சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்ஃப்ளூயன்சா காய்சசல் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: இன்ஃப்ளூயன்சா காய்சசல் தடுப்பூசியை சுகாதாரப் பணியாளர்களுக்கு இலவசமாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய நகர்புர வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தைப் பொறுத்தவரை இன்ஃப்ளூயன்சா வைரஸானது கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக … Read more

என்எல்சிக்கு செய்தி தொடர்பாளர் வேலை பார்க்கும் திமுக அரசு – அன்புமணி ஆவேசம்

என்எல்சிக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படவிருப்பதாக உண்மைக்கு மாறான தகவல்களை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருப்பதாக ராமதாஸ் குற்றசாட்டு வைத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்தின் கட்டாய நிலப்பறிப்பால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்திற்கு விடையளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார். பேரழிவு சக்தியான என்எல்சியை தமிழகத்தின் ஆபத்பாந்தவனாக சித்தரிக்கும் அளவுக்கு, சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் … Read more

திருச்சில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது காவல்துறை வழக்குப்பதிவு

திருச்சி: நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி கண்டோன்மென்ட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்று முன்தினம்(23-03-2023) திருச்சில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 500 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நான்கு பேரையும் விடுதலை செய்யக்கோரி, நாம் தமிழர் கட்சியின் … Read more

மாணவனை பிரம்பால் வெளுத்த உடற்கல்வி ஆசிரியர்.! சமாதானம் பேசும் போலீசாரால் தந்தை ஆவேசம்.! 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன்-காளீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு, ஹரிராம் என்ற மகன் உள்ளார். இவர், பழனியருகே நெய்க்காரபட்டியில் உள்ள ஸ்ரீ ரேணுகாதேவி மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற ஹரிராம், கை‌, கால் மற்றும் உடலில் காயங்களுடன் வீட்டிற்கு திரும்பினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக ஹரிராமை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  இந்த சம்பவம் தொடர்பாக ஹரிராமின் தந்தை போலீசில் புகார் … Read more

குட் நியூஸ்..!! ரேஷன் ஆதார் இணைப்பு கடைசி தேதி நீட்டிப்பு..!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு அத்தியாவசிய அடையாள அட்டையாக இருக்கிறது. அரசு நலத் திட்டங்களை பெறுவது முதல் வங்கி சேவைகள் பயன்படுத்துவது வரை எல்லாவற்றுக்குமே ஆதார் கார்டு அவசியம் தேவைப்படுகிறது.அதே போல் ஏழை, எளிய மக்கள் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு ரேஷன் கார்டு அவசியமாக தேவைப்படுகிறது. எனினும், போலி ரேஷன் கார்டுகள் ஒரு பிரச்சினையாக நீடித்து வருகிறது. எனவே, போலி ரேஷன் கார்டு பிரச்சினையை … Read more

பணம் கேட்டு தர மறுத்த தள்ளுவண்டி கடை வியாபாரியை, திருநங்கைகள் கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சி..!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பணம் தராத தள்ளுவண்டி கடை உரிமையாளரை திருநங்கைகள் கட்டையால் தாக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. என்ஜிஆர் சாலையில் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் இசக்கி பாண்டி என்பவர் நேற்று இரவு வியாபாரம் முடிந்த பிறகு நள்ளிரவு 12 மணியளவில் தள்ளுவண்டியோடு பெரியார் நகரில் உள்ள வீட்டிற்கு வந்தபோது, திருநங்கை ஒருவர் அவரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இசக்கிபாண்டியன் பணம் இல்லை என்று கூறிவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில், ஆத்திரமடைந்த திருநங்கை மேலும் … Read more

இந்தியாவில் 4.90 கோடி வழக்குகள் நிலுவை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்

மதுரை: ‘இந்தியாவில் 4 கோடியே 90 லட்சம் நிலுவை வழக்குகள் உள்ளன. இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்’ என மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியது: “தமிழகத்தில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் நீதித் துறை கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. நீதித் துறையும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நீதித் துறை … Read more

உரிமை தொகை; இவர்களுக்கெல்லாம் முன்னுரிமை.. சட்டசபையில் வந்த யோசனை..!

அறிவித்திருந்த நட்சத்திர வாக்குறுதியான குடும்பத்தலைவிகளுக்கு ‘மகளிர் உரிமைத்தொகை’ மாதம் ரூ.1000 திட்டம் வரும் செப்டம்பர் முதல் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்படும் என சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்நிலையில், உரிமைத்தொகை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 7000 கோடி ரூபாய் நிதியை 1000 ரூபாயாக பிரித்தால், 58 லட்சம் பெண்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் சென்றடையும் என கணிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் என சொல்லிவிட்டு தற்போது தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் … Read more

மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை தொடங்கப்படும்: இயக்குநர் தகவல்

மதுரை: மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை தொடங்கப்படும் என்று  இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளனர். புதிய விமான சேவைகள் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளனர்.