ஓசூர் விமான நிலையத்தை தடுக்க… சந்திரபாபு நாயுடு போடும் தனி கணக்கு – பின்னணி என்ன?
Hosur Airport Plan: ஓசூர் விமான நிலையத்திற்கு பாதுகாப்பு துறை அனுமதி மறுத்ததன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Hosur Airport Plan: ஓசூர் விமான நிலையத்திற்கு பாதுகாப்பு துறை அனுமதி மறுத்ததன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Palani Murugan Temple Rope Car Service Update: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக நாளை ஒருநாள் (ஜனவரி 21) நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government Personal Loan : தமிழ்நாடு அரசின் தனிநபர் கடன் திட்டத்தில் ரூ.30 லட்சம் பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?, இத்திட்டத்தின் விதிமுறைகள் என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
DMK : 2026 சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பது குறித்து திமுக நான்கு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதுகுறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
Tamil Nadu Government : தமிழ்நாட்டு பெண்கள் ஆஜீவிகா கிராமின் எக்ஸ்பிரஸ் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டம் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
Delhi Water CAG Report: மத்திய அரசின் தலைமை தணிக்கையாளர் (CAG) வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கை, டெல்லியின் குடிநீர் தரம் குறித்த மிகவும் கவலையளிக்கும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. டெல்லி முழுவதும் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகளில் 55% தோல்வியடைந்து உள்ளன.
Pensioners Grievance Day News: தஞ்சாவூர் மாவட்ட ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்ப்பு நாள் கூட்டம், 2026 பிப்ரவரி 13-ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற உள்ளது. ஓய்வூதியச் சிக்கல்கள் குறித்த புகார்களைத் தெரிவிக்க இந்த முகாம் ஒரு நல்வாய்ப்பாகும்.
தமிழக வெற்றிக் கழகத்தில் ஒரு சீனியர் அரசியல்வாதி இல்லை என்ற குறையை செங்கோட்டையன் தீர்த்துள்ளார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
Tamil Nadu Assembly Session 2026: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என கூறி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
Governor RN Ravi Walked Out: சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் மைக் பலமுறை அணைக்கப்பட்டு, அவர் பேச அனுமதிக்கப்படவில்லை என்று ஆளுநர் மாளிகை அளித்துள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.