ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்காததால் வருத்தத்தில் இருக்கும் 2 வீரர்கள்!
துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியுள்ளனர். கடைசியாக தோனியின் தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்று இருந்தது. அதன் பிறகு தற்போது ரோகித் சர்மாவின் கேப்டன்ஷியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் தோல்விகளை சந்திக்காமல் இந்தியா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. … Read more