முக்கிய வீரருக்கு காயம்? மீண்டும் டாப் ஆர்டரில் ரோஹித் சர்மாவா… பிளேயிங் லெவனில் சின்ன மாற்றம்

Border Gavaskar Trophy Series Latest News Updates: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் டிச.26ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (Melbourne Cricket Ground) நடைபெற உள்ளது. பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்துவரும் நிலையில் இந்த போட்டி மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது. கடந்த பிரிஸ்பேன் போட்டியை போன்று மெல்போர்ன் டெஸ்ட் போட்டியும் 5 நாள்கள் வரை பரபரப்பாக செல்லும் … Read more

4வது டெஸ்டில் ரோஹித் விலகல்! மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கும் பும்ரா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாக்ஸிங் டேட் டெஸ்ட் போட்டியாக இது நடைபெற உள்ளதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பயிற்சி அமர்வின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. பந்து ரோகித் சர்மாவின் முழங்காலில் பட்டதால் அவரால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. … Read more

பயிற்சியின்போது இந்திய வீரருக்கு கையில் காயம் – 4வது டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

மெல்பேர்ன், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் வரும் 26ம் தேதி மெல்போர்னில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் … Read more

புரோ கபடி லீக்; பாட்னா பைரேட்ஸ் – குஜராத் ஜெயண்ட்ஸ் ஆட்டம் 'டிரா'

புனே, 12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன. இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின . … Read more

இது சீனியர் வீரர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் – ரவி சாஸ்திரி

மெல்போர்ன், இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தலை கொடுத்து வருகிறார். 3 போட்டிகள் முடிவில் இதுவரை 21 விக்கெட்டுகள் … Read more

ஸ்டீவ் சுமித்தின் ஏமாற்று வேலையை அஸ்வின் கண்டறிந்தது குறித்து வியப்புடன் பேசிய கைப்

மும்பை, கடந்த 14 வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக கோலாச்சி வந்த சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். தற்போது நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் (5 போட்டிகள்) இடம்பெற்றிருந்த இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் திடீரென ஓய்வை அறிவித்துள்ளார். இது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியில் அவர் விளையாட உள்ளார். இந்நிலையில் ஓய்வு பெற்ற … Read more

இந்திய பந்துவீச்சாளர்களை அழுத்தத்திற்குள் தள்ளுவேன் – 19 வயது ஆஸ்திரேலிய வீரர் சவால்

மெல்போர்ன், இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த கடைசி 2 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் போட்டியில் அறிமுகம் … Read more

Ex சிஎஸ்கே வீரருக்கு பிடிவாரண்ட்… ரூ.24 லட்சம் வரை மோசடி – முழு பின்னணி என்ன?

Robin Uthappa Arrest Warrant, Latest News Updates: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ராபின் உத்தப்பா. 39 வயதான இவர் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் பிராண்டஸ் என்ற ஆடை நிறுவனத்தை 2015ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த ஆடை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் (EPF) மோசடி செய்ததாக கூறி அவருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, … Read more

இந்திய அணிக்கு காத்திருக்கும் ஆப்பு… இந்த வீரரை வெளியேற்ற வேண்டும் – பிளேயிங் லெவன் வருகிறது மாற்றம்?

Border Gavaskar Trophy Series, Boxing Day Test: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு (India vs Australia) இடையில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி வரும் டிச.26ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பிரம்மாண்டமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG – Melbourne Cricket Ground) நடைபெற இருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் நடைபெறும் இந்த போட்டியை ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டி என்று … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் அணியை வீழ்த்தி எப்.சி. கோவா வெற்றி

கோவா, 13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கடந்த இரு தினங்கள் ஓய்வு நாளாகும். இந்த நிலையில் இந்த தொடரில் கோவாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா – மோகன் பகான் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எப்.சி. கோவா அணி சார்பில் பிரிசன் ஆட்டத்தின் 12 மற்றும் 68-வது நிமிடங்களில் என இரண்டு கோல்கள் … Read more