தமிழகத்தில் 3-வது அணியை உருவாக்க பாஜக திட்டம்? – ஓர் ‘உள்ளரசியல்’ பார்வை

“ஓ.பன்னீர்செல்வமும், நானும் வருங்கால அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என ஒரு முடிவை எடுத்துள்ளோம். கூட்டணி பற்றி உரிய நேரத்தில் முடிவை அறிவிப்போம்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ’அதிமுக – திமுக’ அல்லாத மூன்றாவது கூட்டணி அமையும் என்பதை சூசகமாக அவர் சொல்லியிருக்கிறாரா என்னும் சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிய பின்பு, தொடர்ந்து ’பாஜகவுடன் கூட்டணி இல்லை’ என்னும் தகவலை எடப்பாடி பழனிசாமி நிமிடத்துக்கு நிமிடம் … Read more

“உயிர்ப்புடன் இந்திய ஒலிம்பிக் கனவுகள்” – அனுராக் தாக்குர் @ கேலோ இந்தியா தொடக்க விழா

சென்னை: 2030-ல் இளைஞர் ஒலிம்பிக் மற்றும் 2036-ல் கோடைக்கால ஒலிம்பிக் ஆகியவற்றை நடத்த இந்தியா முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இது இந்த அரசின் தொலை நோக்குப் பார்வைக்கு ஒரு சான்றாகும். இந்தியாவின் ஒலிம்பிக் கனவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும், என்று சென்னையில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறினார். தமிழகத்துக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் … Read more

“தமிழகம் சாம்பியன்களை உருவாக்கிய பூமி” – சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

சென்னை: இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமி தமிழகம். டென்னிஸ் சாம்பியன் அமிர்தராஜ் சகோதரர்கள், ஒலிம்பிக்கில் இந்தியாவை தங்கப் பதக்கம் வெல்ல வழிநடத்திய இந்தியாவின் ஹாக்கி கேப்டன் பாஸ்கரன், சதுரங்க வீரர்கள் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா மற்றும் பாராலிம்பிக் சாம்பியன் மாரியப்பன் உள்ளிட்ட பலரும் இங்கிருந்து வந்தவர்கள் என்று கேலோ இந்தியா போட்டிகளை தொடக்கி வைத்த பிரதமர் மோடி கூறினார். சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர … Read more

நீட் தேர்வில் மோசடி? கோவையில் ரகசிய விசாரணை!

கோவையை சேர்ந்த டாக்டர் ஒருவர் முதுநிலை மருத்துவ நீட் நுழைவு தேர்வில் மோசடி செய்தது குறித்து ரகசிய விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

“மணிப்பூர் வீரர்களுக்கு சகோதர உணர்வோடு தமிழகத்தில் பயிற்சி” – முதல்வர் ஸ்டாலின் @ கேலோ இந்தியா தொடக்க விழா

சென்னை: “மணிப்பூரில் நிலவும் பிரச்சினைகளால், அங்குள்ள விளையாட்டு வீரர்கள் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் போக, அவர்களை சகோதர உணர்வோடு தமிழகத்துக்கு வரவேற்று, பயிற்சி கொடுத்தது, நம்முடைய திராவிட மாடல் அரசு. அவர்களில் சிலரை, இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்” என்று சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழகத்துக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. சென்னை நேரு உள் … Read more

கேலோ இந்தியா 2024: மேடையில் பிரதமர் மோடி… மணிப்பூர் பிரச்னையை நினைவூட்டிய முதல்வர்!

Khelo India 2024: சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடரின் தொடக்க விழாவில் பிரமதர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பேசியதின் சுருக்கத்தை இதில் காணலாம். 

‘டிடி தமிழ்’ ஆனது ‘பொதிகை’ தொலைக்காட்சி – நிகழ்ச்சிகளில் என்னென்ன மாற்றங்கள்?

நாட்டின் பொதுசேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் ‘தூர்தர்ஷன் பொதிகை’ தொலைக்காட்சியானது ‘டிடி தமிழ்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சியின்போது அறிமுகம் செய்து வைத்தார். தொலைக்காட்சி சேனல் லோகோவின் வண்ணமும் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல்கள்: ‘பொதிகை என்ற பெயரில் இதுவரை ஒளிபரப்பு … Read more

ஸ்ரீரங்க தரிசனம், இராமநாதபுரம் விசிட்..மோடியின் நாளைய பிளான் என்ன?

PM Modi Visit To Tamil Nadu: பிரதமர் நரேந்திர மோடி ஆன்மீக பயணமாக இன்று தமிழகத்திற்கு வந்துள்ளார். அவரது நாளைய பிளான் என்ன?   

“விளையாட்டுத் துறையிலும் தமிழகம் முக்கிய இடம்” – அமைச்சர் உதயநிதி @ கேலோ இந்தியா தொடக்க விழா

சென்னை: “இந்தியாவில் கல்வி, மருத்துவம் என்றால் தமிழகத்தையே முதன்மை மாநிலமாகச் சொல்வார்கள். இன்றைக்கு விளையாட்டுத் துறையிலும் இந்தியாவிலேயே தமிழகம் மிக முக்கியமான மாநிலம் என்று கூறும் வகையில் உயர்ந்திருக்கிறது” என்று சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். தமிழகத்துக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் கேலோ இந்தியா போட்டிகளின் … Read more

ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் அருங்காட்சியகத்தை திறந்து வைத்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!

புதுச்சேரியின் புதிய அடையாளம் – ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் ‘ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன் மியூசியத்தை திறந்து வைத்த மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி.