மிக்ஜாம் புயலின் கோர ஆட்டம்… ஊர் முழுக்க தண்ணீர் – சென்னையின் இப்போதைய நிலை என்ன?

Chennai Floods: மிக்ஜாம் புயலின் தாக்கம் தற்போது குறைந்துள்ள நிலையில் வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளதை அடுத்து, பல பகுதிகளில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

சிலிண்டர் விநியோகத்தில் சுரண்டல்: விழி பிதுங்கி நிற்கும் நுகர்வோர் @ உதகை

உதகை: மனிதனின் அன்றாட அத்தியாவசிய தேவை உணவு. அந்த உணவு சமைக்க அவசியமானது சமையல் எரிவாயு.கிராமப்புறங்களில் விறகு அடுப்பு பயன்படுத்த வாய்ப்பிருந்தாலும், நகர்ப்புறங்களில் புகை மாசு, விறகு தட்டுப்பாடு காரணமாக மக்கள் சமையல் எரிவாயு அடுப்புக்கு மாறி பல தசாப்தங்கள் ஆகிவிட்டன. மத்திய அரசு உஜ்வாலா திட்டத்தை கொண்டு வந்து, ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கியது. இதைதொடர்ந்து, கிராமப்புறங்களிலும் எரிவாயு அடுப்புக்கு மக்கள் மாறிவிட்டனர். சமையல் எரிவாயு விலை விண்ணை … Read more

விளம்பரம் தேடாதீங்க முதலமைச்சரே…. நடவடிக்கை எடுங்க – வானதி சீனிவாசன்

முதல்வர் ஸ்டாலின் விளம்பரம் தேடாமல் மக்களின் இயல்பு நிலை திரும்ப போர்க்கால நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.  

மிக்ஜாம் புயல் | தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் – ராஜ்யசபாவில் எம்.பி. திருச்சி சிவா குரல்

புதுடெல்லி: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். சென்னையில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. இந்த நிலையில், முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘மிக்ஜாம்’ புயல் மீட்பு பணிகளுக்காக ரூ.5,000 கோடி நிவாரண நிதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும், … Read more

சென்னை: ஆபத்தான நிலையில் புழல் ஏரி… சுற்றுச்சுவர் சரிந்ததால் சாலைகள் சேதம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் புழல் ஏரி சுற்றுச்சுவர் ஒரு பகுதி மண்ணரிப்பால் கீழே சரிந்து விழுந்து சாலைகள் சேதமடைந்துள்ளது. இது புழல் ஏரி ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்த்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.   

சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை மழை விடுமுறை

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.6 – புதன்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேற்றும் (டிச.4) இன்றும் (டிச.5) … Read more

நாளையும் விடுமுறை… வார முழுவதும் நீட்டிக்க வாய்ப்பா… அரசு அறிவிப்பு என்ன?

Chennai Floods: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மிக்ஜாம் புயல் விவகாரம் | “மத்திய அரசு தீவிரமாக செயல்பட வேண்டும்” – காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

புதுடெல்லி: “மிக்ஜாம்’ புயல் விவகாரம் தொடர்பாக நேற்று, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தோம். ஆனால் எங்களுக்கு எந்தவித பதிலும் வரவில்லை” என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் நிலவும் மிக்ஜாம் தீவிர புயல் தலைநகரை புரட்டிப் போட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்த சூழலில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 29 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. … Read more

ஜெயலலிதா நினைவு தினம்… சசிகலாவுக்கு எதிராக வந்த தீர்ப்பு!

Sasiakala AIADMK Petition Dismissed: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் மின் விநியோகம் சீராவது எப்போது?- அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: சென்னையை கடந்த 2 நாட்களாக மிக்ஜாம் புயல் வெள்ளக்காடாக ஆக்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரவலாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கபட்டிருந்தது. இந்நிலையில் சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பட்டியலிட்டுள்ளார். அதன்படி, சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஜெ.ஜெ. நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு , SAF Games village, ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் … Read more