இனி ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதனை செய்ய கூடாது! பிசிசிஐ அதிரடி!
இந்தியன் பிரீமியர் லீக் உலகின் மிகப்பெரிய பணக்கார லீக் கிரிக்கெட் போட்டியாகும். மற்ற நாடுகளில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் கூட ஐபிஎல் அணியில் எப்படியாவது விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அமெரிக்காவின் தேசிய கால்பந்து லீக்கிற்கு (NFL) இணையாக பலரும் ஐபிஎல் போட்டிகளை உலகம் முழுவதில் இருந்து பார்த்து வருகின்றனர். இதன் காரணமாக இதன் ஒளிபரப்பு உரிமை பல ஆயிரம் கோடிகளை தாண்டி உள்ளது. இதனால் மைதானத்தில் இருந்து வெளியாகும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் பிரத்யேக … Read more