கத்திரிக்காய் வைத்து ஒரு சூப்பரான தீயல் : வெறும் 20 நிமிஷத்துல ரெசிபி ரெடி

கத்திரிக்காய் வைத்து ஒரு சூப்பரான தீயல் : வெறும் 20 நிமிஷத்துல ரெசிபி ரெடி Source link

நேற்று மாலை #TET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு.! வெளியான அதிர்ச்சி தகவல்.! 

தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியருக்கான தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.  அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வுகளுக்கான முதல் தாள் கடந்த அக்டோபர் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்றது. முதல் தாள் தேர்வின் முடிவுகள் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாளுக்கான கணினி … Read more

ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது!

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. விடைத்தாள் திருத்தும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காலதாமதமாக வருவது, பணியின் இடையே அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியும், கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தும் வெளியிடப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார். கட்சிப் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கியும் நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, இந்த தீர்ப்பை எதிர்த்து … Read more

ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை தனி நீதிபதி குமரேஷ்பாபு நேற்று நிராகரித்து தீர்ப்பளித்தார். காலை 10.30மணிக்கு அவர் தீர்ப்பளித்து முடிந்ததும், உடனே இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வில் ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் முறையீடு செய்தார். அதை ஏற்ற நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை இன்று … Read more

பல்வீர் சிங் ஐபிஎஸ் பின்னணி; அம்பாசமுத்திரம் சம்பவத்தில் ஏன் இவ்ளோ கொடூரம்?

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் பற்களை பிடுங்கி ஏஎஸ்பி பல்வீர் சிங் ஐபிஎஸ் கொடுமைப் படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி சம்பவம் தொடர்பாக விசாரிக்க உதவி ஆட்சியர் சபீர் தலைமையில் குழு அமைத்து நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். யார் இந்த பல்வீர் சிங் இந்நிலையில் பல்வீர் சிங் குறித்த பின்னணி தகவல்களை தெரிந்து கொள்ளலாம். ராஜஸ்தான் … Read more

மாமல்லபுரம் அருகே கிழிந்து தொங்கிய தகர தடுப்பு சீரமைப்பு: வாகன ஓட்டிகள் நிம்மதி

மாமல்லபுரம்: மேம்பால பணிக்காக அமைத்து, கிழிந்து தொங்கி கொண்டிருந்த தகரம் தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே 90 கிமீ தூரம் ரூ.1270 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக, மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி சந்திப்பில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையின் நடுவே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இரவு, நேரங்களில் பூஞ்சேரி சந்திப்புக்கு வரும் வாகனங்கள் மேம்பால தூண்கள் மீது … Read more

மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை.! 2 பேருக்கு 20 ஆண்டு சிறை…!

விருதுநகர் மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் மூலிபட்டி பகுதியை சேர்ந்தவர் டெய்லர் பாண்டி(43). இவரும், அதே பகுதியை சேர்ந்த நண்பரான லாரி ஓட்டுநர் கணேசன் (36) என்பவரும் சேர்ந்து, மனவளர்ச்சி குன்றிய 13 வயது சிறுமிக்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த … Read more

மருந்து நிறுவனங்களுக்கு விரைவில் தடை!

இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களில் உள்ள 76 மருந்து நிறுவனங்களில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மத்திய, மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் முதற்கட்டமாக 76 மருந்து உற்பத்தி நிறுவனங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் போலி மற்றும் கலப்பட மருந்துகள் தயாரித்தது தெரியவந்ததையடுத்து 18 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 26 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மருந்து கட்டுப்பாட்டு … Read more