இந்திய பயிற்சியாளர்கள் குழுவில் மேலும் சிலரை சேர்க்க பி.சி.சி.ஐ. திட்டம்? வெளியான தகவல்
மும்பை, இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றதுடன், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இவ்விரு தொடரிலும் மூத்த வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ரன் எடுக்க முடியாமல் திணறினர். குறிப்பாக விராட் கோலி தொடர்ந்து அவுட் சைடு ஆப் பந்துகளில் விக்கெட்டை பறிகொடுத்து தோல்விக்கு ஒரு காரணமாய் அமைந்தார். மேலும் இப்படிப்பட்ட பந்துகளில் அவுட்டாவதை … Read more