தவானை தொடர்ந்து ஓய்வை அறிவிக்கும் கேஎல் ராகுல்? அவரே சொன்ன தகவல்!
இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் புகழின் உச்சிக்கு செல்கின்றனர். ஏதாவது ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடினால் கூட அவர்களை ரசிகர்கள் அதிகம் கொண்டாடுகின்றனர். இருப்பினும் புகழ் மற்றும் கவர்ச்சிக்கு அப்பால், கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடுகிறது. அவர்களின் வட்டமும் சின்னதாக உள்ளதால், ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் இதனை புரிந்து கொண்டு ஓய்வு பெற்ற பின்பு என்ன செய்ய போகிறோம் … Read more