ஐசிசி தலைவர் ஜெய்ஷாவுக்கு ஹர்திக் பாண்ட்யா வாழ்த்து

புதுடெல்லி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக தற்போது நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருந்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார். வருகிற நவம்பர் 30-ந்தேதியுடன் அவரது பதவி காலம் முடிகிறது. அவர் மேலும் அந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை. இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க பணிகள் நடைபெற்று வந்தன. அந்த பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. . இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் – .மால்டோவா வீரர் ரடு ஆல்பட் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச்6-2,6-2,6-4என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு … Read more

இந்தியாவுக்கு கொடுத்த கடனை வாங்க வேண்டிய நேரம் இது – ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

சிட்னி, இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 – 1 என்ற கணக்கில் … Read more

Jay Shah: ஐசிசி தலைவர் ஆனார் ஜெய் ஷா… அடுத்த பிசிசிஐ செயலாளர் யார்?

Jay Shah Elected As ICC Chairman: சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) புதிய தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”2019ஆம் ஆண்டு அக்டோபர் முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கெளரவ செயலாளராகவும், 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் ஜெய் ஷா பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஐசிசியின் தலைவராக வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் செயல்படுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

லண்டன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் செப்டம்பர் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 அணி: பட்லர் (கேப்டன்), ஆர்ச்சர், … Read more

போட்டிகளை வெல்வதற்கான உத்தரவாதத்தை உரிமையாளர்களால் கொடுக்க முடியாது – கே.எல். ராகுல்

புதுடெல்லி, இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ அணி தோல்வி அடைந்த பொழுது அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நேராக மைதானத்திற்கு வந்து கேப்டன் கேஎல்.ராகுல் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரிய சர்ச்சையான விஷயமாக மாறியது. இதன் பின் கோயங்கா தன்னுடைய வீட்டிற்கு வர வைத்து கேஎல்.ராகுலுக்கு விருந்து கொடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் லக்னோ அணியை விட்டு கே எல் ராகுல் வெளியேற இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதே … Read more

தவானை தொடர்ந்து ஓய்வை அறிவிக்கும் கேஎல் ராகுல்? அவரே சொன்ன தகவல்!

இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் புகழின் உச்சிக்கு செல்கின்றனர். ஏதாவது ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடினால் கூட அவர்களை ரசிகர்கள் அதிகம் கொண்டாடுகின்றனர். இருப்பினும் புகழ் மற்றும் கவர்ச்சிக்கு அப்பால், கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடுகிறது. அவர்களின் வட்டமும் சின்னதாக உள்ளதால், ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் இதனை புரிந்து கொண்டு ஓய்வு பெற்ற பின்பு என்ன செய்ய போகிறோம் … Read more

பும்ரா, ஆர்ச்சரை பாருங்கள்… – பாகிஸ்தான் அணியை விமர்சிக்கும் ரஷீத் லத்தீப்

லாகூர், பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்தது. அதில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு சொந்த மண்ணில் வங்காளதேசம் 565 ரன்கள் குவிக்கும் அளவுக்கு செயல்பட்ட பாகிஸ்தான் பவுலர்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றனர். அதே போல முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு முழு … Read more

ஐ.பி.எல்.2025: லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை சந்தித்த கே.எல்.ராகுல்

கொல்கத்தா, அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு சென்றுள்ளனர். அதேபோல் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் … Read more

கோபத்தில் ரிஸ்வானை நோக்கி பந்தை எறிந்த ஷகிப் … 2 தண்டனைகளை அறிவித்த ஐ.சி.சி.

துபாய், பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்தது. அதில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது. முன்னதாக இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் 2-வது இன்னிங்சில் அந்த அணி வீரர் முகமது ரிஸ்வான் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்காக போராடிக் கொண்டிருந்தார். அப்போது வங்காளதேச வீரர் ஷகிப் அல் ஹசன் … Read more