கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : இப்போது விண்ணப்பிக்க முடியுமா? முக்கிய அப்டேட்

Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர்  மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்கள், மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் முகாம்களில் மனு அளிக்கின்றனர்.

டிட்வா புயல் : சென்னை கனமழை, பள்ளி கல்லூரி விடுமுறை – வானிலை அப்டேட்

chennai rain update : டிட்வா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

விவசாயிகள் ஹேப்பி! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Tamil Nadu CM Stalin Announces Compensation For Farmers:  கனமழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  மேலும், வீடுகள், கால்நடைகள் சேதங்களுக்கும் நிவாரணம் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.   

ஆம்னி பேருந்தில் பயணம்.. மயக்க பிஸ்கட்.. குமரி மாணவிக்கு நடந்த கொடூரம்!

Tamil Nadu Crime: கன்னியாகுமரி மாணவி ஒருவருக்கு அம்னி பேருந்து டிரைவர் மயக்க பிஸ்கட் கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

தமிழக அரசின் பெண்களுக்கான இந்த சிறப்பு திட்டம் பற்றி தெரியுமா? முழு விவரம்!

தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்த முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான UDID முகாம்: தேதி, இடம் மற்றும் முழு விவரங்கள்

Differently Abled ID Card: மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் (UDID / தேசிய அடையாள அட்டை) தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. அந்த வரிடையில், வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எச்சரிக்கை! இந்த 3 மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்!

கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய மழை நிலவரம் குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கோவில்பட்டியில் திருக்கார்த்திகை: 250 வகை விளக்குகள் விற்பனை ஜோர்! மக்கள் ஆர்வம்!

இந்த ஆண்டு திருக்கார்த்திகை விழா வரும் புதன்கிழமை, டிசம்பர் 3ஆம் தேதி, கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அகல் விளக்குகள் விற்பனை மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது.

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள்? முக்கிய அறிவிப்பு

Tamil Nadu School Holiday On December 2nd: கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

SIR குறித்து தமிழ்நாடு பூத் நிலை அதிகாரிகளுக்கு (BLO) முக்கியத் தகவல்.. ஒரு வாரம் நீட்டிப்பு!

Special Intensive Revision: இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) காலக்கெடுவை டிசம்பர் 11 வரை நீட்டித்துள்ளது. தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் SIR பணி, BLO பணி அழுத்தம், புயல் பாதிப்பு மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது? முழு விவரம் இங்கே.