பூலித்தேவன் நினைவு தபால் தலை | மத்திய அரசுதான் பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் கருத்து

சென்னை: நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் என்ற முறையில் பூலித்தேவன் நினைவு தபால் தலை வெளியிடுவது குறித்து மத்திய அரசு அதிகாரிகள்தான் பரிசீலிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அது தொடர்பான வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவையைச் சேர்ந்த நேதாஜி இளைஞர் சங்க தலைவர் முத்து தாக்கல் செய்த மனுவில், “18-ம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள நெற்கட்டும்சேவல் பகுதியை ஆண்ட மன்னர் பூலித்தேவன். … Read more

ஏலகிரியில் திடீரென ஹெலிகாப்டர் பறந்து வந்து தரையிறங்கியதால் பரபரப்பு!

ஏலகிரியில் திடீரென ஹெலிகாப்டர் பறந்து வந்து தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளது. 

அறக்கட்டளை நிர்வாகிக்கு முன்ஜாமீன் மறுப்பு: தற்காலிக ஆசிரியர் நியமன மோசடி புகாரை பள்ளிக் கல்வி இயக்குநர் விசாரிக்க உத்தரவு 

மதுரை: தென் மாவட்டங்களில் நடைபெற்ற தற்காலிக ஆசிரியர் நியமன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் அறக்கட்டளை நிர்வாகியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, மோசடி குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த பாலகுமரேசன். இவர் ஆதவா அறக்கட்டளை நடத்தி வந்தார். அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனம் தொடர்பாக அரசும், அறக்கட்டளை இடையே ஒப்பந்தம் போட்டிருப்பதாக கூறி, பலரிடம் ரூ.3 முதல் ரூ.5 லட்சம் … Read more

இது ஒரு மந்திரிக்கு அழகா? இப்படி எல்லாம் பொய் சொல்லலாமா.. -அமைச்சர் துரைமுருகன்

TN Minister Duraimurugan: கோவில்களில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பான செய்தி. மத்திய அமைச்சர் இப்படியெல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளை கூறக்கூடாது. இது மந்திரிக்கு அழகு அல்ல. பொன்னை ஆற்றில்  குப்பை கொட்டுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் -தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் இன்று குற்றச்சாட்டுப் பதிவு இல்லை – புதிய மனு தாக்கல்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதால், இந்த வழக்கில் இன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்து, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையினர் கடந்த ஆக.12-ல் … Read more

'அயோத்திக்கு போகாமல்… நிர்மலா சீதாராமனின் நோக்கம் இதுதான்' – புட்டு புட்டு வைக்கும் சேகர் பாபு!

Minister Sekar Babu: அயோத்தியில் ராமர் கோயில் விழாவில் பங்கேற்காமல் தமிழகத்தில் உள்ள கோவிலுக்கு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருவதன் நோக்கம் அரசியல் செய்வதற்கு தான் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

கோவை தர்மலிங்கேஸ்வரர் கோயில் அறங்காவலர் இடைநீக்க விவகாரம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்  தடை

சென்னை: கோவை மாவட்டம் மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயில் வாழ்நாள் அறங்காவலருக்கு எதிரான நடவடிக்கையில் நீதிமன்ற அனுமதியின்றி எந்த ஒரு பாதமான இறுதி முடிவும் எடுக்க தமிழக இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வாழ்நாள் அறங்காவலராக பணியாற்றிய கிருஷ்ணசாமி என்பவரை நிர்வாக குறைபாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இடை நீக்கம் செய்து கோவை மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை … Read more

தமிழர்கள் பெருமானையும் வழிபடுவார்கள்… பெரியாரையும் பின்பற்றுவார்கள் – ஸ்டாலின் அதிரடி!

CM Stalin Statement on Ramar Temple Live: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டு பரப்பிய வதந்தி பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமாகிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

“திமுக ஆட்சியை ஆன்மிகத்துக்கு எதிராக சித்தரிக்க பாஜகவுடன் ஆளுநர் ரவி கூட்டு” – அமைச்சர் சேகர்பாபு

சென்னை: “ஆளுநர் கூறியதைப் போல், இந்த ஆட்சியில், எந்தவிதமான அச்சுறுத்தலும் யாருக்கும் கிடையாது. தமிழகத்தில் ஏதாவது ஒருவகையில், ஆன்மிகத்துக்கு எதிராக இந்த ஆட்சி இருப்பது போல சித்தரிக்க வேண்டும் என்பதற்காக, ஆளுநரும் பாஜகவுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார்” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னையில் தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இன்று அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயிலைத் திறக்கும் நிகழ்ச்சிக்காக, தமிழகத்தில் உள்ள கோயில்களில் … Read more

திராவிட மாடல் இந்துக்களுக்கு எதிரான மாடல், மீண்டும் சனதான தர்மம் -வானதி சீனிவாசன்

BJP MLA Vanathi Srinivasan News: 540 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் அயோத்தியில் எழுந்தருளி இருக்கிறார். ராமர் மீதான நம்பிக்கையை ஒருபோதும் எந்த ஆட்சியாலும் மாற்ற முடியாது என தமிழக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.