தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்! இனி ரூ.10 லட்சம் வரை கடன் வாங்குவது ஈஸி.. அரசின் சூப்பர் அறிவிப்பு!
Tamil Nadu Government: ரூ.10 லட்சம் வரையிலான கடன்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்களிடம் இருந்து பிணை பெறக் கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய விதி நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.