சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் ஆஸ்திரேலிய முக்கிய வீரர் ஓய்வு – கேப்டன்ஸியிலும் சிக்கல்!
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் வரும் பிப்.19ஆம் தேதி தொடங்கி, மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும், மற்ற அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானின் 3 மைதானங்களில் நடைபெறும். ஐசிசி உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி உள்பட இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் மட்டுமே இந்த தொடருக்கு தகுதிபெற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் முதல் … Read more