தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை: வேளாண்துறை ஆணையராக இருந்த எஸ்.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக மாற்றம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஷ்ரீ முரளிதரன் சமூக நலத் துறை செயலாளராக மாற்றம் நில நிர்வாகத் துறை ஆணையராக இருந்த எஸ்.நாகராஜன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றம் மீன்வளத் துறை ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி, நில நிர்வாகத்துறை … Read more

“நில ஒருங்கிணைப்பு சட்டம் மூலம் விவசாயிகளை அழிக்க நினைக்கிறது திமுக அரசு” – பி.ஆர்.பாண்டியன்

மதுரை: “திமுக அரசு தமிழகத்தில் நில ஒருங்கிணைப்பு சட்டம் கொண்டு வந்து விவசாயிகளை அழிக்க நினைக்கிறது. இச்சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஜன.29-ல் மாநிலம் தழுவிய அளவில் திருச்சியில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்” என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். ஐக்கிய விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு கிளையின் தென்மண்டல கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது. மதுரை மண்டல செயலாளர் உறங்காபுலி தலைமை வகித்தார். எம்பி.ராமன், மதுரைவீரன், சங்க வழக்கறிஞர் அணி தலைவரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான தேனி … Read more

இந்த முறை உங்களுக்கு சீட் கிடைக்குமா? குஷ்பூ கொடுத்த ரியாக்ஷன்

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை என தெரிவித்த குஷ்பூ, நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.   

“ஊடக சந்திப்பில் மீண்டும் அநாகரிகம்… அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்!” – மார்க்சிஸ்ட்

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமீபத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நெறியாளர் குறித்து அநாகரிகமாக பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும், அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனியார் செய்தித் தொலைக்காட்சி நெறியாளரை நோக்கி முற்றிலும் அநாகரிகமாக, தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவதற்கான அதிகாரத்தை அண்ணாமலைக்கு யார் கொடுத்தது? அவர் சார்ந்துள்ள பாஜக, மத்திய அரசாக உள்ளது என்பது … Read more

சென்னை பயணிகளுக்கு நற்செய்தி… இனி கோயம்பேடு வரை ஆம்னி பஸ்கள் வரும் – முக்கிய அறிவிப்பு!

Kilambakkam Bus Stand: ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்ற போக்குவரத்து துறையின் அறிவிப்பு குறித்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ராமேசுவரத்தில் உற்சாக வரவேற்பு: ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அக்னி தீர்த்த கடலில் பிரதமர் புனித நீராடினார். ராமேசுவரத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதம் இருந்து வருகிறார். மேலும், பல்வேறு ஆன்மிக தலங்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக பிரதமர் நேற்று (ஜன.19) … Read more

தமிழகத்தில் ஜன.22 விடுமுறை? – ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு எழும் கோரிக்கைகள்!

Holiday Request On January 22: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜன.22ஆம் தேதி அன்று தமிழகத்தில் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.

புழுதி சாலையாக மாறிய புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை!

புதுச்சேரி: புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் ஆரியப் பாளையம் பாலம் பணிக்கு, சர்வீஸ் சாலை அமைக்காததால், புழுதி பறக்கும் மண் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சுவாச நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாலை. இதில், எம்.என். குப்பம் முதல் புதுச்சேரி இந்திராகாந்தி சிக்னல் வரை சாலை விரிவாக்கம், சென்டர் மீடியன், வாய்க்கால் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆரியப்பாளையம்- சங்கராபரணி ஆற்றுப் பாலம் அமைக்கும் பணியால் … Read more

சிவராத்திரிக்கு பொதுவிடுமுறையா? ஸ்ரீராம நவமிக்கும் நோ! சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு

National Holidays: ஸ்ரீராம நவமி, சிவராத்திரிக்கு பொது விடுமுறை அறிவிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கல்வராயன்மலை பழங்குடியினருக்கு வன உரிமைச் சான்று வழங்க பேரம்? – ஆளும்கட்சி எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் வசிப்பவர்களுக்கு அரசு வழங்கும் விவசாய நில வன உரிமைச் சான்று பெற ஆளும்கட்சி எம்எல்ஏ பரிந்துரைக்க பேரம் பேசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் 130 கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, விவசாய நிலம் உள்ளிட்டவையோடு சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். இந்தச் சூழலில் கல்வராயன்மலையில் … Read more