சென்னை | மின்சார ரயில் சேவை 3 நாட்களுக்கு மாற்றம்

சென்னை: சென்னை சென்ட்​ரல் – கூடூர் மார்க்​கத்​தில், பொன்​னேரி – கவரைப்​பேட்டை இடையே பொறி​யியல் பணி நடக்கவுள்ளதால், 19 மின்​சார ரயில்​களின் சேவை​யில் இன்று முதல் 3 நாட்​களுக்கு மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதன்​படி, சென்னை சென்ட்​ரல் – கும்​மிடிப்​பூண்​டிக்கு ஆக.14, 16, 18 ஆகிய தேதி​களில் காலை 10.30, முற்​பகல் 11.35 மணி, சென்னை சென்ட்​ரல் -சூலூர்​பேட்​டைக்கு காலை 10.15, நண்​பகல் 12.10, மதி​யம் 1.05, சூலூர்​பேட்டை – சென்னை சென்ட்​ரலுக்கு மதி​யம் 1.15, பிற்​பகல் 3.10, … Read more

சென்னையில் துப்புரவு பணியாளர்கள் நள்ளிரவில் அதிரடி கைது, மேயர் கொடுத்த விளக்கம்

Chennai Sweepers Arrest : சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட  துப்புரவு பணியாளர்களை நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை நேற்றிரவு கைது செய்தது.

ஆர்டிஐ பதில்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மாநில தகவல் ஆணையர் உத்தரவு

ஊட்டி: நீல​கிரி மாவட்​டத்​தில் தகவல் அறி​யும் உரிமை சட்​டம் தொடர்பாக அனைத்​துத் துறை அதி​காரி​களுக்​கான விழிப்​புணர்வு பயிற்சி முகாம் ஊட்​டி​யில் உள்ள ஆட்சியர் அலு​வல​கத்​தில் நேற்று நடந்​தது. மாவட்ட ஆட்​சி​யர் லட்சுமி பவ்யா முன்​னிலை வகித்தார். மாநில தகவல் ஆணை​யர்​கள் பிரியகு​மார், இளம்​பரி​தி, நடேசன் தலைமை வகித்​தனர். முகாமில் தமிழ்​நாடு தகவல் அறி​யும் உரிமை சட்ட தகவல் ஆணை​யர் பிரியகு​மார் பேசி​ய​தாவது: தகவல் அறி​யும் உரிமை சட்​டம் குறித்து பொது​மக்​களிடையே அதிக அளவில் விழிப்​புணர்வு உள்​ளது. முன்பு … Read more

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் ஏற்கபடுமா, நிராகரிக்கப்படுமா? இந்த தேதியில் தெரியும்

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பது புதிதாக விண்ணப்பித்த பெண்கள் எந்த தேதிக்குள் தெரிந்து கொள்ளலாம் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.

கட்சிக் கொடிக்கம்பம் வழக்கில் திடீர் திருப்பம்: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் முடித்துவைப்பு

மதுரை: பொது இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள கட்சி கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டும் என்ற தனி நீதிப​தி​யின் உத்தரவை உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​துள்​ள​தால், தனி நீதிபதி உத்​தர​வுக்கு எதி​ரான மேல்​முறை​யீடு மனுக்​களை உயர் நீதிமன்றம் உத்​தரவு எது​வும் பிறப்​பிக்​காமல் முடித்​து​வைத்​தது. இதையடுத்​து, பொது இடங்​களில் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்று​வதற்​கான தடை நீங்​கி​யுள்​ளது. மதுரை​யில் 2 இடங்​களில் அதி​முக கொடிக் கம்​பங்​கள் அமைக்க அனு​மதி கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை … Read more

‘தொழிற்சங்க சொத்து விவகாரத்தில் அவதூறு’ – ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு வைகோவுக்கு நோட்டீஸ்

திருப்பூர்: கோவை மற்றும் பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தொழிற்சங்க விஷயத்தில், ரூ.350 கோடி தொழிற்சங்க சொத்தை அபகரித்துக்கொண்டதாக வைகோ அவதூறான குற்றச்சாட்டு கூறியதாகக் கூறி, சங்கத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சட்டரீதியான நடவடிக்கையை திருப்பூர் சு.துரைசாமி மேற்கொண்டுள்ளார். கோவை மற்றும் பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.துரைசாமி (90) சார்பில் வழக்கறிஞர்கள் பாலகிருஷ்ணன், பாலகுமார் மற்றும் பவித்ராஸ்ரீ ஆகியோர் அனுப்பிய நோட்டீஸின் விவரம்: … Read more

ரேஷன் கார்டு அப்டேட் : எந்தெந்த நாட்களில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்? தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Ration Card : தமிழ்நாடு அரசின் ரேஷன் பொருட்கள் யார் யாருக்கெல்லாம் வீடு தேடி வரும், ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்களில் வீடு தேடி வரும் என்ற விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

சுதந்திர தின ஏற்பாடுகள் தீவிரம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீஸார்

சென்னை: கதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் கொடியேற்றும் புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (ஆக. 15) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றிவைத்து, சுதந்திர தினவிழா உரையாற்றுகிறார். இதையடுத்து, புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு … Read more

ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: "திமுகவின் கீழ்த்தரமான அரசியல்".. அண்ணாமலை கண்டனம்!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மாணவி ஒருவர் பட்டம் பெற மறுத்த நிலையில், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்கள் கைது: காவல் துறை நடவடிக்கை

சென்னை: தலைநகர் சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து புதன்கிழமை இரவு இந்த கைது நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டனர். சென்னை மாநக​ராட்சி மண்​டலம் 5, 6 பகு​தி​களுக்​கான தூய்​மைப் பணி தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதை எதிர்த்​தும், பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தியும்​ இரண்டு மண்டல தூய்​மைப் பணி​யாளர்​களில் என்​யூஎல்​எம் பிரிவைச் சேர்ந்​தவர்​கள் … Read more