2-வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்க வீரருக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி… காரணம் என்ன..?
கேப்டவுன், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கைப்பற்றியது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 329 ரன்கள் குவித்தது. … Read more