Sabarimalai: சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

சபரிமலை யாத்திரை: ஐயப்ப பக்தர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி! ஸ்பாட் புக்கிங் விதிகளில் தளர்வு – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

தென்காசி கோரம்! துடிதுடித்து 6 பேர் பலி – ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

Tenkasi Bus Accident: தென்காசி மாவட்டத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் அப்டேட் – அரசின் குட் நியூஸ்

Pudhumai Penn: புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   

ஒசூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்.. ரூ. 5 கோடி கேட்டு சித்ரவதை! திமுக நிர்வாகி?

Tamil Nadu crime news: ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் தொழில் அதிபரை கடத்தி ரூ. 5 கோடி வரை பணம் கேட்ட 7 பேர் கொண்ட கும்பலில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

பள்ளிக் கல்வித்துறையில் மாபெரும் மாற்றம்! மாணவ, மாணவிகளுக்கு அதிர்ஷ்டம்

Tamil Nadu : பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்திய திட்டங்களால் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிடைத்த பலன்களை தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது.

கனமழை – இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எந்தெந்த மாவட்டங்கள்? முழு விவரம்

school holiday today : கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.

சபரிமலை பக்தர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்.. மிஸ் பண்ணாதீங்க

TNSTC Operates Special Buses To Sabarimala: தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்லும் நிலையில், அவர்களுக்கு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.   

தமிழ் தெரிந்தால் போதும்! அறநிலையத்துறையில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி சான்ஸ்!

Tamil Nadu Government Jobs: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயிலில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாட்களே இருக்கும் நிலையில், உடனே விண்ணப்பித்து கொள்ளுங்கள்.  

கனமழை – தமிழ்நாடு அரசு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

Tamil government : தமிழ்நாட்டில் நாளை பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், அம்மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கியஅறிவுறுத்தலை கொடுத்துள்ளது.  

புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அருகே விவசாய நிலங்களில் மின்மாற்றி திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே விராலிப்பட்டியில் விவசாய நிலங்களுக்கு செல்லும் மின் பாதையில் உள்ள மின்மாற்றிகளை உடைத்து ரூ.2.50 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை திருடி சென்ற கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.