மகளிர் உலகக்கோப்பை: வங்காளதேசத்திற்கு எதிராக இலங்கை பேட்டிங் தேர்வு

மும்பை, 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய 3 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் 21வது லீக் ஆட்டத்தில் இலங்கை , வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. நவி … Read more

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா தென் ஆப்பிரிக்கா? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

ராவல்பிண்டி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லாகூரில் நடந்த முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் 93 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்குகிறது. உள்ளூர் சூழலை சரியாக பயன்படுத்தி தொடரை முழுமையாக வெல்லும் முனைப்புடன் பாகிஸ்தானும், முந்தைய … Read more

சர்வதேச கிரிக்கெட்டுடன், ஐ.பி.எல்.-லையும் சேர்த்தால் நான்தான்.. – விராட் கோலி பேட்டி

பெர்த், இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. அதன்படி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கையில் … Read more

ஷமி – அகர்கர் இடையே என்ன நடந்தது.. அஸ்வின் விளக்கம்!

இந்திய வேகப்பந்து ஜாம்பவன் முகமது ஷமி 2023 உலகக் கோப்பையில் காயத்துடன் இந்தியாவை ஃபைனலுக்கு எழுப்பிய அவர், பின்னர் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் காரணமாக பல மாதங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார்.   Add Zee News as a Preferred Source காயம் – ஓய்வு – மறுமலர்ச்சி உலகக் கோப்பை முடிந்ததும், ஷமி முழுமையான ஃபிட்னஸுக்காக நீண்ட கால புனர்வாழ்வு (Rehab) மேற்கொண்டார். அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவிர்க்க வேண்டியது அவசியமானது. … Read more

ரோகித் சர்மாவுக்கு முன் 500 சர்வதேச போட்டிகளில்.. விளையாடிய வீரர்களின் பட்டியல்!

இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கைத்தூணாக திகழும் ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா, தனது பிரம்மாண்டமான சர்வதேச வாழ்க்கையில் ஒரு புதிய வரலாற்றுச் சின்னத்தை உறைய வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்தில் நடந்த ஒருநாள் போட்டியில் (அக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை) களமிறங்கியதால், ரோஹித் தனது 500வது சர்வதேசப் போட்டியை நிறைவு செய்தார். இதனுடன், 500-க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற ஆற்றல் மிக்க 11 ஜாம்பவான்களின் வரிசையில் சேரும் 5வது இந்திய வீரர் என்ற புகழையும் பெற்றுள்ளார். Add Zee News … Read more

இந்த டாப் பவுலரை எடுக்கவில்லை என்றால்.. ஜெய்க்கவே முடியாது.. கம்பீரை விளாசிய அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை முடித்த கையோடு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. அங்கு அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடி வரும் வருகிறது. இத்தொடரில் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்று உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இத்தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த சூழலில், நேற்று (அக்டோபர் 19) முதல் போட்டி நடைபெற்றது.  Add Zee News as a … Read more

இந்தியாவின் ஹாரிஸ் ராப் தான் ஹர்ஷித் ராணாவா? வச்சு செய்யும் ரசிகர்கள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெர்த் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுமே சொதப்பியதால், ஆஸ்திரேலியா எளிதாக வெற்றி பெற்றது. குறிப்பாக, இந்த போட்டியில் களமிறங்கிய இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவின் செயல்பாடுகள் அதிக விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. Add Zee News as a Preferred Source போட்டியின் திருப்புமுனை பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் … Read more

கோலியின் கோட்டை: அடிலெய்டில் ஆஸிக்கு காத்திருக்கும் பதிலடி! இந்தியாவின் கம்பேக் உறுதி

Virat Kholi : ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நீடிக்க, வரும் அக்டோபர் 23ஆம் தேதி அடிலெய்டில் நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டும். முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்ததால், ரசிகர்களின் பார்வை முழுவதும் அடிலெய்டு ஓவல் மைதானத்தின் பக்கம் திரும்பி உள்ளது. இந்த முக்கியமான போட்டிக்கு … Read more

இந்த 4 இந்திய வீரர்களை அதிரடியாக நீக்கும் சிஎஸ்கே! தோனியின் மாஸ்டர் பிளான்!

IPL 2025ல் எதிர்பாராத தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ், அடுத்த சீசனுக்காக அணியை ஒட்டுமொத்தமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக பிளே ஆஃப்ஸில் இடம் பெறாமல் தவறியதால், சிஎஸ்கே அணியின் ஆட்ட திட்டத்திலும், வீரர் தேர்விலும் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், தன்னை அணியில் இருந்து விடுவிக்க ராஜஸ்தான் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் சிஎஸ்கே-க்கு அவரை … Read more

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்

டோக்கியோ, ஜப்பானில் இன்று நடந்த ஜப்பான் ஓபன் டென்னிஸ் பட்டத்திற்கான மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கனடா நாட்டின் லெய்லா பெர்னாண்டஸ் மற்றும் செக் நாட்டின் 18 வயது இளம் வீராங்கனையான தெரசா வாலண்டோவா ஆகியோர் விளையாடினர். இந்த போட்டியில், முதல் செட்டை 6-0 என்ற புள்ளி கணக்கில் லெய்லா வென்றார். எனினும், அடுத்த செட்டை 5-7 என்ற புள்ளி கணக்கில் தெரசா கைப்பற்றினார். இதனால், வெற்றியை முடிவு செய்யும் 3-வது செட்டை நோக்கி போட்டி சென்றது. … Read more