ஐ.பி.எல். 2025: சி.எஸ்.கே. உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட இந்திய முன்னாள் வீரர்

சென்னை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு … Read more

விராட் மாதிரி ஆடத்தெரியாதா? முட்டாள் மாதிரி ஆடுற – பாகிஸ்தான் பிளேயரை விளாசிய சோயிப் அக்தர்

Shoaib Akhtar | இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததற்கு அந்த அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் அணியை முட்டாள் தனமாக தேர்வு செய்திருப்பதாகவும், மூளையற்றவர்கள் கூட இப்படியான அணியை தேர்வு செய்திருக்கமாட்டார்கள் எனவும் சோயிப் அக்தர் கடுமையாக விளாசியுள்ளார். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியதால், அந்த அணி நடப்பு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. … Read more

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்… 'இம்பேக்ட் பீல்டர் விருது' வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா..?

துபாய், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more

சாம்பியன்ஸ் டிராபி வீரர்களுக்கு ஆபத்தா? வெளிநாட்டினரை கடத்தும் பயங்கரவாதிகளின் பிளான் அம்பலம்!

ICC Champions Trophy 2025 Pakistan: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் கடந்த பிப். 19ஆம் தேதி தொடங்கியது. பாகிஸ்தான் உள்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய அணி மட்டும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இந்திய அணி துபாயில் அதன் அனைத்து போட்டிகளையும் விளையாடுகிறது. அதாவது, இந்திய அணியுடன் விளையாட அனைத்து அணிகளும் பாகிஸ்தானில் இருந்து துபாய் வர வேண்டும். சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணிக்குக் கூட துபாய் … Read more

ரியோ ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் செபாஸ்டியன் பேஸ்

ரியோ டி ஜெனிரோ, பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்ட ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் பிரேசிலில் நடைபெற்றது. இதில் லீக், காலிறுதி, அரையிறுதி ஆட்டங்கள் முடிவில் பிரான்சின் அலெக்ஸாண்ட்ரே முல்லர் மற்றும் அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். அலெக்ஸாண்ட்ரே முல்லர் – செபாஸ்டியன் பேஸ் இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் செபாஸ்டியன் பேஸ் ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் … Read more

சாம்பியன்ஸ் டிராபி: வங்காளதேசத்துக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

ராவல்பிண்டி, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 … Read more

IPL 2025: வலிமையாகும் சிஎஸ்கே… பிராவோ இடத்தில் இனி இந்த மூத்த வீரர் – யார் இவர்?

IPL 2025, CSK: சென்னை சூப்பர் கிங்ஸில் இருந்து பிராவோ விலகிய நிலையில், புதிய உதவி பௌலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஒருவரை நியமித்துள்ளது. சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த டுவைன் பிராவோ, தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் கூட முழுவதுமாக இல்லை எனலாம். ஒருபக்கம், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வந்தாலும், 10 ஐபிஎல் அணிகளும் தொடருக்கு … Read more

ஐபிஎல் 2025ல் சென்னை அணியில் விளையாடப்போகும் 2 மும்பை வீரர்கள்! யார் தெரியுமா?

ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. 2024 இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். இதில் பல வீரர்கள் அணி மாறி உள்ளனர். குறிப்பாக சென்னை அணியில் விளையாடிய சிலர் மும்பை அணியிலும், மும்பை அணியில் விளையாடிய சிலர் சென்னை அணியிலும் விளையாட உள்ளனர். இதனால் இந்த ஆண்டு போட்டி சற்று சுவாரஸ்யம் அதிகமாக உள்ளது. மேலும் … Read more

ஆக்ரோஷம் ஆன அக்தர்; தோல்விக்கு பின் பாக். முன்னாள் வீரர்களின் ரியாக்சன் என்ன?

India vs Pakistan Highlights: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் (ICC Champions Trophy 2025) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேற்று (பிப். 24) மோதின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இந்திய அணி (Team India) அரையிறுதி இடத்தை உறுதிசெய்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் குரூப் சுற்றோடு வெளியேறுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இது அந்நாட்டு ரசிகர்களிடையேவும், முன்னாள் வீரர்களிடையேவும் … Read more

மிடில் ஆர்டர் சிறப்பாக செயல்பட்டது – ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்

லாகூர், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 351 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் பென் டக்கெட் 165 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 352 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த ஆஸ்திரேலியா 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 356 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் இங்கிலிஸ் … Read more