பயம்காட்டிய கொல்கத்தா அணி.. கடைசி நேரத்தில் லக்னோ த்ரில் வெற்றி!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 21வது லீக் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அஜின்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஸ் மற்றும் எய்டன் மார்க்ரம் களம் இறங்கினர். இந்த … Read more

பிரியன்ஷ் ஆர்யா அதிரடி சதம்… சென்னைக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்

முல்லான்பூர், ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. முல்லான்பூரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா – பிரம்சிம்ரன் சிங் களமிறங்கினர். இதில் பிரியன்ஷ் ஆர்யா ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடியாக … Read more

பஞ்சாப்புக்கு உதவிய பிரியான்ஸ் ஆர்யா.. சென்னைக்கு தொடர் தோல்வி!

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 08) தொடரின் 22வது லீக் ஆட்டம் முல்லன்பூரின் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.  இதில் டாஸ் வென்ற ப்ஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் … Read more

சார்லஸ்டன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

கலிபோர்னியா, பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சார்லஸ்டன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா (ரஷியா) உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெகுலா 6-2, 2-6 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இவர் இறுதிப்போட்டியில் சக நாட்டவரான சோபியா கெனின் உடன் மோத உள்ளார். தினத்தந்தி Related Tags : Tennis  … Read more

சிஎஸ்கே போட்டிக்கு பின்… டெல்லியிடம் இருந்து கழண்டுகொண்ட பீட்டர்சன் – என்ன மேட்டர்?

IPL 2025: ஐபிஎல் 2025 தொடரில் 10 அணிகளும் 10 விதமாக இருந்தாலும் அதில் தனித்து தெரியும் அணியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி உள்ளது. 3 போட்டிகளை விளையாடி உள்ளது. மூன்றிலும் சிறப்பான ஆட்டத்தை பேட்டர்கள் மற்றும் பௌலர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். முதலிரண்டு போட்டிகள் விசாகப்பட்டினத்தில் லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகளை சந்தித்தார்கள். IPL 2025: டெல்லியின் ஆதிக்கம்… லக்னோவுக்கு எதிரான போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டுசென்று பரபரப்பான முறையில் வெற்றி பெற்றனர். ஹைதராபாத் போட்டியை … Read more

மும்பை அணியுடன் இணைந்த பும்ரா… ஆர்.சி.பி-க்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா..?

மும்பை, 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடருக்கான மும்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கடந்த ஜனவரி 3-ந்தேதி சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின்போது முதுகில் காயமடைந்தார். காயம் தீவிரமாக இருந்ததால் அதன் பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் தவற விட்டார். இதையடுத்து அவர் பெங்களூருவில் … Read more

சிஎஸ்கே பலமாக… இந்த 3 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்க – இவர்களுக்கு டாட்டா சொல்லுங்க!

IPL 2025, Chennai Super Kings: நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும்பாலான அணிகள் குறைந்தபட்சம் 3 போட்டிகளை விளையாடிவிட்டன. டெல்லியை தவிர அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 1 தோல்வியையும் பதிவு செய்து இருக்கின்றனர். எனவே இன்னும் எந்தெந்த அணிகள் பிளே ஆப் தகுதிபெறுவதற்கு பிரகாசமான வாய்ப்பை கொண்டிருக்கிறது என்பதை உறுதியாக சொல்ல முடியாது. IPL 2025 CSK: சிஎஸ்கேவில் இளம் வீரர்களே இல்லையா… இருப்பினும், சிஎஸ்கேவை பொறுத்தவரை மிக மிக சொதப்பலான அணியாக இருக்கிறது எனலாம். மிடில் … Read more

ஐ.பி.எல்.: மாபெரும் சாதனை படைக்கும் வாய்ப்பை தவறவிட்ட ஸ்ரேயாஸ்

முல்லாப்பூர், 18-வது ஐ.பி.எல். தொடரில் முல்லாப்பூரில் நேற்றிரவு அரங்கேறிய 18-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 67 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் பெர்குசன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 206 ரன் இலக்கை … Read more

ஐபிஎல்லில் இருந்து ஓய்வா? மெளனம் கலைத்த தோனி!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வருகிறது. 4 போட்டிகள் விளையாடிய நிலையில், மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. மற்ற 3 போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. இந்த மோசமான தோல்விகளுக்கு ரசிகர்கள் பல காரணங்களை அடுக்கி வருகின்றனர்.  குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் சென்னை … Read more

2023 ஐ.பி.எல். முடிந்தவுடன் தோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் – மனோஜ் திவாரி

மும்பை, ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னையை அணி 25 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது. இந்த போட்டியில் சென்னை அணி தோல்வி காண பேட்டிங்கின் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடாததே முக்கிய காரணமாக உள்ளது. அதிலும் தோனி மற்றும் விஜய் சங்கர் இருவரும் மெதுவாக … Read more