மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தகுதி சுற்று: சிறந்த அணியை தேர்வு செய்த ஐ.சி.சி.

துபாய், ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் 29-ந் தேதி முதல் அக்டோபர் 26-ந் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய 6 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 2 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற்றன. இதில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் … Read more

அஸ்வினின் கடைசி ஐபிஎல் போட்டி இதுதானா? இனி அவருக்கு இடமில்லையா? ஷாக்கிங் நியூஸ்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 7 போட்டியில் வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. இதனால் வரும் போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது.  அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் காயம் காரனமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் தோனி அணியை வழிநடத்தி வருகிறார். அதேபோல் டெவால்ட் … Read more

ஐபிஎல் விளையாட… 'சிறுவன்' சூர்யவன்ஷி தியாகம் செய்த உணவுகள் என்னென்ன?

Vaibhav Suryavanshi, IPL 2025: ஐபிஎல் தொடரில் நேற்று 14 வயதில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே 20 பந்துகளுக்கு 34 ரன்களை அடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறார், வைபவ் சூரியவன்ஷி. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைபவ் சூர்யவன்ஷியை, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஓப்பனிங்கில் இறக்கியது எனலாம். Vaibhav Suryavanshi: மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்தே சூர்யவன்ஷி அணிக்குள் வந்தார். 14 வயதான இவரை கடந்தாண்டு … Read more

மும்பை அணிக்கு ஏமாற்றம்! சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் முக்கிய வீரர் விலகல்!

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் மிட்செல் சான்ட்னர் ரசிகர்களுக்கு முக்கிய செய்தியை தெரிவித்துள்ளார். சக டீம் மேட் கரன் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என்றும் தெரிவித்துள்ளார். கரண் சர்மா ஐபிஎல் 2025 தொடரில் தனது முதல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார். இன்பாக்ட் வீரராக வந்த அவர் மூன்று விக்கெட்களை எடுத்து போட்டியை மும்பை பக்கம் திருப்பினார். இந்த … Read more

கேகேஆர் பிளேயர் ரிங்கு சிங் நிச்சயதார்த்த தேதி…! சமாஜ்வாதி எம்பி-ஐ திருமணம் செய்கிறார்

Rinku Singh Marriage : ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம்: இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) எம்பி பிரியா சரோஜ் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். அவர்களின் நிச்சயதார்த்த தேதி கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் வருகின்றன. சமூகவலைதளங்களில் வெளியான தகவல்களின்படி, அவர்களின் நிச்சயதார்த்தம் ஜூன் மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. இரு குடும்பங்களும் இதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டதாகவும், இருவரின் நிச்சயதார்த்த விழாவும் லக்னோவில் நடைபெறும் என்று … Read more

காலை முதல் இரவு வரை! பின்டஸ்காக விராட் கோலி செய்வது என்ன தெரியுமா?

கிரிக்கெட் களத்தில் விராட் கோலியின் செயல்திறன் மற்றும் அவரது திறமையை பார்த்து வியக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். விராட் கோலியை பிடிக்காதவர்கள் கூட அவரது பிட்னஸை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள். இந்திய அணியிலும் விராட் கோலிக்கு பிறகு தான் அனைத்து வீரர்கள் மத்தியிலும் பிட்னஸ் வளர்ந்தது என்று கூறலாம். விராட் கோலியை போல பிட்டாக இருக்க உறுதியான உடற்தகுதி மற்றும் மன உறுதியை கொண்ட ஒழுக்கமான வாழ்க்கை முறையை பராமரிப்பது அவசியம். உடலை பிட்டாக வைத்துக்கொள்ள … Read more

ஐபிஎல் நடக்கும் நேரத்தில், மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட மும்பை டீம் ஓனர் – பிசிசிஐ கடும் நடவடிக்கை..!!

Mumbai team owner Match Fixing : ஐபிஎல் 2025 தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மேட்ச் பிக்சிங் தொடர்பான முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. மும்பையில் நடக்கும் டி20 லீக் போட்டியில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட முயன்றதாக அந்த தொடரில் பங்கேற்கும் அணியின் உரிமையாளருக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்துள்ளது. மும்பையில் லோக்கல் டி20 லீக் போட்டிகள் ஐபிஎல் தொடரைப் போல் நடத்தப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா காரணமாக நடக்காமல் … Read more

இன்று டிவால்ட் பிரேவிஸ் உண்டா… இல்லையா…? MI vs CSK பிளேயிங் லெவன் இதோ!

MI vs CSK Playing XI Prediction: ஐபிஎல் தொடரின் 18வது சீசன் (IPL 2025) தற்போது அதன் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது எனலாம். அதாவது அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் தலா ஏழு போட்டிகளை விளையாடிவிட்டன. லக்னோ மற்று்ம் ராஜஸ்தான் அணிகள் மட்டுமே தலா 8 போட்டிகளை விளையாடி இருக்கின்றன. IPL 2025: இன்று 2 லீக் போட்டிகள் அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஏப். 20) இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. பஞ்சாப் நியூ சண்டிகர் … Read more

ஐ.பி.எல்.: ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பேட்டிங் தேர்வு

ஜெய்ப்பூர், 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 36-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு … Read more

ராஜஸ்தான் ராயல்ஸ் மீண்டும் சொதப்பல்.. கடைசி நேரத்தில் ஆட்டத்தையே மாற்றிய ஆவேஷ் கான்!

18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இத்தொடரின் 36வது லீக் ஆட்டம் இன்று (ஏப்ரல் 19) ஜெய்பூரில் நடைபெற்றது. இதில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. சஞ்சு சாம்சனுக்கு கடந்த போட்டியின் போது காயம் ஏற்பட்ட காரணத்தால் இப்போட்டியில் பங்கேற்கவில்லை. அவர் இல்லாததால், ரியான் பராக் அணியை … Read more