இந்த 2 டீம்தான் பைனலுக்கு வரும்.. அடித்து சொல்லும் ஜாம்பவான்கள்!
Champions Trophy 2025: உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கும் இத்தொடர் மார்ச் 09ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் குரூப் பி-யிலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் குரூப் ஏ-விலும் உள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 3 போட்டிகளில் விளையாடி அதில் முன்னிலை பெறும் 4 அணிகள் அரை இறுதி போட்டிக்கு … Read more