முதல் பந்திலேயே கேட்சை விட்டது மிகவும் கஷ்டமாக இருந்தது ஆனால்… – வில் ஜேக்ஸ் பேட்டி

மும்பை, ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன் எடுத்தார். தொடர்ந்து 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை 18.1 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து … Read more

ரோகித் ஓய்வு பெறுவது நல்லது – விளாசும் முன்னாள் வீரர்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் ரோகித் சர்மாவின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. அவர் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 82 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடைசியாக அவர் விளையாடிய 22 இன்னிங்ஸ்களில் ரோகித் சர்மா 6 முறை மட்டுமே 20 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கிறார். மீதமுள்ள 16 இன்னிங்ஸ்களில் அவர் 20 ரன்களுக்கு குறைவாகவே ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையப்போகும் மெகா அதிரடி பிளேயர்..!

Dewald Brevis CSK : ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை சிறப்பாக விளையாடவில்லை. தோனி கேப்டனாக பொறுப்பேற்றவுடன் 2 போட்டிகளில் தலா ஒரு போட்டியில் வெற்றி தோல்விகளை பெற்றுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் எதிர்வரும் போட்டிகளில் கட்டாயம் 5 அல்லது 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. இதனை கருத்தில் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்ஸ்மேன்களில் … Read more

இந்திய அணியில் பயிற்சியாளர்கள் அதிரடி நீக்கம்! பின்னால் இருப்பது யார்?

தற்போது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணியில் சில அதிரடி மாற்றங்களை செய்துள்ளது பிசிசிஐ. கடைசியாக விளையாடிய சில டெஸ்ட் தொடர்களில் மோசமாக விளையாடியதால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல இந்தியா தவறியது. இதன் காரணமாக தற்போது துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயரை பிசிசிஐ நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, அவர் இந்த பதவியில் நியமிக்கப்பட்டு எட்டு மாதங்கள் மட்டுமே ஆகிறது. இதுவரை இரண்டு முறை நடைபெற்ற உலக … Read more

MI vs SRH : மும்பை அபார வெற்றி, மீண்டும் தோல்வி – காவ்யா மாறன் ரியாக்ஷன்..!!

Mumbai Indians, Sunrisers Hyderabad today IPL match : மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி, சன்ரைசர்ஸ் அணி ஓப்பனிங் பேட்டிங் ஆடி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இத்தனைக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கில் பல தவறுகளை செய்தது. தீபக் சாஹர் … Read more

சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய களமிறங்காதது ஏன் ? நிதிஷ் ராணா விளக்கம்

புதுடெல்லி, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் போரல் 49 … Read more

MI vs SRH : சன்ரைசர்ஸ் அணிக்கு கிடைத்த பலே அதிர்ஷ்டம், மும்பை அணி விரக்தி

MI vs SRH IPL Today Match: மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. டாஸ் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். இதன்படி, சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஓப்பனிங் இறங்கினர். இருவரும் செம பார்மில் இருப்பதால், சன்ரைசர்ஸ் அணி சரவெடி காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆரம்பம் முதலே சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் தடுமாறத்தொடங்கினர். … Read more

கடைசி ஓவரை அப்படி நினைத்துதான் வீசினேன் – ஆட்ட நாயகன் ஸ்டார்க்

புதுடெல்லி, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் போரல் 49 … Read more

டெல்லி அணியின் பயிற்சியாளருக்கு அபராதம் விதித்த ஐ.பி.எல். நிர்வாகம்.. காரணம் என்ன..?

புதுடெல்லி, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் போரல் 49 … Read more

சாம்பியன்ஸ் லீக்: ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய அர்செனல்

மாட்ரிட், சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஸ்பெயினில் நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றின் 2-வது கட்ட ஆட்டம் ஒன்றில் ரியல் மாட்ரிட் – அர்செனல் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் அர்செனல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. காலிறுதியின் முதற்கட்ட ஆட்டத்திலும் வெற்றி பெற்ற அர்செனல் அணி ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மொத்தத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்செனல் அணி ரியல் மாட்ரிட்டை … Read more