வருகிறார் நித்யானந்தா… ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கிறார்
அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் உரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பங்கேற்க இருப்பதாக நித்யானந்தா அறிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் உரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பங்கேற்க இருப்பதாக நித்யானந்தா அறிவித்துள்ளார்.
மதுரை: தமிழகத்தில் 3 நாள் சுற்றுப் பயணத்தை முடித்த பிரதமர் மோடி இன்று (ஞாயிறு) மதியம் மதுரை விமான நிலையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். சென்னையில் கேலோ விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தல் மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம், ராமேசுவரத்தில் ஆன்மிக சுற்றுப் பயணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப் பயணமாக தமிழகத்துக்கு வந்தார். நேற்று ராமேசுவரத்துக்கு வந்தவர், ராமநாத சுவாமி கோயிலில் தீர்த்தமாடி தரிசனம் … Read more
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ராமர் பெயரில் பூஜை செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை என அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்துள்ளார்.
சென்னை: நாளை அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாக பொது விடுமுறை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இந்துக்கள் வணங்கும் தெய்வமான பகவான் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்திய நாட்டு மக்களின் விருப்பமாக இருந்த நிலையில், பகவான் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவருக்கு பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டு … Read more
கள்ளக்குறிச்சி: பொது மக்களின் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணும் விதமாக, வருவாய், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஆதி திராவிடர் நலன், சிறுபான்மையினர் நலன், சமூக நலன், மின்சாரம், தொழிலாளர் நலன் உள்ளிட்ட 13 முக்கிய துறைகள் அடங்கிய ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் கடந்த டிச. 18-ம் தேதி கோவையில் தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் மொத்தம் 1,745 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, முகாம்கள் மூலமாக பொது மக்களிடம் இருந்து … Read more
கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்ட புகாரில் பாதிரியார் உள்ளிட்ட சிலர் தலைமறைவாகியுள்ளனர். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஜாக்டோ – ஜியோ கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் தொடர் வேலைநிறுத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பழைய ஓய்வூதியம், ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ … Read more
DMK Youth Wing Resolutions: இந்துகளின் எதிரி பாஜக என்பதை மக்களிடம் அம்பலப்படுத்துவோம், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என திமுக இளைஞரணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவை: ராமர் கோயில் கும்பாபிஷேக தினத்தில் தமிழகத்தில் விடுமுறை அளிக்க வேண்டும் என, அரசுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். கோவை கெம்பட்டி காலனி பகுதியில் பா.ஜ.க-வின் சின்னமான தாமரையை சுவரில் வரையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது ஐந்து இடத்திலாவது பா.ஜ.க வின் சின்னமான தாமரையை வரைய வேண்டும் … Read more
திமுக இளைஞரணி மாநாட்டுக்கு வாழ்த்து சொல்வதுபோல் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் கலைஞர் கருணாநிதி பேசுவது போல் உருவாக்கப்பட்டிருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.