இரானி கோப்பை 2024: ரகானே தலைமையிலான மும்பை அணி அறிவிப்பு

மும்பை, இந்தியாவின் முக்கிய உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் வெற்றி பெறும் அணிக்கும், பிற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை என்ற ஒரு டெஸ்ட் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இரானி கோப்பை போட்டி நடைபெற உள்ளது. 2023 – 24 ரஞ்சி கோப்பையை வென்ற … Read more

2வது டெஸ்ட் போட்டியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்! அதுவும் இந்த காரணத்திற்காக!

சென்னையில் நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நான்காவது நாளின் பாதியில் முடிவடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தால் 376 ரன்கள் அடித்தது. பிறகு ஆடிய வங்கதேசம் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா சிறப்பாக விளையாடி 287 ரன்கள் அடித்து டிக்லர் செய்தது. ரிஷப் பந்த் மற்றும் கில் சதம் அடித்து இருந்தனர். 514 ரன்கள் என்ற … Read more

IND vs BAN: கான்பூர் ஆடுகளம் எப்படி இருக்கும்? இந்தியாவின் பிளேயிங் லெவன் மாற்றங்கள் என்ன?

IND vs BAN Kanpur Test Pitch And Playing XI Changes: வங்கதேச அணி பாகிஸ்தானில் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்ற கையோடு தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி அதன் நீண்ட டெஸ்ட்  சீசனை தற்போது தொடங்கியிருக்கிறது.  அந்த வகையில், கடந்த 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் … Read more

சென்னை டெஸ்ட்; பீல்டிங்கில் இந்த 4 வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர் – பயிற்சியாளர் டி.திலீப்

புதுடெல்லி, வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 27ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற முதல் … Read more

அஸ்வின் எங்க நாட்டு வீரராக இருந்திருந்தால், ஓய்வு பெற சொல்லி இருப்பார்கள் – இங்கிலாந்து முன்னாள் வீரர்

லண்டன், வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் (வயது 38) ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னேவை அஸ்வின் சமன் செய்திருக்கிறார். இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் தற்போது … Read more

செங்டு ஓபன் டென்னிஸ்; யூகி பாம்ப்ரி இணை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பீஜிங், செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி, பிரேசிலின் ரப்லேல் மாடோஸ்-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் பாம்ப்ரி-ஒலிவெட்டி ஜோடி 6-3, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் மாடோஸ்- இவான் டோடிக் இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பாம்ரி ஜோடி, பிரான்சின் சாடியோ … Read more

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம்: சென்னையில் பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உற்சாக வரவேற்பு

சென்னை, ஹங்கேரியில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட்டில், இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணி தங்கப்பதக்கங்களை வென்றன. இதில், ஆடவர் மற்றும் மகளிர் அணிகளில் தமிழகத்தை சேர்ந்த அக்கா, தம்பியான வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர். இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்ற வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் இன்று சென்னைக்கு திரும்பினர். அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்கம் வென்று சென்னையில் கால் பதித்த பிரக்ஞானந்தா, வைஷாலி … Read more

விராட் கோலி, ரோகித் சர்மா எதிர்காலம் – கபில்தேவ் கருத்து

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணி முன்னணி வீரர்கள் விராட் கோலி (வயது 35) மற்றும் ரோகித் சர்மா (37). சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இந்த தொடருன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் மற்றும் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதேசமயம் இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் கூறினர். விராட் கோலி நல்ல பிட்னஸ் கடை பிடிப்பதால் 2027 உலகக்கோப்பை வரை … Read more

டெஸ்ட் அணியில் இடம் பெரும் ஹர்திக் பாண்டியா? இந்த வீரரின் இடத்திற்கு ஆபத்து!

இந்திய அணியின் முக்கியமான பலிங் ஆல்ரவுண்டர்களில் ஹர்திக் பாண்டியா முதலிடத்தில் உள்ளார்.  அவரது தனித்துவமான பேட்டிங் மற்றும் பௌலிங் மூலம் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையிலும் முக்கியமான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தி அணிக்கு கோப்பையை பெற்று தந்தார். சமீபத்திய ஆண்டுகளில் இவரை போல ஒரு ஆல் ரவுண்டர் பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் ஹர்திக் பாண்டியா ஒயிட் பால்லில் மட்டுமே விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான இந்திய … Read more

சிஎஸ்கேவில் தோனி Uncapped வீரராக தக்கவைக்கப்பட்டால்… அவருக்கு சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?

MS Dhoni, IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான விதிகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர், 50 ஓவர்கள் வடிவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் என வரிசைக்கட்டி இந்திய அணிக்கு பல முக்கியமான தொடர்கள் இருந்தாலும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் மீதான இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் … Read more