இறுதிப்போட்டியில் இந்திய அணி இந்த ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும் – சோயப் அக்தர்

பார்படாஸ், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிஆட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் இந்த தொடரில் தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. இதைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து இந்திய அணி கோப்பையை வெல்லுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை இந்தியா தோற்கடித்த விதத்தை பார்த்து தென் ஆப்பிரிக்காவுக்கு இந்நேரம் கொஞ்சம் பயம் ஏற்பட்டிருக்கும் … Read more

டி20 உலகக்கோப்பை : ரோகித், விராட் கோலி சகாப்தம் நாளையோடு முடிவுக்கு வருகிறது..! கடைசி இறுதிப் போட்டி

நாளை நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் சாம்பியன் பட்டத்துக்கு மோத இருகின்றன. இப்போட்டி இந்திய அணிக்கு மட்டும் இறுதிப்போட்டி அல்ல, ரோகித் சர்மா, விராட் கோலிக்கும் தான். இருவரும் இந்திய அணிக்காக 20 ஓவர் பார்மேட்டில் கடைசியாக இந்திய அணிக்காக விளையாடப்போகும் ஒரு போட்டியாக இருக்க இப்போட்டி இருக்கும். இதன்பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை 20 ஓவர் பார்மேட்டில் இந்திய அணிக்காக பார்க்க முடியாது. இருவரின் … Read more

IND vs SA : டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்படுமா?

டி20 உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி முதலாவதாக இறுதிப் போட்டிக்கு சென்ற நிலையில், அந்த அணியுடன் தான் இந்திய அணி மோத இருக்கிறது. ஆனால், இப்போட்டி மழையால் பாதிகப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் டி20 உலக்கோப்பை போட்டிகள் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸில் இப்போது தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருக்கிறது. பல போட்டிகள் ரத்து … Read more

டி20 உலகக்கோப்பை : ஆஸி, இங்கிலாந்து செஞ்ச தப்ப தென்னாப்பிரிக்காவும் செஞ்சா கப்பு இந்தியாவுக்கு தான்

டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி சனிக்கிழமை பர்படாஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று 2வது முறை டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்திய அணியும், ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கும் தென்னாப்பிரிக்க அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பிலும் இருக்கின்றன. இரு அணிகளும் நடப்பு உலக கோப்பை தொடரில் ஒரு போட்டியில் … Read more

அக்சர், குல்தீப் மிரட்டல் பந்துவீச்சு… இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

கயானா, டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சிறிது நேரத்தில் ரிஷப் பண்ட்டும் (4) தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இக்கட்டான நிலையில் ரோகித்துடன் சூர்யகுமார் யாதவ் கைகோர்த்தார். இருவரும் … Read more

அரையிறுதி போட்டி: ரோகித் அரைசதம்… இங்கிலாந்து அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த இந்தியா

கயானா, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன இந்தியாவும், நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியும் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் களமிறங்கினர். பெரிதும் … Read more

அரையிறுதி போட்டி: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல்

கயானா, டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜாஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 23 ரன்கள் … Read more

வானிலை சீரானது… இந்தியா-இங்கிலாந்து அரையிறுதி ஆட்டம் மீண்டும் தொடங்கியது

கயானா, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன இந்தியாவும், நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியும் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலாவதாக களமிறங்கி பேட்டிங் செய்தது. இந்திய அணி 8 … Read more

டி20 உலகக்கோப்பை அரையிறுதி: இந்தியா – இங்கிலாந்து ஆட்டம் மழையால் பாதிப்பு

கயானா, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன இந்தியாவும், நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியும் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலாவதாக களமிறங்கி பேட்டிங் செய்தது. இந்திய அணி 8 … Read more

இறுதிப்போட்டியில் இந்தியா… சுருண்டது இங்கிலாந்து – பக்காவான பழிக்குப் பழி!

India vs England Match Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் (ICC T20 World Cup 2024) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதின. கயானா நாட்டின் ஜார்ஜ் டவுண் நகரில் உள்ள பிரோவிடன்ஸ் மைதானத்தில் இந்த போட்டி இந்திய நேரப்படி 8 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மழை காரணமாக போட்டியின் டாஸ் போடுவது தள்ளிப்போனது. இருப்பினும், இரவு 8.50 மணிக்கு டாஸ் போடப்பட்டது. ஆட்டம் இரவு … Read more