'அவர்கள் என்னை வெளியேற்றினார்கள்'! ஓய்வு குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் அனைத்து வித கிரிக்கெட்டில் இருக்கும் ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலியாவில் நடைபெற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நடுவில் ஓய்வை அறிவித்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்திய பிசிசிஐ நிகழ்வில் ஓய்வுக்கு பிந்தைய வாழ்க்கையைப் பற்றி கேட்டபோது, அவர்கள் என்னை வெளியேற்றினார்கள் என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். சனிக்கிழமையன்று மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ நமன் விருதுகள் விழாவில் அஷ்வின் கலந்து கொண்டார். அவருக்கு சிறப்பு … Read more