சாம்பியன்ஸ் டிராபி 2025: ரோகித் சர்மா பாகிஸ்தான் செல்ல தேவையில்லை.. ஐசிசி அதிரடி முடிவு!
ICC Champions Trophy 2025: 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரும் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 8 அணிகள் விளையாட உள்ளது. இத்தொடருக்கு முன் அணிகளின் கேப்டன்கள் சந்தித்து கோப்பையுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வும் தொடக்க விழாவும் நடைபெற இருந்தது. இந்த நிலையில், சில காரணங்களால் கேப்டன்கள் சந்திக்கும் நிகழ்வு மற்றும் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட … Read more