குட் நியூஸ்! செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Tamil Nadu Government: 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. செவிலியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இந்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.  

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்து: 2 கார்கள் மீது அரசு பஸ் மோதல்! 9 பேர் பலி..

Cuddalore Thittakudi Accident Nine Killed : திட்டக்குடி அருகே கோரம்: அரசுப் பேருந்து டயர் வெடித்து கார்கள் மீது மோதல் – 9 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு!

8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை.. மாதம் ரூ.48,000 சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க

Tamil Nadu Government Job: இந்து சமய அறநிலையத்துறையில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இன்று வட மாவட்டங்களில் மழை இருக்கு.. சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!

TN Rain Alert: தமிழகத்தில் இன்று (டிசம்பர் 25) வட மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

டிஎன்பிஎஸ்சி 2026 தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? டாப் 5 சிக்ரெட்ஸ்

TNPSC : டிஎன்பிஎஸ்சி 2026 தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்  

சென்னை மக்களே தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு!

Tamil Nadu Government : சென்னையைச் சேர்ந்தவர்கள் வணிக பிரச்சனைகளுக்கு தீர்வு காண விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.

சென்னையில் 'டபுள் டக்கர் மேம்பாலம்' – எங்கு வருகிறது தெரியுமா…? இந்தியாவிலேயே டாப்!

Chennai Double-Decker Viaduct: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து  மகேந்திரா சிட்டி அருகில் செட்டிபுண்ணியம் வரை, ஜி.எஸ்.டி சாலையில் இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைய இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மாதம் 5 ஆயிரம் ஊக்கத்தொகை, PHD கல்வி உதவித்தொகை – தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Tamil Nadu government : மாதம் 5 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி மற்றும் PHD கல்வி உதவித்தொகை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.

கட்டணமில்லாத இலவச பட்டா – அமைச்சர் கீதாஜீவன் முக்கிய அறிவிப்பு

Free Patta : அமைச்சர் கீதா ஜீவன் , குறிப்பிட்ட வருமானத்திற்கு கீழுள்ள நபர்களுக்கு எந்தவித கட்டணமுமின்றி அரசு பட்டாக்களை வழங்குகிறது என தெரிவித்தார்.

சிக்கனுக்கு சிக்கல் வருமா? நாமக்கல் பண்ணைகளில் 'பயோ செக்யூரிட்டி' அலர்ட்!

கேரளாவில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணைகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.