கலைஞரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட உயர்நீதிமன்ற கிளை கட்டிடம் கம்பீரமாக நிற்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின் சந்திரசூட் தமிழ்நாட்டுக்கு முதன் முறையாக வருகை தந்திருக்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் சந்திரசூட் அவர்களுக்கு முதலமைச்சர் என்ற முறையில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மதுரையில் ஐகோர்ட் கிளை அமைக்க 1972 முதல் முயற்சி செய்து தென்மாவட்ட மக்களின் கனவை கலைஞர் நனவாக்கினார். கலைஞரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட உயர்நீதிமன்ற கிளை கட்டிடம் கம்பீரமாக நிற்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

“நகைச்சுவை ததும்பவே பேசியிருந்தார் ராகுல் காந்தி” – திருமாவளவன் கருத்து

“எதிர்கட்சித் தலைவரே இல்லாத, எதிர்கட்சிகளே இல்லாத தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அச்சத்தின் உச்சத்தில் பாஜகவினர் இருக்கின்றனர்” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். விடுதலை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை நேற்று திருவள்ளூரில் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த நாடாளுமன்ற பொது தேர்தலின் போது கர்நாடகாவில் நடந்த பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி ‘இந்தியாவில் பொருளாதார மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளில் பதுங்கியிருப்பவர்களெல்லாம் மோடி மோடி என பெயர் கொண்டுள்ளார்களே… மோடி என்றாலே திருடர்கள் … Read more

மேடையில் காடுவெட்டி குரு, வீரப்பன் படம்: வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ரியாக்ஷன்

மேடையில் காடுவெட்டி குரு, வீரப்பன் படம்: வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ரியாக்ஷன் Source link

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!! உங்க மாவட்டம் இருக்கா?

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் வெப்பக் காற்று மற்றும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இம்மாத இறுதி மற்றும் ஏப்ரல் முதல் வாரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, புயல் சுழற்சி உள்ளிட்டவைகளால் அடுத்த சில நாட்களுக்கு இதமான தட்பவெட்ப சூழல் தரும் மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த புயல் … Read more

உணவைத் தேடி வந்த ஆண் காட்டுயானையின் மீது மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி பலி..!

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் அருகே மின்கம்பத்தின் மீது மோதிய ஆண் காட்டுயானை மேல் மின்கம்பம் சாய்ந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து பூச்சியூர் பகுதிக்கு உணவு தேடி வந்த யானை இன்று காலை ஏழு மணியளவில் இறந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். Source link

கச்சத்தீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற ஆணையிட வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: இலங்கை கடற்படையால் கச்சத்தீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற இந்திய அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நடவடிக்கைக்கு தமிழகம் மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். சிங்கள அரசின் செயல் கண்டிக்கத்தக்கது! கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் … Read more

தருமபுரி அருகே பண்ணையில் மின்னல் தாக்கியதால் 5,000 கோழிகள் தீயில் கருகி நாசம்

தருமபுரி: அரூர் அருகே சிட்டிலிங் மலைதாங்கி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 5,000 கோழிகள் உயிரிழந்தது. அதிகாலை பெய்த மழையின் போது திருப்பதி என்பவரது கோழிப்பண்ணையில் மின்னல் தாக்கியதில் கோழிகள் பலியாகியுள்ளது. தருமபுரி அருகே திருப்பதி என்பவருக்கு சொந்தமான 360 அடி நீளமும் 22 அடி அகலமும் கொண்ட கோழிப்பண்ணையில் 5,000 கோழிகளை  வளர்த்து வந்துள்ளார். இன்று அதிகாலையில் பண்ணையின் மேல் இடி தாக்கியதால் பண்ணை முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதை கண்ட திருப்பதியின் சகோதரர் பதறியடித்து … Read more

கடலூர்: வெள்ளி கடற்கரையில் ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கொத்து கொத்தாக உயிரிழப்பு

கடலூரில் கூட்டம் கூட்டமாக ஆமை குஞ்சுகள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் வெள்ளி கடற்கரையில் ஆலிவ் ரெட்லி ஆமைகள் பொரிப்பகம் உள்ளது. கடற்கரை ஓரத்தில் உள்ள ஆலிவ் ரெட்லி ஆமைகளின் முட்டைகளை சேகரித்து அவற்றை பொரிப்பகத்தில் வைத்து பராமரிப்பது வழக்கம். முட்டைகளில் இருந்து குஞ்சுகள் பாதுகாப்பாக வெளியே வந்த பிறகு, அவை முறையாக கடலில் விடப்படும். இந்நிலையில் இன்று வெள்ளி கடற்கரையில் உள்ள பொரிப்பகத்திலிருந்து ஆமைக் குஞ்சுகள் வெளியே வந்து கூட்டம் கூட்டமாக உயிரிழந்துள்ளது. அரசு ஆமைகள் … Read more

அரிசி ஆலையில் விபத்து.. அரிசி வெள்ளத்தில் மூச்சுத்திணறி.. அரங்கேறிய கொடூரம்.!

சிவகங்கை மாவட்டத்தில் தனியார் அரிசி ஆலையில், இயந்திர கூம்பு உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், இருவர் உயிரிழந்துள்ளனர்.  சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள சாக்கோட்டை பகுதியில் சாக்கோட்டையில் இருந்து மணமேல்குடி செல்கின்ற சாலையில் தனியார் அரிசி ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் அரிசி பேக்கிங் பணி நடந்து கொண்டிருந்தது.  அப்பொழுது, திடீரென்று இயந்திரத்தின் மேல் கூம்பானது உடைந்து போயுள்ளது. இதனால், அரசி மள மளவென சரிந்து விழுந்துள்ளது. அப்போது பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த, பீகார் மாநிலத்தை சேர்ந்த … Read more