கணவனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய மனைவி! தூங்கியவருக்கு நேர்ந்த கதி.. கோவையில் ஷாக்

Wife Cuts Off Husband Genitals In Coimbatore: கோவை மாவட்டத்தில் கணவனின் ஆணுறுப்பை பெண் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் பல பெண்களுடன் பேசிக் கொண்டிருந்ததால், மனைவி இவ்வாறு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது

ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்! குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.50000 குறித்து புதிய அரசாணை

Pensioners Latest News: ஆசிரியர் ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இயற்கை எய்தும்போது வழங்கப்படும் குடும்பப் பாதுகாப்பு நிதித் தொகையை (Family Security Fund) வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க புதிய நடைமுறையை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

ஒரு லட்சம் கல்வி உதவித்தொகை – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு வழங்கும் ஒரு லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை பெற யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என தெரிந்து கொள்ளுங்கள்

சென்னையில் வெளுக்கும் மழை! நாளை முதல் சம்பவம்.. வெதர்மேன் முக்கிய அலர்ட்

Tamil Nadu Weatherman Update: சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை காலை வரை மிதமான மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.   

சைக்கிள், பைக்கில் இடியாப்பம் வாங்குவீர்களா? தமிழக அரசின் புதிய உத்தரவு!

இடியாப்ப விற்பனையாளர்களுக்கான உணவு பாதுகாப்பு துறையின் புதிய விதிமுறைகள். இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

மானியத்தில் வீடு முதல் ஓய்வூதியம் வரை – தூய்மை பணியாளர்களுக்கான சலுகைகள்

Tamil Nadu : தூய்மை பணியாளர்களுக்கு மானியத்தில் கிடைக்கும் வீடு முதல் ஓய்வூதியம் வரை என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்  

தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்போதைய நிலை என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு!

தவெக நிர்வாகி அஜிதா ஆக்னலின் தற்கொலை முயற்சி. தனியார் மருத்துவமனையில் அனுமதி. முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

ஜனவரி 3-ல் ஜல்லிக்கட்டு? புதுக்கோட்டையில் முன்னேற்பாடுகள் தீவிரம்!

தமிழகத்தின் ஒவ்வொரு ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடமான புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில், வரும் ஜனவரி 3-ம் தேதி போட்டியை நடத்த விழா குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு : தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பது எப்படி? முழு வழிக்காடுதல்கள்

SSLC 10th Exam : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பது எப்படி? என்ற முழு வழிக்காட்டுதல்களை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

ஜனவரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி அறிவிப்பு

Tamil Nadu Holiday Announcement: கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.‌ எனவே அன்றைய தினம்  அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.