"கெட்ட நேரம் விலகிவிட்டது.. இனி சுபநேரம்" அட்டாக் மோடில் அதிமுக!
O Panneerselvam Joins DMK Update: அதிமுகவின் கெட்ட நேரம் விலகிவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
O Panneerselvam Joins DMK Update: அதிமுகவின் கெட்ட நேரம் விலகிவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Vijay – Sangeetha Divorce Case Latest: விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Automatic Driving test : தமிழகத்தில் 7 RTO அலுவலகங்களில் தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். இதன் முழு விவரங்கள் மற்றும் புதிய விபத்து நிவாரண இணையதளம் பற்றி இங்கே காணுங்கள்
TNSTC News: பயணிகளின் தொடர் புகார்களை அடுத்து, தமிழக அரசுப் பேருந்துகளில் பாடல்கள் மற்றும் ஆடியோ சாதனங்களைப் பயன்படுத்தப் போக்குவரத்துத் துறை அதிரடித் தடை விதித்துள்ளது. ஓட்டுநர்களின் கவனச்சிதறலைத் தவிர்க்கவும், விபத்துகளைக் குறைக்கவும், மூத்த குடிமக்களின் வசதிக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Govt Latest Orders: தமிழக அரசின் சமீபத்திய அரசாணைகள், அரசு ஊழியர்களுக்கான வாகன விதிகள், TET மதிப்பெண் குறைப்பு மற்றும் ரேஷன் கார்டு புதிய நடைமுறைகள் குறித்த முழுமையான தகவல்களை அறிந்துக்கொள்ளுங்கள்.
Tamil Nadu Weatherman: தமிழகத்தில் இன்று (பிப்ரவரி 27) நீலகிரி, வால்பாறை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
O. panneerselvam Joins DMK: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாகி உள்ளது.
O. Panneerselvam Joining Dmk Soon: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைய உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
Tamil Nadu weather Latest News: தமிழகத்தில் மார்ச் 03ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Madras High Court: நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு புகார் தொடர்பாக வழக்கப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன் என அதிமுக எம்.பி.இன்பதுரை தரப்பிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.