கண்ணீருடன் வெளியேறிய தென்னாப்பிரிக்கா அணி.. இறுதிபோட்டியில் இந்தியாவுடன் மோதும் நியூசிலாந்து!
கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இரண்டு அரை இறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 09) இறுதி போட்டியானது நடைபெற உள்ளது. தென்னாப்பிரிக்க vs நியூசிலாந்து முதல் அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதனைத் தொடர்ந்து இந்தியாவுடன் மோத இருக்கும் அணியை தீர்மாணிக்கும் இரண்டாவது அரை இறுதி போட்டி நேற்று (மார்ச் … Read more