அழிந்து வரும் இனமாக மாறும் ஆப் ஸ்பின்னர்கள்! அஸ்வினுக்கு பிறகு யார்?
தற்போது கிரிக்கெட்டின் தன்மை நாளுக்கு நாள் மாறி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகள் குறைந்து அதிகம் டி20 போட்டிகள் தான் நடைபெறுகிறது. ஒரு சில நாடுகளில் டி20 கிரிக்கெட்டையும் தாண்டி 100 பால் கிரிக்கெட்டும் பிரபலமடைந்து வருகின்றன. கிரிக்கெட்டின் தன்மை மாறியதும், ஆப் ஸ்பின்னர்களும் மாயமாகி வருகின்றனர். அழிந்து வரும் இனம் போல் தான் இன்றைய ஆப் ஸ்பின்னர்கள் உள்ளனர். முத்தையா முரளிதரன், ஹர்பஜன் சிங், சயீத் அஜ்மல், கிரேம் ஸ்வான் போன்ற ஆப் … Read more