மதுபோதையில் வாகனம் ஓட்டிய டாஸ்மாக் கடை வாடிக்கையாளர்களிடம் ரூ.7,53,97,000.00 வசூல் – சென்னை போலீஸ் விடுக்கும் எச்சரிக்கை!

சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த இரு மாதங்களில் மட்டும் ₹7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை பெருநகர காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மதுபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே மதுபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக … Read more

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த மாவட்ட ஆட்சியர்..!

திருப்பத்தூரில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு தாமதமாக வந்த 10க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை வெளியே நிற்க வைத்துவிட்டு, கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நடத்தினார்.  மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில்  திங்கட்கிழமைதோறும்  மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இக்கூட்டத்துக்கு காலை 9 மணிக்குள் அனைத்து துறை அதிகாரிகளும் வர வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.  அதனைப் பொருட்படுத்தாமல் சில அதிகாரிகள்  தாமதமாக வந்தனர். இதையடுத்து உரிய நேரத்தில் வந்த அதிகாரிகளை … Read more

“பாஜகவின் திட்டமிட்ட சூழ்ச்சிதான் ராகுல் காந்தியின் பதவி பறிப்பு” – நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி குரல் ஒலிக்கக் கூடாது என திட்டமிட்டு பாஜக செய்த சூழ்ச்சியினால்தான் எம்.பி பதவி பறிக்கப்பட்டது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாரயணடாமி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி பதவி தகுதி இழப்புக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி – அண்ணா சிலை அருகே உண்ணாவிதரப் போராட்டம் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முனனாள் … Read more

சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் வெறிச்சோடியது பஞ்சலிங்கம் அருவி

உடுமலை: உடுமலை அருகேயுள்ள பஞ்சலிங்கம் அருவி நேற்று சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இதனால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் நாள்தோறும் திருமூர்த்தி மலைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். இங்கு … Read more

கள்ளக்காதல்: அமமுக பிரமுகரை.. துள்ளத்துடிக்க கொன்ற மனைவி.. கல்லை போட்டு, வெந்நீர் ஊற்றி.. அரிவாளால் வெட்டி.. பயங்கரம்.! 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சர்க்கரை என்ற 51 வயது நபர் தனக்கன்குளம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் அமமுகவின் நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சக்கரைக்கு 48 வயதில் அன்னலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர்   கணவன், மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இரு நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த சர்க்கரையின் தலையில் ஒரு … Read more

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு – வாதங்களின் முழு விவரம்

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி அளிக்க போலீஸாருக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து திறந்தவெளியில் பேரணி நடத்த போலீஸார் அனுமதி அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர் … Read more

‘எங்களுக்கு குண்டு வைக்க தெரியும்’- அந்தர் பல்டி அடித்த கர்னல் பாண்டியன்.!

எங்களுக்கு குண்டு வைக்க தெரியும் என்று கூறிய முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபு விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பிய போது, அதேபகுதியின் கவுன்சிலரான சின்னசாமி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அதைத் தொடர்ந்து கவுன்சிலர் ஆதரவாளர்கள் தாக்கியதில் ராணுவ வீரர் உயிரிழந்தார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், குடும்ப பிரச்சனையால் இந்த சம்பவம் நடந்தது … Read more

கொளுத்தும் வெயில் தாக்கத்திலிருந்து ஆடு, மாடுகளை பாதுகாக்க அசத்தல் ‘டிப்ஸ்’: விவசாயிகளுக்கு கால்நடைத்துறை அட்வைஸ்

ஆண்டிபட்டி: கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் கால்நடைகள் வெப்ப அயற்சியானல் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என கால்நடை துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவித்ததாவது: சுட்டெரிக்கும் கோடை வெயிலால் உயர் ரக கறவை மாடுகள், எருமைகள் தீவனம் உட்கொள்வது 10 முதல் 15 சதவீதம் குறையும். பால் உற்பத்தியும் 20 முதல் 30 சதவீதம் குறையும். வெயிலில் இருந்து கால்நடைகள் உடலை குளிர்வித்து கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. வெப்ப … Read more

லோக் ஆயுக்தாவால் கைது செய்யப்பட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ; எடியூரப்பாவின் ஆதரவாளர் விருபாக்‌ஷப்பா

லோக் ஆயுக்தாவால் கைது செய்யப்பட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ; எடியூரப்பாவின் ஆதரவாளர் விருபாக்‌ஷப்பா Source link