ஐபிஎல் 2025: IPL Ball Boy to பஞ்சாப் கேப்டன்.. ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி!
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் 2025 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் என முக்கிய வீரர்களே கேப்டனாக இருந்த தங்களது அணியை விட்டு வேறு அணிகளுக்கு மாறினர். இதில் ரிஷப் பண்ட் லக்னோ அணிக்கு கேப்டனாவும் ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும் இத்தொடரில் பயணம் செய்ய உள்ளனர். குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்த நைட் … Read more