விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! வேளாண் கருவிகளுக்கு 50% மானியம்! முழு விவரம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு, வேளாண் இயந்திரத்தின் மொத்த விலையில் 50% மானியமாக வழங்கப்படும். முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

‘எஸ்ஐஆர் விவகாரத்தில் பாஜகவுக்கு முட்டுக்கொடுக்க மட்டுமே இபிஎஸ் ஓடோடி வருகிறார்’ – ஆர்.எஸ்.பாரதி

சென்னை: “எடப்பாடி பழனிசாமி களத்திலும் இல்லை; மக்கள் மனதிலும் இல்லை என்றாலும் ‘நானும் ரவுடிதான்’ என்பது போல ‘என்னை ஏன் விமர்சிக்கவில்லை?’ என்று wanted ஆக வண்டியில் ஏறுகிறார் பழனிசாமி” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நானும் ரவுடிய்யா.. இந்த ஏரியாவுல ரவுடினு ஃபார்ம் ஆயிட்டேன்ய்யா” என வடிவேலுவின் காமெடியை நினைவுபடுத்துவது போல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார். எடப்பாடி பழனிசாமி களத்திலும் … Read more

மக்களே உஷார்.. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

TN Weather Update: அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் ஓருசில் இடங்களில் மழை பெய்யும் என்றும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

திருமாவளவனுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு கோரி அரியலூரில் விசிகவினர் உண்ணாவிரதம்

அரியலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கக்கோரி அக்கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அண்ணாசிலை அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, மத்திய அரசு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பும், மாநில அரசுகள் கூடுதல் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று (நவ.10) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில், திருமாவளவனுக்கு அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ளதால், மத்திய, மாநில அரசுகள் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க … Read more

திருப்பதிக்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுத்தாரா கேஎன் நேரு? வைரலாகும் புகைப்படம்!

திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில், நாள்தோறும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்கு மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்கப்படுகிறது. இதற்கு ரூ.44 லட்சத்தை நன்கொடையாக வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. 

எஸ்ஐஆர் மனு விவகாரத்தில் அதிமுக கபட நாடகம்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் காட்டம்

திருச்சி: “எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவும் மனு தாக்கல் செய்துள்ளது. கபட நாடகத்தை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்.” என தமிழக மு.க.முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ இளைய மகன் திருமண விழா சோமரசம்பேட்டையில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார். … Read more

டிஎன்பிஎஸ்சி : அதிகாரப்பூர்வ விடை குறிப்புகளை வெளியிட காலதாமதம் செய்வது ஏன்?

TNPSC : டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியான பின்னரும் அதிகாரப்பூர்வ விடைக்குறிப்புகளை வெளியிட காலதாமதம் செய்வது ஏன்? என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் உள்ளது.   

அதிக மின் கட்டணம் வந்தால் முறையிடலாம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: மின் கட்​ட​ணம் வழக்​கத்​தை​விட அதி​க​மாக வந்​தால் அதி​காரி​களிடம் முறை​யிடலாம் என்று மின்​வாரி​யம் தெரி​வித்​துள்​ளது. தமிழ்​நாடு மின்​சார வாரி​யம் நுகர்​வோர் பயன்​படுத்​தும் மின்​சா​ரத்தை கணக்​கிட்டு மின் கட்​ட​ணத்தை வசூலிக்​கிறது. மின்​வாரி​யங்​களின் நிதி நிலைமை சீராக இருப்​ப​தற்​காக, அந்​தந்த மாநிலங்​களின் மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​யம் அவ்​வப்​போது மின்​சார கட்​ட​ணத்​தில் மாற்​றம் செய்து வரு​கிறது. தமிழக மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​ய​மும் மின்​கட்​ட​ணத்தை ஆண்​டு​தோறும் மாற்றி அமைத்து வரு​கிறது. தமிழகத்​தில் 100 யூனிட் வரை பயன்​படுத்​துபவர்​களுக்கு கட்​ட​ணம் கிடை​யாது. அதே​போல் 200 … Read more

பெண்களுக்கு தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய அறிவிப்பு – புற்றுநோய் வராது

Tamil Nadu Government : பெண் குழந்தைகளுக்கு புற்றுநோய் வரமால் தடுக்கும் ஹெச்பிவி தடுப்பூசி போடப்படுவது குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு  அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பதிவு உரிமம் பெறாத மருத்துவமனை, கிளீனிக் மீது நடவடிக்கை எடுக்க முடிவு

சென்னை: தமிழகத்​தில் பதிவு உரிமம் பெறாத மருத்​து​வ​மனை​கள், கிளீனிக்​கு​கள், ஆய்​வகங்​கள் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவம் மற்​றும் ஊரக நலப் பணி​கள் இயக்​ககம் முடிவு செய்​துள்​ளது. தமிழகத்​தில் 85 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மருத்​து​வ​மனை​கள், கிளீனிக்​கு​கள், சிறிய அளவி​லான மருத்​துவ மையங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. மருத்​து​வ​மனை​கள், கிளீனிக்​கு​கள் பதிவு உரிமம்​பெறு​வது அவசி​யம் ஆகும். அதே​போல், 5 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை உரிமத்​தைப் புதுப்​பிக்க வேண்​டும். இதற்​காக 2018-ம் ஆண்டு தமிழக மருத்​துவ நிறு​வனங்​கள் முறைப்​படுத்​துதல் திருத்​தச் சட்​டம் கொண்டு வரப்​பட்​டது. … Read more