அழிந்து வரும் இனமாக மாறும் ஆப் ஸ்பின்னர்கள்! அஸ்வினுக்கு பிறகு யார்?

தற்போது கிரிக்கெட்டின் தன்மை நாளுக்கு நாள் மாறி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகள் குறைந்து அதிகம் டி20 போட்டிகள் தான் நடைபெறுகிறது. ஒரு சில நாடுகளில் டி20 கிரிக்கெட்டையும் தாண்டி 100 பால் கிரிக்கெட்டும் பிரபலமடைந்து வருகின்றன. கிரிக்கெட்டின் தன்மை மாறியதும், ஆப் ஸ்பின்னர்களும் மாயமாகி வருகின்றனர். அழிந்து வரும் இனம் போல் தான் இன்றைய ஆப் ஸ்பின்னர்கள் உள்ளனர். முத்தையா முரளிதரன், ஹர்பஜன் சிங், சயீத் அஜ்மல், கிரேம் ஸ்வான் போன்ற ஆப் … Read more

இது என் தவறு தான்! தோனிக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்!

தமிழகத்தை சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பல்வேறு சர்வதேச போட்டிகளில் முக்கிய இன்னிங்ஸ் விளையாடி உள்ளார். ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த இவர் இந்த ஆண்டு ஐபிஎல்லுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாடுவதை தவிர தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார். கிரிக்கெட்டின் மீதுள்ள அவரது ஆர்வத்தால் விளையாடுவதை தாண்டி இவற்றையும் செய்து வருகிறார். முழுவதுவாக கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்த தினேஷ் கார்த்திக் … Read more

இந்திய அணியில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு – நடராஜன்

விருதுநகர், விருதுநகர் மாவட்டத்தில் 100-வது ‘காபி- வித் கலெக்டர்’ நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடராஜன், விளையாட்டுத் துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் இளைஞர்களுக்கு இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள். பிள்ளைகளின் விளையாட்டுக்காக தங்களது நேரத்தை செலவிடுகிறார்கள். விளையாட்டுத் … Read more

அதனை மறக்க நினைக்கிறேன்… ஆனால்.. – டி20 உலகக்கோப்பை தோல்வி குறித்து ஸ்டப்ஸ்

கேப்டவுன், அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்படி நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்தது. இதில் இந்தியா நிர்ணயித்த 177 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 151 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. அப்போது அந்த அணிக்கு … Read more

அமெரிக்க ஓபன் : முதல் சுற்றில் நெதர்லாந்து வீரரை எதிர்கொள்ளும் இந்தியாவின் சுமித் நாகல்

நியூயார்க், 4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் பிரபலமானவை. அதில் ஒன்று அமெரிக்க ஓபன் தொடராகும். ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் (யு.எஸ். ஓபன்) டென்னிஸ் தொடர் வரும் 26-ம் தேதி நியூயார்க்கில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் முறை மூலம் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தரவரிசையில் 72 வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல், தரவரிசையில் 40வது இடத்தில் உள்ள நெதர்லாந்து வீரர் டாலன் கிரீஸ்க்பூர் … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 2-வது இடம் பிடித்த சாத் ஷகீல்… முதலிடத்தில் இந்த இந்திய வீரரா..?

ராவல்பிண்டி, பாகிஸ்தானுக்கு சென்றுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் தொடங் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதிகபட்சமாக ரிஸ்வான் 171 ரன்களும், சாத் ஷகீல் 141 ரன்களும் குவித்தனர். வங்காளதேசம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷோரிபுல் … Read more

பார்டர் – கவாஸ்கர் கோப்பை: அவரை தாண்டி இந்திய அணி வெல்வது கடினம் – ஹெய்டன்

சிட்னி, இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 – 1 என்ற கணக்கில் … Read more

ஓய்வை அறிவித்தாரா கேஎல் ராகுல்? அதிர்ச்சியாக்கிய இன்ஸ்டா ஸ்டோரி – என்ன விஷயம்?

Latest Cricket News Updates: இந்திய சீனியர் ஆடவர் கிரிக்கெட் அணி தற்போது பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்திய அணி ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றிய பின்னர் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய மூன்று சீனியர்கள் சர்வதேச டி20 அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்தனர். டி20 உலகக் கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.  இதை தொடர்ந்து, டி20யில் … Read more

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்த வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை!

Border-Gavaskar Trophy 2024: டி20 உலக கோப்பை 2024 தொடருக்கு பிறகு இந்திய அணியின் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் தொடர் பார்டர்-கவாஸ்கர் டிராபி. இந்த ஆண்டு இறுதியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கௌதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதுவதால் இது மிகப்பெரிய … Read more

ரோகித், பும்ரா இல்லை… கோலியை விட அவர்தான் ஆஸ்திரேலிய மக்களால் அதிகம் விரும்பப்படுகிறார் – ஹெய்டன்

சிட்னி, இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. இதனிடையே இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமானவர். ஏனெனில் பொதுவாகவே ஆஸ்திரேலியர்கள் ஆக்ரோஷத்துடன் போராடி வெற்றிகளை பெறும் குணத்தைக் கொண்டவர்கள். அதேபோலவே விராட் கோலி ஆக்ரோஷம் நிறைந்தவர். அத்துடன் அழுத்தமான சூழ்நிலைகளில் நங்கூரமாக பேட்டிங் செய்யக்கூடிய … Read more