கே.எல்.ராகுலுக்கு நடப்பது சரி இல்லை.. கம்பீரை எச்சரித்த இந்திய முன்னாள் வீரர்!
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2 போட்டிகள் முடிவடைந்துள்ளது. 2 போட்டிகளிலுமே இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றி உள்ளது. இத்தொடரை இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியின் முன்னோட்டமாகவே அனுகி வருகிறது. குறிப்பாக பேட்டிங்கில் முக்கிய பரிசோதனைகளை செய்து வருகிறது இந்திய அணி. அதன்படி கே.எல்.ராகுல் இறங்க வேண்டிய ஐந்தாம் வரிசையில் அக்சர் பட்டேல் இறக்கப்பட்டு வருகிறார். அக்சரும் சிறப்பாகவே விளையாடினார். முதல் போட்டியில் … Read more