ஓபிஎஸ் தவெகவில் இணைய உள்ளாரா…? செங்கோட்டையன் சொன்ன பதில் என்ன?
Sengottaiyan: டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தவெகவில் சேர்வார்களா என்ற கேள்விக்கு செங்கோட்டையன் அளித்த பதிலை இங்கு காணலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Sengottaiyan: டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தவெகவில் சேர்வார்களா என்ற கேள்விக்கு செங்கோட்டையன் அளித்த பதிலை இங்கு காணலாம்.
Tamil Nadu Assured Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Rameswaram Vande Bharat Rail: சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தான், சோதனை ஓட்டம் முடிந்தது.
TN Assured Pension Scheme: தமிழக அரசு ஊழியர்களின் பெருங்கனவு நனவானது! பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்த முதலமைச்சருக்கு ஜாக்டோ-ஜியோ நன்றி தெரிவித்ததுடன், போராட்டத்தையும் ரத்து செய்துள்ளது. 50% ஓய்வூதியம், ₹25 லட்சம் பணிக்கொடை எனப் பல அதிரடி அறிவிப்புகள்.
Pongal Gift 2026 Eligibility: 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ₹5000 ரொக்கப் பணம், தகுதியுள்ள ரேஷன் கார்டுகள் மற்றும் டோக்கன் விநியோகம் குறித்த முழுமையான தகவல்கள் இங்கே.
பொங்கல் பரிசுடன் ரூ.3,000 நிதி உதவியை சேர்ப்பது தொடர்பான திட்டம் தீவிர பரிசீலனையில் உள்ளதாகவும், அதற்காக சாத்தியக்கூறுகளை அரசு ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
TN Power Shutdown Monday January 05: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் திங்கட்கிழமை (ஜனவரி 05) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினாவின் ஒரு பகுதி நீலக்கொடி சான்றிதழ் பெற்ற பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
Arjun Sampath: விஜய் மற்றும் உதயநிதி இடையே கிறிஸ்தவ மக்களின் வாக்குகளை யார் பெறுவது என்றுதான் போட்டி நடைபெறுகிறது என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.