பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை மாநிலங்களுக்கு இடையே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என உரிமையாளர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்​தில் இருந்து கடந்த 7-ம் தேதி கேரளா​வுக்கு சென்ற 30க்​கும் மேற்​பட்ட ஆம்னி பேருந்​துகளை அம்​மாநில போக்​கு​வரத்து துறை சிறைபிடித்து ரூ.70 லட்​சத்​துக்​கும் மேல் அபராதம் விதித்​தது. இதே​போல், கடந்த 7 நாட்​களாக கர்​நாடக போக்​கு​வரத்து துறை​யும் தமிழக பதிவெண் கொண்ட 60-க்​கும் மேற்​பட்ட ஆம்னி பேருந்​துகளை தடுத்து ஒவ்​வொரு பேருந்​துக்​கும் ரூ. 2.20 லட்​சம் வரை அபராதம் விதித்​தது. இதுகுறித்து பேருந்து உரிமை​யாளர்​கள் கேட்​ட​போது, ‘‘2021-ம் ஆண்டு மத்​திய அரசால் உரு​வாக்​கப்​பட்ட ‘ஆல் இந்​தியா … Read more

10ஆம் வகுப்பு படித்தவரா? அரசு தரும் இலவச ஏஐ பயிற்சி – முன்பதிவு செய்வது எப்படி?

AI Free Training Courses: செயற்கை நுண்ணறிவு  மற்றும் மீடியாவில் ட்ரோன் பயன்பாடு குறித்த பயிற்சி வகுப்பை தமிழக அரசு வழங்குகிறது. இதில் எப்படி கலந்து கொள்ளலாம் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.  

எல்பிஜி ஆலையில் வேலை நிறுத்தம் இல்லை: சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக ஐஓசி விளக்கம்

சென்னை: சென்னை பிராந்​தி​யத்​தில் உள்ள எந்த ஓர் இந்​தி​யன் ஆயில் எல்​பிஜி பாட்​டிலிங் ஆலை​யிலும் வேலை நிறுத்​தம் இல்​லை. சிலிண்​டர் தடை​யின்றி விநி​யோகம் செய்​யப்​படு​வ​தாக இந்​தி​யன் ஆயில் நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. ஐஓசி நிறுவனம் வெளியிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை பிராந்​தி​யத்​தில் உள்ள எந்த ஓர் இந்​தி​யன் ஆயில் எல்​பிஜி பாட்​டிலிங் ஆலை​யிலும் வேலை நிறுத்​தம் இல்லை. அனைத்து எல்​பிஜி பாட்​டிலிங் ஆலைகளும் சீராக இயங்​கு​கின்​றன. இண்​டேன் விநி​யோகஸ்​தர்​களுக்கு சிலிண்​டர்​களை நிரப்​புதல் மற்​றும் அனுப்​புதலில் எந்த ஓர் இடையூறும் இல்​லை. … Read more

வயதானவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த மிகப்பெரிய பரிசு!

Tamil Nadu government, anbu cholai centres : அன்புச் சோலை திட்டம் : மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக, “அன்புச் சோலை” மையங்களை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. 

திமுகவுக்கு ‘செக்’ வைக்கவே அதிமுக வழக்கு: பழனிசாமி விளக்கம்

எஸ்​ஐஆர் விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் திமுக தவறான தகவலை பதிய வைத்​தால் அதை சரிசெய்​யவே அதி​முக வழக்​கில் இணைந்​துள்​ளது என்று கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். கோவை விமான நிலை​யத்​தில் பழனி​சாமி நேற்று செய்​தி​யாளர்​களை சந்​தித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: கோவை​யில் மக்​கள் நடமாட்​டம் உள்ள பகு​தி​யில் மாணவி கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​டுள்​ளார். திமுக ஆட்​சி​யில் பெண்​கள், மாணவி​கள், சிறுமிகளுக்கு பாது​காப்பு இல்​லை. திமுக ஆட்​சி​யில் பாலியல் வன்​கொடுமை​கள் சர்​வ​சா​தா​ரண​மாக நடக்​கின்​றன. சட்​டம் ஒழுங்கு … Read more

ஆதார் பதிவு, பள்ளி குழந்தைகளுக்கு குட் நியூஸ் – தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamilnadu Government, Aadhaar service : குழந்தைகளுக்கான ஆதார் பதிவை பள்ளிகளிலேயே மேற்கொள்ளும் சேவையை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. மேலும், நிரந்தர ஆதார் பதிவு மையங்களின் எண்ணிக்கையையும் அரசு அதிகரித்துள்ளது.   

பல கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் மீண்டும் கைதாக வாய்ப்பு!

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேவநாதன் யாதவ் 100 கோடி ரூபாய் செலுத்தவில்லை என்றும், சரணடையவில்லை என்றும் முதலீட்டாளர்கள் சங்கம் சார்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் உள்ளிட்டோர் மூன்றாவது முறையாக ஜாமீன் மனு தாக்கல் … Read more

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் சகாயம் பாதுகாப்புக் கோரிய வழக்கில் அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விலக்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்கக் கோரி, விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தபோது, கிரானைட் முறைகேட்டை விசாரிக்க என்னை ஆணையராக உயர் நீதிமன்றம் நியமித்தது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் … Read more

நவ.13-ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை: தே​மு​திக மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டம் நவ.13-ம்தேதி நடை​பெறவுள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளி​யிட்ட அறிக்​கை: மாவட்​டச் செய​லா​ளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டம் பொதுச் செய​லா​ளர் பிரேமலதா தலை​மை​யில் நவ.13-ம் தேதி சென்னையில் கட்சித் தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற உள்​ளது. இதில், பல்​வேறு முக்​கிய ஆலோ​சனை​கள் நடத்​தப்படஉள்​ளன. அனைத்து மாவட்​டச்செய​லா​ளர்​களும் தவறாமல் பங்கேற்க வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.கட்​சி​யின் கூட்​டணி நிலைப்​பாடு குறித்து இதில் முக்​கிய முடிவு எடுக்​கப்​படலாம் என்று தெரி​கிறது. Source link

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் முன்பதிவு தொடக்கம்

சென்னை: ஜனவரி​யில் பொங்​கல் பண்​டிகை​யின்​போது ரயில்​களில் சொந்த ஊர் செல்​வதற்​கான டிக்​கெட் முன்​ப​திவு நேற்று தொடங்​கியது. வரும் 2026-ல் ஜன.13-ம் தேதி போகிப் பண்​டிகை, 14-ல் தைப்​பொங்​கல், 15-ல் மாட்​டுப்​ பொங்​கல், 16-ல் உழவர் திரு​நாள் கொண்​டாடப்பட உள்ளது. இதையொட்​டி, சென்னை உட்பட பல்​வேறு நகரங்​களில் இருந்​தும் பல லட்​சம் பேர் சொந்த ஊருக்​குச் செல்​வது வழக்​கம். ஜன.12-ம் தேதி திங்​கள்​கிழமை​யும் விடுப்பு கிடைக்​கும் சூழல் உள்​ளவர்​கள், 9-ம் தேதி வெள்​ளிக்​கிழமை புறப்பட திட்​ட​மிடு​வார்​கள். விரைவு ரயில்​களில் … Read more