விழுப்புரம் தனியார் பள்ளியில் பிளஸ் 1 மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு – போலீஸ் விசாரணை

விழுப்புரம்: தனியார் பள்ளி வகுப்பறையில் திடீரென பிளஸ் 1 மாணவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விழுப்புரம் மேல் தெருவைச் சேர்ந்தவர் குமார் மனைவி மகேஸ்வரி. கிராம உதவியாளர். இவரது மகன் மோகன்ராஜ் (16), திருவிக வீதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் தினமும் காலை 7 மணிக்கு நடைபெறும் சிறப்பு வகுப்பில் மாணவர் மோகன்ராஜ் பங்கேற்றுள்ளார். … Read more

உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று இந்த 4 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்!

Heavy Rain Districts: இன்று (ஆகஸ்ட் 13) தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

சொத்துவரி முறைகேட்டில் கைதான மதுரை மேயரின் கணவருக்கு நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி

மதுரை: சொத்துவரி முறைகேடு வழக்கில் கைதான மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி கணவர் பொன் வசந்த் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் 2 உதவி ஆணையாளர்கள், வரிவிதிப்புக் குழு தலைவர் உள்பட இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த்தையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை அவரை 6.30 மணிக்கு மதுரை அழைத்து வந்த போலீஸார், நேரடியாக … Read more

பெண்களுக்கு வரமாக அமைந்த தமிழ்நாடு அரசின் டாப் 5 திட்டங்கள்

Tamilnadu Government : தமிழ்நாட்டு பெண்களுக்கு வரமாக அமைந்திருக்கும் டாப் 5 அரசு திட்டங்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்

திருவாரூர்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. திருவாரூர் அருகே நீலக்குடியில் செயல்படும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில், குடியரசு தலைவர் திரவுபதி மூர்மு பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளார். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் \நாட்டில் உள்ள மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டில், திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் இது இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் … Read more

ஆளுநரிடம் பட்டம் வாங்காத மாணவி.. காரணம் என்ன? அவரே சொன்ன பதில்!

Governor RN Ravi: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக  32 வது பட்டமளிப்பு விழாவில் ஜீன்ஜோசப் என்ற மாணவி ஆளுனரிடம் பட்டத்தை வாங்காமல், துணைவேந்தரிடம் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

‘வாக்குத் திருட்டு’ மற்றும் பிஹார் SIR-க்கு கண்டனம்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ‘வாக்குத்திருட்டு’ மற்றும் ‘SIR’ (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஆக.13) கூடியது. இக்கூட்டத்தில், ‘வாக்குத்திருட்டு’ மற்றும் ‘SIR’ (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் 1: தேர்தல் நடைமுறைக்கு அடிப்படை … Read more

போராடும் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை! சென்னை ஐகோர்ட் உத்தரவு..

Sanitary Workers Protest Madras HC Order : சென்னை ரிப்பன் மாளிகை வெளியில் 12 நாட்களூக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர தின தொடர் விடுமுறை: 2,449 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு

சென்னை: சுதந்திர தின தொடர் விடு முறையை முன்னிட்டு, 2,449 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆக.15-ம் தேதி சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஆக.13, 14, 15-ம் தேதி களில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 1,320 பேருந்துகள் … Read more

தமிழக அரசின் இலவச லேப்டாப் திட்டம்! வெளியானது புதிய அப்டேட்!

தமிழக அரசின் மின்னணு கழகமான எல்காட் (ELCOT) வெளியிட்ட சர்வதேச டெண்டரில், மூன்று நிறுவனங்கள் தங்களது மடிக்கணினி விலைப்புள்ளிகளை சமர்ப்பித்துள்ளன.