ரோகித் சர்மாவின் மோசமான பேட்டிங், மும்பை அணிக்கு ஏற்பட்ட மாபெரும் அவமானம்..!

Rohit Sharma |  ரஞ்சி டிராபி போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணி மாபெரும் வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. 42 முறை ரஞ்சிக் கோப்பையை வென்று சரித்திர சாதனையை படைத்திருக்கும் மும்பை அணியை இரண்டாவது முறையாக ஜம்மு காஷ்மீர் அணி வீழ்த்தியிருக்கிறது. ரஞ்சி கோப்பை வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் இரண்டு முறை மோதியிருக்கின்றன. இந்த 2 போட்டிகளிலும் ஜம்மு காஷ்மீர் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. இத்தனைக்கும் மும்பை அணியில் இந்திய அணிக்காக ஆடிய மற்றும் ஆடிக் கொண்டிருக்கும் … Read more

சேப்பாக்கத்திலும் வெற்றியை ருசிக்க… இந்திய அணியின் மெகா பிளான் – பிளேயிங் XI மாற்றம்

IND vs ENG 2nd T20, Chepauk Match: இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. கடந்த ஜன. 22ஆம் தேதி நடந்த முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; ஜானிக் சினெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

மெல்போர்ன், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜானிக் சினெர் (இத்தாலி) – பென் ஷெல்டன் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர் . பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜானிக் சினெர் 7(6)-6(2) , 6-2,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் ஜானிக் சினெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை மறுநாள் … Read more

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்

சண்டிகர், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 – 2025 கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். தற்போது போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டி தொடரில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம், பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே போட்டி நடந்தது. அப்போது, பீகார் வீராங்கனை ஒருவரின் பவுல் பிளே தொடர்பாக தமிழக வீராங்கனை நடுவரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தமிழக … Read more

ரோகித் சர்மா மீண்டும் சொதப்பல்..! அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் மோசமாக அவுட்

Rohit Sharma Retirement | இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அண்மை காலமாக மிக மோசமான பார்மில் இருக்கிறார். அவருடைய மிக மிக மோசமான பேட்டிங் காரணமாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இதனால் அந்த அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். அதன் பின்னர் ரோகித் சர்மா (Rohit Sharma) மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. அவரை இந்திய அணியில் … Read more

2024ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்த ஐசிசி

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் 2024-ம் ஆண்டிற்கான ஐ.சி.சி. விருதுகள் வென்றவர்களின் விவரங்கள் இன்று முதல் வெளியிடப்படும் என ஐ.சி.சி. அறிவித்திருந்தது. அதன்படி, 2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் ஆண்கள் அணியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இந்த அணியில் அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர்கள் 4 பேரும், இந்திய … Read more

4 இலங்கை, 3 பாகிஸ்தான் வீரர்கள்… 2024ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் ஆண்கள் அணியை அறிவித்த ஐ.சி.சி

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் 2024-ம் ஆண்டிற்கான ஐ.சி.சி. விருதுகள் வென்றவர்களின் விவரங்கள் இன்று முதல் வெளியிடப்படும் என ஐ.சி.சி. அறிவித்திருந்தது. அதன்படி, 2024ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் ஆண்கள் அணியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. ஆச்சரியமளிக்கும் வகையில் இதில் ஒரு இந்திய வீரர்கள் கூட இடம் … Read more

முதல் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தார்கள் – ஜோப்ரா ஆர்ச்சர்

கொல்கத்தா, இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்று வரும் டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி நாளை சென்னையில் நடக்கிறது. இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தார்கள் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரினா சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

மெல்போர்ன், கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்) – ஸ்பெயினின் பாலா படோசா உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அரினா சபலென்கா 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags : டென்னிஸ்  Tennis  அரினா … Read more

பந்துவீச்சாளர்களை பாராட்டிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்

கொல்கத்தா, பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக … Read more