ஆக்சிஜன் மாஸ்க் இல்லாததால் 'டீ கப்'.. அரசு மருத்துவமனையில் பகீர் சம்பவம்.. அலறும் காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதிலாக டீ குடிக்க பயன்படுத்தும் கப்பை வைத்து சிகிச்சை அளித்ததாக கூறப்படும் சம்பவம் பொதுமககள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்டுத்தியுள்ளது. ஏழை எளிய மக்கள் நோய்வாய்பட்டால் அவர்களுக்கு ஒரே புகலிடமாக இருப்பது அரசு மருத்துவமனைகள் தான். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் லட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைகளில் இரவு பகல் பாராமல் உழைத்து மக்களின் உயிரை காப்பாற்றும் ஏராளமான … Read more