விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! வேளாண் கருவிகளுக்கு 50% மானியம்! முழு விவரம்!
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு, வேளாண் இயந்திரத்தின் மொத்த விலையில் 50% மானியமாக வழங்கப்படும். முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு, வேளாண் இயந்திரத்தின் மொத்த விலையில் 50% மானியமாக வழங்கப்படும். முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சென்னை: “எடப்பாடி பழனிசாமி களத்திலும் இல்லை; மக்கள் மனதிலும் இல்லை என்றாலும் ‘நானும் ரவுடிதான்’ என்பது போல ‘என்னை ஏன் விமர்சிக்கவில்லை?’ என்று wanted ஆக வண்டியில் ஏறுகிறார் பழனிசாமி” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நானும் ரவுடிய்யா.. இந்த ஏரியாவுல ரவுடினு ஃபார்ம் ஆயிட்டேன்ய்யா” என வடிவேலுவின் காமெடியை நினைவுபடுத்துவது போல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார். எடப்பாடி பழனிசாமி களத்திலும் … Read more
TN Weather Update: அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் ஓருசில் இடங்களில் மழை பெய்யும் என்றும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கக்கோரி அக்கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அண்ணாசிலை அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, மத்திய அரசு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பும், மாநில அரசுகள் கூடுதல் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று (நவ.10) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில், திருமாவளவனுக்கு அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ளதால், மத்திய, மாநில அரசுகள் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க … Read more
திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில், நாள்தோறும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்கு மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்கப்படுகிறது. இதற்கு ரூ.44 லட்சத்தை நன்கொடையாக வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
திருச்சி: “எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவும் மனு தாக்கல் செய்துள்ளது. கபட நாடகத்தை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்.” என தமிழக மு.க.முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ இளைய மகன் திருமண விழா சோமரசம்பேட்டையில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார். … Read more
TNPSC : டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியான பின்னரும் அதிகாரப்பூர்வ விடைக்குறிப்புகளை வெளியிட காலதாமதம் செய்வது ஏன்? என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் உள்ளது.
சென்னை: மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வந்தால் அதிகாரிகளிடம் முறையிடலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தை கணக்கிட்டு மின் கட்டணத்தை வசூலிக்கிறது. மின்வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக, அந்தந்த மாநிலங்களின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது மின்சார கட்டணத்தில் மாற்றம் செய்து வருகிறது. தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் மின்கட்டணத்தை ஆண்டுதோறும் மாற்றி அமைத்து வருகிறது. தமிழகத்தில் 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் கிடையாது. அதேபோல் 200 … Read more
Tamil Nadu Government : பெண் குழந்தைகளுக்கு புற்றுநோய் வரமால் தடுக்கும் ஹெச்பிவி தடுப்பூசி போடப்படுவது குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் பதிவு உரிமம் பெறாத மருத்துவமனைகள், கிளீனிக்குகள், ஆய்வகங்கள் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளீனிக்குகள், சிறிய அளவிலான மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மருத்துவமனைகள், கிளீனிக்குகள் பதிவு உரிமம்பெறுவது அவசியம் ஆகும். அதேபோல், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். இதற்காக 2018-ம் ஆண்டு தமிழக மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. … Read more