மிக்ஜாம் புயல்: சென்னையில் 47 ஆண்டுகள் பார்க்காத மழை – தீவாக மாறிய அபார்ட்மென்ஸ்
மிக்ஜாம் புயல் அப்டேட்; சென்னையில் கொட்டும் 47 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்யும் வரலாறு காணாத மழை காரணமாக அப்பார்ட்மென்ட் வீடுகள் எல்லாம் தனி தீவுகளாக மாறியிருக்கின்றன.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மிக்ஜாம் புயல் அப்டேட்; சென்னையில் கொட்டும் 47 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்யும் வரலாறு காணாத மழை காரணமாக அப்பார்ட்மென்ட் வீடுகள் எல்லாம் தனி தீவுகளாக மாறியிருக்கின்றன.
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், வண்டலூர் பகுதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 30 மரங்கள் விழுந்துள்ளன. … Read more
சென்னை போயஸ் கார்டனில் ரஜினி வீட்டருகே திடீரென உருவான பெரும் பள்ளத்தில் 2 கார்கள் மற்றும் ஆட்டோ, கிரேன் விழுந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், மீட்பு பணிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தூய்மை பணியாளர்கள் சென்னை விரைந்துள்ளனர். அந்த வகையில் திருச்சி மாநகராட்சியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் 250 பேர் சென்னை புறப்பட்டுள்ளனர். இவர்கள் ஐந்து … Read more
சென்னையில் 4000 கோடி ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால் அமைத்ததாக கூறும் திமுக அரசு 4 கோடி ரூபாய் அளவிற்கு கூட வடிகால் அமைக்கவில்லை என மதுரையில் செல்லூர் கே.ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், “கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாத்திட உரிய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு … Read more
சென்னையில் கரண்ட் இல்லாத பகுதிகளில் மீண்டும் எப்போது மின்சாரம் வரும் என மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பேசுகையில், “சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. புயல் மேற்கு நோக்கி நகர்ந்துவிட்டது. தற்போது பழவேற்காடு அருகே உள்ள கடற்கரையில் மையம் கொண்டுள்ளது. மேலும் நகர்ந்து நெல்லூர் அருகே நாளை கரையைக் கடக்கிறது. இருப்பினும் மேற்கு மற்றும் தென் … Read more
மிக்ஜாம் புயலில் சென்னை தத்தளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் எக்ஸ் தளம் மூலம் உதவி தேவை என கூறுபவர்களுக்கு உடனடியாக அவர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றிக் கொடுக்கின்றனர் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், டிஆர்பி ராஜா.
சென்னை: புயல் மற்றும் கனமழையின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் 250 வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 3 குழுக்கள் பெங்களூருவிலிருந்து வரவழைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக்ஜாம் புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் தேடல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மாவட்ட … Read more