IPL 2025: கொல்கத்தா – பஞ்சாப் ஐபிஎல் போட்டி ரத்து!
ஐபிஎல் தொடரின் 44வது போட்டி இன்று (ஏப்ரல் 26) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களான பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியானஸ் ஆர்யா களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடினர். இவர்களின் விக்கெட்டை கொல்கத்தா அணியால் வீழ்த்த முடியவில்லை. 120 ரன்கள் சேர்த்த பின்னரே பிரியான்ஸ் ஆர்யா ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய அவர் 69 ரன்கள் சேர்த்த … Read more