தமிழக செஸ் வீராங்கனைக்கு கை கொடுக்க மறுப்பு.. உஸ்பெகிஸ்தான் வீரரால் வெடித்த சர்ச்சை!
நெதர்லாந்தில் டாடா ஸ்டீஸ் செஸ் தொடர் கடந்த 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு உள்ளனர். இந்த நிலையில், நான்காவது சுற்றுப் போட்டியில், இந்திய வீராங்கனை வைஷாலியை எதிர்த்து உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர் நோடிர்பெக் யாகுபோவ் விளையாடினார். போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய வீராங்கனை வைஷாலி நோடிர்பெக் யாகுபோவுக்கு கை கொடுக்க முன் வந்தார். ஆனால் நோடிர்பெக் அதனை மறுத்துள்ளார். இது … Read more