குட் நியூஸ்! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 38 சதவீதமாக இருந்த மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஆண்டுதோறும் அகவிலைப்படி திருத்தம் செய்யப்படும். அந்த வகையில் வரும் ஜூலை மாதம் இந்த புதிய திருத்தம் கொண்டுவரப்படும். இந்த மாற்றம் தற்போது பணியில் இருப்பவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய … Read more