சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் ஆஸ்திரேலிய முக்கிய வீரர் ஓய்வு – கேப்டன்ஸியிலும் சிக்கல்!

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் வரும் பிப்.19ஆம் தேதி தொடங்கி, மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும், மற்ற அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானின் 3 மைதானங்களில் நடைபெறும். ஐசிசி உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி உள்பட இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் மட்டுமே இந்த தொடருக்கு தகுதிபெற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் முதல் … Read more

முதல் ஒருநாள் போட்டி; இந்தியா – இங்கிலாந்து அணிகள் நாளை மோதல்

நாக்பூர், இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு … Read more

IND vs ENG: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருக்குது சர்ப்ரைஸ் – பலி ஆடு யார்?

IND vs ENG 1st ODI: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு (India vs England) இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று நாக்பூரில் முதல் போட்டியும், பிப்.9ஆம் தேதி கட்டாக்கில் 2வது போட்டியும், பிப். 12ஆம் தேதி அகமதாபாத்தில் 3வது போட்டியும் நடைபெறுகின்றன. இந்திய அணி நீண்ட நாள் கழித்து ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. அப்படியிருக்க, இன்றைய போட்டியில் என்ன காம்பினேஷனில் இந்தியா விளையாடப்போகிறது என்பது இன்னும் உறுதியாகவில்லை. … Read more

மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீராங்கனை நியமனம்

புதுடெல்லி, இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பி.சி.சி.ஐ 2023-ம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது 3-வது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் வரும் 14-ம் தேதி … Read more

கோங்கடி திரிஷாவுக்கு ரூ.1 கோடி பரிசு தொகை; தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவிப்பு

ஐதராபாத், 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடைபெற்றது. இதில் கோலாலம்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ ரூ. 5 கோடி பரிசுத்தொகை அறிவித்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகி மற்றும் தொடரின் … Read more

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி; விளையாடும் வீரர்களை அறிவித்த இங்கிலாந்து

நாக்பூர், இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு … Read more

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி; இந்தியாவின் ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர்

மும்பை, இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு … Read more

இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பும்ரா! பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்க உள்ளது, ஆனால் இந்த தொடரில் விளையாட போகும் இந்திய அணி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கடந்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஆனால் அவற்றில் கடைசி நிமிடம் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்பராவின் காயம் தான். முதலில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் … Read more

வருண் சக்ரவர்த்தியால் வருகையால்… பிளேயிங் லெவனில் வாய்ப்பை இழக்கும் இந்த வீரர்!

IND vs ENG ODI, Varun Chakaravarthy In Playing XI: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் (India vs England ODI Series) நாளை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்க இருக்கிறது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நாளை (பிப். 6) முதல் ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. கடந்த 2024 ஜுலை மாதம் இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட … Read more

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; முதல் இரு போட்டிகளை தவறவிடும் இங்கிலாந்து வீரர்

நாக்பூர், இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் முறையே நாக்பூர், கட்டாக், அகமதாபாத்தில் நடைபெற உள்ளன. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் அணிக்கு திரும்புவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு … Read more