சென்னையில் பெண் கொடூர கொலை… நடுங்க வைக்கும் சம்பவத்தால் பரபரப்பு

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதன்படி அப்பெண் பிறப்புறுப்பில் பாட்டிலால் தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கொலை தொடர்பாக இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, காரப்பாக்கம், கந்தசாமி நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா (40). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில், சூர்யா என்பவர் சமீபத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இரண்டாவது மகன் தனியாக தங்கி வேலை பார்த்து வருகிறார். கணவனை 20 வருடங்களுக்கு முன் இழந்த … Read more

விலங்குகள் துன்புறுத்தல் அதிகரிப்பு, நோடல் அதிகாரியை நியமித்த தமிழக அரசு

விலங்குகள் துன்புறுத்தல் அதிகரிப்பு, நோடல் அதிகாரியை நியமித்த தமிழக அரசு Source link

ஈரோடு வனப்பகுதியில் மர்மமாக இறந்த ஆண் யானை.! வனத்துறை அதிகாரிகளின் சோதனையில் வெளியான உண்மை.!

ஈரோடு மாவட்டத்தில் யானைகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரோடு மாவட்டம் செண்ணம்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட வடபர்கூர்காப்புக்காடு வனப்பகுதியில் வேட்டை தடுப்பு காவல் பிரிவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு ஆண் யானை இறந்து கிடப்பதை கண்டனர். இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் அந்த வனப் … Read more

தாலி கட்டிய உடனேயே மணமக்கள் செய்த வேலை, வைரலாகும் வீடியோ..!!

இந்திய திருமணங்களில் பல விதமான சடங்குகள் நடக்கின்றன. திருமணம் தொடர்பான வீடியோக்களில் பல்வேறு வகையான காட்சிகள் காணப்படுகின்றன. சில சமயம் மேடையிலேயே மணமகனுக்கும், மணமகளுக்கும் இடையே சண்டை தொடங்கிவிடும். சில சமயங்களில் மணமக்களின் சகோதர சகோதரிகளுக்கு இடையே வேடிக்கையான சண்டைகளும் நடப்பதுண்டு. திருமணம் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. தற்போது ஒரு வேடிக்கையான திருமண வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இது மற்ற வீடியொக்களை விட மிக வித்தியாசமான உள்ளது. இதில் மணமகனும் மணமகளும் வாழைப்பழத்தை … Read more

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி இளங்கோவனுக்கு தொடர் சிகிச்சை

சென்னை: தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, டெல்லி சென்றுவிட்டு கடந்த 15-ம் தேதி சென்னை திரும்பினார். அன்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். சிகிச்சைக்கு பிறகு, அவரது … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக சட்டப் பேரவையில் எதிர்கட்சித் தலைவர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். டிஎன்பிஎஸ்சி சார்பாக அரசுத்துறையில் 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. இந்த போட்டித் தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதே போல் ஒரே பயிற்சி நிறுவனத்தில் பயின்ற 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக பல்வேறு … Read more

சிறுவாச்சூர் பெரியசாமி கோயிலில் உலகிலேயே மிகப்பெரிய சுடு களிமண் சிற்பங்கள்: 7 லாரிகளில் கொண்டு வரப்பட்டு கிரேன் முலம் பொருத்தப்பட்டது

பெரம்பலூர்:பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக உலகிலேயே மிகப்பெ ரிய சுடு கழிமண் சிற்பங்கள் 7லாரிகளில் கொண்டு வராப்பட்டு கிரேன்கள் மூலம் இரவோடு இரவாக பொறுத்தப்பட்டது. பெரம்பலூர் அருகேயூள்ள சிறுவாச்சூரில் புகழ்பெற்ற அருள்மிகு மதுர காளியம் மன் திருக்கோவில் உள்ள து. மாவட்டத்தின் சுற்றுலா தலமான இக்கோயில், இந் துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்உள்ளது. இக் கோவிலின் பூர்வீகக் கோ வில் செல்லியம்மன், செங் க மலையான், பெரியசாமி உள்ளிட்ட தெய்வங்களுடன் அருகே பச்சை மலை தொடர்ச்சியிலுள்ள … Read more

திருச்சி: ஆன்லைன் ரம்மியால் தொடரும் தற்கொலை – மனஉளைச்சலில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அஞ்சல்காரன்பட்டியைச் சேர்ந்தவர் வில்சன் (26). டீக்கடையில் வடை போடும் மாஸ்டராக வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி தொடர்ந்து விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த இவர், இந்த விளையாட்டின் மூலம் 4 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். இதனால் மனமுடைந்த … Read more

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் | அமைச்சர் தியாகராஜன் பரபரப்பு விளக்கம்! ஒரு கோடி காகிதம், மரம் அழிப்பு தற்காலிக பணி!

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவையில் அமைச்சர் தியாகராஜன் பதில் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற 700 க்கும் மேற்பட்டோர் நில அளவர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் அதே பயிற்சி முகத்தை சேர்ந்த 2000 மேற்பட்டோர் இந்த குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் … Read more