ் சிங் இந்திய அணிக்காக இன்னும் நிறைய … Read more

எனது மகனின் கிரிக்கெட் கெரியரை அழித்தது தோனிதான் – யுவராஜ் சிங் தந்தை விளாசல்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். தோனி தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பைகளை வெல்வதற்கு அவர் மிகவும் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அத்தொடரில் தமக்கு புற்றுநோய் இருந்ததையும் தாண்டி யுவ்ராஜ் சிங் நாட்டுக்காக விளையாடியதை யாராலும் மறக்க முடியாது. அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட … Read more